பாகவத பிரவாஹா - ஸ்ரீமத் பாகவதம் காண்டம் - 12 ; பாகம் - 3
ฝัง
- เผยแพร่เมื่อ 25 ก.ย. 2024
- Bhagavata Pravaha - Tamil - Canto - 12 ; Session -3 - Conclusion session.
ஸ்ரீமத் பாகவதம் - ‘’இந்த பாகவத புராணம் சூரியனைப்போல் பிரகாசமான தாகும். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் மதம், ஞானம் முதலியவற்றுடன் தமது சொந்த வசிப்பிடத்திற்குத் திரும்பிய உடனேயே இது உதயமாகியுள்ளது, கலியுகத்தில் அறியாமை இருளால் பார்வையை இழந்தவர்கள் இப்புராணத்திலிருந்து ஒளியைப் பெறலாம்.” (ஸ்ரீமத் பாகவதம் 1.3.43)