நானும் இந்த பதிவை பார்த்து கொண்டே உணர்ந்தேன் எல்லோர்க்கும் உணர்ந்த அறிகுறி எனக்கு மட்டும் காட்வேயில்லையே மிகவும் மனம் வருந்தி இந்த பதிவை பார்க்கும் போது எனக்கு அப்ப தான் பல்லி கவூலி சத்தமும் அதனுடன் குருவிகள் சத்தமும் கேட்டு நான் உணர்ந்தேன் ஓம் வாராஹி தாயே போற்றி அம்மா
எனக்கு முதலில் பன்றி உருவத்தில் கனவில் காட்சி தந்தார்கள். ஆனால் எனக்கு புரிய வில்லை. நாங்கள் குடும்பத்துடன் பழனி சென்று கொண்டு இருந்தபோது பன்றி எங்கள் வாகனத்தின் முன்பாக நின்று மெதுவாக நடந்து சென்றது. அப்போது நான் அதன் பிறகு தான் எதனால் என்று ஆராய்ந்தேன் . அப்போது தான் அம்மாவின் பார்வை எங்கள் குடும்பத்தின் மீது விழுந்துள்ளது என்று அம்மாவே உணர்தியதாக அறிந்தேன். அதன் பிறகு தான் அம்மாவின் வழிபாட்டை மேற்கொண்டேன். அது வரை இப்படி ஒரு கடவுள் உண்டு என்று தெரியாமல் இருந்தேன். வஜ்ர ஹோஷம் 🙏🏻🙏🏻🙏🏻
ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி நானும் பூஜை பண்ணும் போது பூஜை அறையில் பல்லி வந்து படத்துக்கு பின்னாடி ஒளிச்சி இருக்குது அது மாதிரி எங்க வீட்டு கதவில் சித்திர சிலபம் அம்மாவோட பன்றி முகமான அந்த முகம் உள்ள சித்திர செலவு என் என் கதவிலே வந்திருந்தது அது அது மாதிரிதான் அம்மா எனக்கு விளக்கையும் அம்மாவோட கண்ணு காட்சி கொடுத்தாங்க அது மாதிரிதான் மூக்கு அம்மாவோட மூக்கு நேற்றைக்கு ராத்திரி அம்மாவோட மூக்கு அந்த விளக்கில் தெரிந்தது அது மாதிரிதான் பச்சை வீட்டிலும் என் வீட்டுக்குள்ள வரும் அது மாதிரி பல்லி எப்பவும் நான் பூஜை பண்ணும் போது பல்லி சத்தம் கேக்கும் அம்மா ரொம்ப ரொம்ப எனக்கு காய்ச்சல் கொடுத்திருக்காங்க அது மாதிரிதான் நான் பூஜை பண்ணிட்டு படுத்து தூங்கலாம் என்று போகும்போது கண்ணை மூடுனா போதும் அம்மாவோட ரூபா எனக்கு நல்ல போல கழிச்சு கொடுத்தாங்க ஒரு கண்ணு மட்டும் தொறந்து இருக்கிறது மாதிரி நம்ம எனக்கு காய்ச்சல் கொடுத்திருக்காங்க அது மாதிரி நான் பூஜை பண்ணி முடிச்சுட்டு எங்கேயாவது போட்டு வீட்டுக்கு உள்ளுக்கு ஏறும் போது நல்ல சந்தனத்த மனம் பத்தி சுகம் மனம் ரொம்ப நல்ல நல்ல நல்ல நல்ல நல்ல மனம் எனக்கு அனுபவத்தை என் வாராஹி அம்மா இப்படி எல்லா நாளும் எனக்கு தந்துட்டு இருக்காங்க ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி நான் கேரளாவில் இருந்து தான் இந்த மெசேஜ் அனுப்புறேன் என் அம்மாவோட அனுகிரகம் வாராஹி அம்மாவோட அலசும் அனுக்கிரகமும் நாளுக்கு நாள் நான் அனுபவிச்சுட்டு இருக்கேன் சந்தோஷம் என் குடும்பத்தில் சந்தோஷம் இருக்குது அதுபோல என் வராகி அம்மாவை எப்பொழுதும் நான் என் அம்மாவை பார்த்துவிட்டு தான் இருக்கிறேன் அம்மா வராகி அம்மா தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Ma'am its 500 % true. Seeing lizards everywhere and it makes lot of sound. Daily while praying I used to say to varahi God pls give me Darshan. It's happening ma'am. Thank you so much varahi amman. VAJRAKOSHAM ERALAM ENNIKAI 3300. VERY POWERFUL GOD. Thank you so much varahi amman for everything. 12 NAMES OF VARAHI ALSO VERY POWERFUL. THANK YOU VARAHI AMMAN.
உங்கள் வராஹி அம்மா பதிவை பார்த்தேன் . மிக்க மகிழ்ச்சி நான் கண்ட நிகழ்ச்சி 1முதல் முறையா வராஹி அம்மா கவசத்தை vdio மூலம் பார்த்தவுடன் என் குடும்ப பிரச்சனை முடிவுக்கு வந்து. 2. நீங்கள் கூறியது போல பல்லி பூனை பத்தி வாசனையும் கண்டறிந்தேன்
அம்மா வராஹி தாயே உன் பாதம் சரணம் அம்மா வஜ்ர கோஷம் அபராஜிதா போற்றி🙏 அம்மா என் கணவர் குழந்தைகள் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் அம்மா எதிரிகளிடம் இருந்து காப்பாற்று தாயே🙏🙏🙏🙏🙏 உன் பாதம் சரணம் அம்மா🙏🙏🙏🙏 உன் பாதம் சரணம் அம்மா🙏🙏🙏🙏
வார்த்தையால் வர்ணிக்க முடியாத அன்புத் தாய் வாராஹி. எங்கள் வீடு வாடகைக்கு சரியான ஆள் வராமல் இரண்டு வருடங்களாக பூட்டியே இருந்தது. எங்களுக்கும் பண நெருக்கடி. வாராஹி அம்மாவிடம் மனம் உருகி வேண்டியதன் பலனாக உடனே ஒரு குடும்பம் வாடகைக்கு வந்தாங்க. சில நாள் கழித்து ஒரு மின்பழுது காரணமாக அவர்களின் வீட்டிற்குள் செல்ல நேர்ந்தது. அவர்களும் வாராஹி அம்மா படம் வைத்து வழிபடுவதை பார்த்ததும் எனக்கு மிகவும் மகிழ்ச்சி.
ஓம் வராஹி அம்மன் போற்றி போற்றி போற்றி நான் உங்களை பல்லி உருவத்தில் உணர்தேன் பட்டாம்பூச்சி வீட்டுக்குல பறந்து பூஜை அறைக்கு வந்து காட்சி குடுத்தாங்க வாராஹி அம்மா போற்றி 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
வராகி தாயே துணையாக எனக்கான காட்சியாக தீபத்தில் தெரிய என்னால உணர முடியல ஆனால் பூனையாக காட்சியாக இருந்தது இப்ப இந்த குரல்ல அறிந்தேன் என்வீட்டு வாசல் கேட்ல உரசி பழம் பசுவேஷ்வரன் வாங்கிய அந்த நல்ல நிகழ்வுகளாக நடந்த மகிழ்ச்சிக்குரிய என் இனிய நாளாக அமைந்தது அம்மாவின் அன்புக்குரிய ஆசியோடு
Why this message I gave means am working in UAE Dubai here very long back am working but I have not seen lizard in my flat but when am start to make Pooja of my varahi Amman by that time she is with me always I can feel that Amma is caring me every time om varahi thayeeeee potri potri potri 🙏❤️
ஓம் வாராகி தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி நீங்கள் தான் எங்களுக்கு தூணை அப்பா அப்பா அம்மா இருவரும் நீங்கள் தான் எங்களுக்கு தூணை அப்பா அம்மா ஓம் வஜ்ர கோஷம் நன்றி நன்றி அம்மா ❤❤❤❤❤❤❤❤
பல்லி, பூனை, பறவை இது மூன்றும் வீட்டிற்க்கு வந்தது வராஹி அம்மா போற்றி... இந்த வீடியோ பார்ததுக்கு அப்பறம் தான் இதெல்லாம் புறியுது... வராஹி அம்மா போற்றி.... 💐🙏🏻🙏🏻
இந்த பதிவு பார்கும் போது டிவியில் வராஹி அம்மன் பாட்டு ஓடி கொண்டிருக்கிறது பக்கத்தில் பல்லி ரூபத்தில் சுவரில் பாடல் கேட்டுக்கொண்டு இருக்கிறார் அம்மா🎉🎉❤❤❤அம்மா போற்றி வாராகி அம்மா போற்றி🙏🙏😢😢
வஜ்ர கோசம் ஓம் ஶ்ரீ வாராஹி அம்மன் துணை சகோதரி வாராஹி அம்மனை நான் இப்போது தான் அம்மாவை வழிபாடு செய்கிறேன் இப்போது எங்க வீட்டில் பெரிய பல்லிகள் சிறு பல்லிகள் வந்தது கெளலிசத்தம் கேட்டு கிட்டு இருக்கும் வஜ்ர கோசம் ஓம் ஶ்ரீ வாராஹி அம்மன் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🎉🎉🎉🎉🎉🎉🎉
வணக்கம் அம்மா நான் வராஹி அம்மனை தீபம், வெட்டுக்கிளி, பல்லி, ரூபத்தில் தினமும் பார்க்கிறேன், ஆனால் பல்லி சத்தம் இடுவதே இல்லை 😞நான் என்ன செய்யவேண்டும் என்று எனக்கு பரிகாரம் சொல்லுங்க 🙏🙏🙏🙏🙏🙏
ஓம் ஸ்ரீ வாராஹி அம்மா தாயே அம்மாவை நான் வழிபடும் தாய் அம்மாவை வணங்குவது தாயே எனக்கு நல்ல வழி காட்ட வேண்டும் தாயே என் பிள்ளைகள்வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்க வேண்டும் தாயே ஓம் ஸ்ரீ வாராகி அம்மன் தாயே நமக எனக்கு நல்ல வாழ்வே கொடுக்கும் தாயே எனக்கு நல்ல தொழில் கொடுக்கணும் தாயே நீ கை கால் சுகத்திலும் தாயே என் பிள்ளைகள் குடும்பத்தில் பிரச்சனைகள் எல்லாம் தீரனும் தாயே ஓம் ஸ்ரீ வாராகி அம்மா தாயே நமோ நமக வாராஹி அம்மன் தாயே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏
ஓம் வாராகி தாயே போற்றி போற்றி... எனக்கு விளக்கில் தினமும் பூ, பட்டாம்பூச்சி, கண்கள், பழங்கள் இன்னும் பல ரூபத்தில் காட்சி தருகிறார்கள். வெட்டுக்கிளி, மஞ்சள் நிற பட்டாம்பூச்சி வீட்டில் வந்தது. நீங்கள் சொல்வது போல் எல்லாம் நடக்கிறது.🙏🏻🙏🏻🙏🏻
Oru black poochi like tubelight kitta varumae that type... brahmaa muhurta poojai la enmela vandhu ukamdhuchu then Oru black poochi like tubelight kitta varumae that type... brahmaa muhurta poojai la enmela vandhu ukamdhuchu then varahi Amma. Photo mela ukandhuchu yenna irukum Amma. Photo mela ukandhuchu yennava irukum
இன்று நான் மனமுருகி வாராகி தாயாரிடம் எனது நியாயமான கோரிக்கையை வைத்தேன் பல்லி சகுணம் மற்றும் பூனை ரூபத்தில் எனக்கு காட்சி கொடுத்தார் 🙏 வாராகி தாயே போற்றி
எனக்கு தினதோறும் பன்றி முகத்துல காட்சி தராங்க. அப்புறம் வந்து பூஜைக்கு பிறகு வாழை பழம். ஸ்வீட், கிழங்கு படையல், இரவு வைத்து வீடு வீட்டுக்கு வெலீயே பின்புறம் காலை பார்த்தால் எல்லாம் பன்றி முகம் வராஹி அம்மா சாப்பிட்டு என்னக்கு அடிக்கடி காட்சி தராங்க உண்மை என்னக்கு நெறய வேண்டுதல் நடைந்திருக்கு நன்றி வராஹி அம்மா 🙏
அம்மா, நான் சதாரணமா வணங்கி கொண்டிருந்தேன். முதல் முறையாக பஞ்சமி அன்னைக்கு முறையாக வணங்கினோம். அன்னைக்கு இரவு பூரான் வந்தது. நான் பூரான் என்று கத்தினேன் அந்த பூரணை அடிக்கலாம் என்று அதை பார்த்து கொண்டு துடப்பம் கேட்டேன் ஆனால் அதை காண வில்லை. எந்த ஓட்டையும் இல்ல எப்படி போனதுன்னு தெரியல. ப்ளீஸ்.இப்படி கூட வருமா. எங்க வீடு சுத்தமா இருக்கம். ஒரே ஆச்சிரியாம இருக்கு ப்ளீஸ் எனக்கு பதில் சொல்லுங்க அம்மா
For ashada navami...i startrf varahi puja for first time..today is 4th day...today some different looking lizard fell down in kitchen sink...it looked different..looks like it came from woods.....we tried to take it out from sink and throw outside. But it jumped in to my kitchen slab and played with us for sometime going here and there. When we tried hard to catch but it jumped near to fridge and we could not find where it went... Now i can correlete this event with varahi puja
நான் 1.12.2023 friday நான் முதல் நாள் வராஹி வழிபாடு ஆரம்பித்தேன் ஆனால் வழிபாடு கண்டிப்பாக செய்ய வேண்டும் என்று எனக்கு தோன்றிய நாள் Thursday அன்னைக்குத்தான் என்னுடைய வீட்டில் வெட்டுக்கிளியும் வந்தது பட்டாம்பூச்சியும் வந்தது நேத்து friday night பட்டாம்பூச்சி மறுபடியும் வந்தது
Enaku deepa olilum பல்லி ரூபத்தில் எப்பொழுதுமே பூஜை ரூமில் இருக்கிறார் நான் எந்த பூஜை பண்ணாலும் அந்த பூஜைக்கு திங்கட்கிழமை இருந்து ஞாயிற்றுக்கிழமை வரை எந்த பூஜை செய்தாலும் ஒவ்வொரு நாளுக்கு ஒவ்வொரு விக்கிரகங்கள் அபிஷேகம் செய்வேன் அந்த இந்த இறைவனாகவே நிரந்தரமாக பல்லி பூஜை ரூமில் இருக்கிறது விளக்கு ஏற்ற வில்லை என்றால் சீக்கிரம் பூஜை செய் என்று ஆவலுடன் பூஜை ரூம்ல இங்கும் அங்கும் செல்கிறது. ஓம் வாராஹி போற்றி
ஓம் வாராஹி தாயே போற்றி வாராஹி அம்மன் எங்கள் வீட்டில் வெட்டிக்கிளி ரூபத்தில் அம்மா வந்து இருக்காங்க பல்லி 🦎 சத்தம் கேட்டது கரப்பான்பூச்சி ரூபத்தில் வந்து இருக்காங்க
Engal veetil balli illa but nan amma kita 1week ah ketukite irunthen neenga engaludan irukeengana en kannil kaminga nu sonna nethu enga veetil balli en kannilpattangal enaku theriyathu but unga vedio pathathum than theriuthu rompa nanri amma santhoshamaga iruku
Na 3 panjami thithi kumptu eruka ippo 4 panjami thithi today morning kolam poitu ulla vantha appo vasal la palli kila vizhunu ulla pochi ethuvarium enaku apdi nadathathu illa athe pola cat kuda morning partha ethu varahi Amma va
எனக்கும் நான் மனதில் நினைக்கும் பொழுது பல்லி ரூபமாக பூஜை அறையில் வாராகி அம்மன் காட்சி தருகிறார் ஓம் ஶ்ரீ வாராஹி அம்மன் போற்றி வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம்
நீங்கள் கூறும் அனைத்துவிதமான உயிரினங்களும் தினமும் எங்கள் வீட்டில் வந்து செல்வது மற்றும் தெய்வ வழிபாடு செய்யும்போது வேண்டி க்கொள்ளும் போதும் இடைவிடாமல் கௌளி சத்த்தை தினம் கேட்கறது.அதனை நல்ல அறிகுறி யாக உணர்கிறேன்.
நானும் இந்த பதிவை பார்த்து கொண்டே உணர்ந்தேன் எல்லோர்க்கும் உணர்ந்த அறிகுறி எனக்கு மட்டும் காட்வேயில்லையே மிகவும் மனம் வருந்தி இந்த பதிவை பார்க்கும் போது எனக்கு அப்ப தான் பல்லி கவூலி சத்தமும் அதனுடன் குருவிகள் சத்தமும் கேட்டு நான் உணர்ந்தேன்
ஓம் வாராஹி தாயே போற்றி அம்மா
பறவைகளும் பட்டாம்பூச்சிகளும் வரும் நீங்கள் சொல்வது எல்லாமே என்னுடைய வீட்டில் நடக்கிறது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது
ஓம் வாராஹி தாயே போற்றி. எங்கள் வீட்டில் பல்லிகள் இருக்கின்றனநான் பெருமாளே பெருமாளே என்று சொல்வேன். இப்போதுதான் வாராஹி அம்மா என்று அறிகிறேன்.
எங்கள் வீட்டில் பல்லி சத்தம் அடிக்கடி கேட்டுட்டே இருக்கும்🙏🌸🙏🌸🙏🌸🙏🌸🙏
எனக்கு முதலில் பன்றி உருவத்தில் கனவில் காட்சி தந்தார்கள். ஆனால் எனக்கு புரிய வில்லை. நாங்கள் குடும்பத்துடன் பழனி சென்று கொண்டு இருந்தபோது பன்றி எங்கள் வாகனத்தின் முன்பாக நின்று மெதுவாக நடந்து சென்றது. அப்போது நான் அதன் பிறகு தான் எதனால் என்று ஆராய்ந்தேன் . அப்போது தான் அம்மாவின் பார்வை எங்கள் குடும்பத்தின் மீது விழுந்துள்ளது என்று அம்மாவே உணர்தியதாக அறிந்தேன். அதன் பிறகு தான் அம்மாவின் வழிபாட்டை மேற்கொண்டேன். அது வரை இப்படி ஒரு கடவுள் உண்டு என்று தெரியாமல் இருந்தேன். வஜ்ர ஹோஷம் 🙏🏻🙏🏻🙏🏻
Amma to airport
ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி நானும் பூஜை பண்ணும் போது பூஜை அறையில் பல்லி வந்து படத்துக்கு பின்னாடி ஒளிச்சி இருக்குது அது மாதிரி எங்க வீட்டு கதவில் சித்திர சிலபம் அம்மாவோட பன்றி முகமான அந்த முகம் உள்ள சித்திர செலவு என் என் கதவிலே வந்திருந்தது அது அது மாதிரிதான் அம்மா எனக்கு விளக்கையும் அம்மாவோட கண்ணு காட்சி கொடுத்தாங்க அது மாதிரிதான் மூக்கு அம்மாவோட மூக்கு நேற்றைக்கு ராத்திரி அம்மாவோட மூக்கு அந்த விளக்கில் தெரிந்தது அது மாதிரிதான் பச்சை வீட்டிலும் என் வீட்டுக்குள்ள வரும் அது மாதிரி பல்லி எப்பவும் நான் பூஜை பண்ணும் போது பல்லி சத்தம் கேக்கும் அம்மா ரொம்ப ரொம்ப எனக்கு காய்ச்சல் கொடுத்திருக்காங்க அது மாதிரிதான் நான் பூஜை பண்ணிட்டு படுத்து தூங்கலாம் என்று போகும்போது கண்ணை மூடுனா போதும் அம்மாவோட ரூபா எனக்கு நல்ல போல கழிச்சு கொடுத்தாங்க ஒரு கண்ணு மட்டும் தொறந்து இருக்கிறது மாதிரி நம்ம எனக்கு காய்ச்சல் கொடுத்திருக்காங்க அது மாதிரி நான் பூஜை பண்ணி முடிச்சுட்டு எங்கேயாவது போட்டு வீட்டுக்கு உள்ளுக்கு ஏறும் போது நல்ல சந்தனத்த மனம் பத்தி சுகம் மனம் ரொம்ப நல்ல நல்ல நல்ல நல்ல நல்ல மனம் எனக்கு அனுபவத்தை என் வாராஹி அம்மா இப்படி எல்லா நாளும் எனக்கு தந்துட்டு இருக்காங்க ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி நான் கேரளாவில் இருந்து தான் இந்த மெசேஜ் அனுப்புறேன் என் அம்மாவோட அனுகிரகம் வாராஹி அம்மாவோட அலசும் அனுக்கிரகமும் நாளுக்கு நாள் நான் அனுபவிச்சுட்டு இருக்கேன் சந்தோஷம் என் குடும்பத்தில் சந்தோஷம் இருக்குது அதுபோல என் வராகி அம்மாவை எப்பொழுதும் நான் என் அம்மாவை பார்த்துவிட்டு தான் இருக்கிறேன் அம்மா வராகி அம்மா தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Om dakthi
என்னை கவலையிலிருந்து மீட்டு காக்க வந்த அம்மா போற்றி போற்றி
Ana daweyana obawa veswas karanawa hadawatenma
ஓம் வாராஹி தாயே போற்றி எனக்கு பல்லி உருவத்தில் காட்சி தருகிறார் ❤❤
🙏
Yanakum
Ma'am its 500 % true. Seeing lizards everywhere and it makes lot of sound.
Daily while praying I used to say to varahi God pls give me Darshan. It's happening ma'am.
Thank you so much varahi amman.
VAJRAKOSHAM
ERALAM ENNIKAI 3300.
VERY POWERFUL GOD.
Thank you so much varahi amman for everything.
12 NAMES OF VARAHI ALSO VERY POWERFUL.
THANK YOU VARAHI AMMAN.
வாராஹி அம்மன் ஒரு கஷ்டத்துல ஒரு கடன் பிரச்சனை எனக்கு உதவுவதாக அப்பத்தான் நான் முழுமையாக நம்புகிறேன் வாராஹி அம்மன் எங்களுக்கு உயிர்❤❤❤
உங்கள் வராஹி அம்மா பதிவை பார்த்தேன் . மிக்க மகிழ்ச்சி நான் கண்ட நிகழ்ச்சி 1முதல் முறையா வராஹி அம்மா கவசத்தை vdio மூலம் பார்த்தவுடன் என் குடும்ப பிரச்சனை முடிவுக்கு வந்து. 2. நீங்கள் கூறியது போல பல்லி பூனை பத்தி வாசனையும் கண்டறிந்தேன்
அம்மா வராஹி தாயே உன் பாதம் சரணம் அம்மா வஜ்ர கோஷம் அபராஜிதா போற்றி🙏 அம்மா என் கணவர் குழந்தைகள் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் அம்மா எதிரிகளிடம் இருந்து காப்பாற்று தாயே🙏🙏🙏🙏🙏 உன் பாதம் சரணம் அம்மா🙏🙏🙏🙏 உன் பாதம் சரணம் அம்மா🙏🙏🙏🙏
🙏
வாராகி தாயே. விளக்கு. பல்லி உருவத்தில் காட்சி கிடைத்தது. நன்றிகள் அம்மா ஓம் சக்தி தாயே போற்றி போற்றி.
வார்த்தையால் வர்ணிக்க முடியாத அன்புத் தாய் வாராஹி. எங்கள் வீடு வாடகைக்கு சரியான ஆள் வராமல் இரண்டு வருடங்களாக பூட்டியே இருந்தது. எங்களுக்கும் பண நெருக்கடி. வாராஹி அம்மாவிடம் மனம் உருகி வேண்டியதன் பலனாக உடனே ஒரு குடும்பம் வாடகைக்கு வந்தாங்க. சில நாள் கழித்து ஒரு மின்பழுது காரணமாக அவர்களின் வீட்டிற்குள் செல்ல நேர்ந்தது. அவர்களும் வாராஹி அம்மா படம் வைத்து வழிபடுவதை பார்த்ததும் எனக்கு மிகவும் மகிழ்ச்சி.
பள்ளி உத்தரவு
பல்லி
.நான் ஒரு முஸ்லிம் எப்படி பூஜை செய்ய முடியும் ❤❤❤❤என்ன செய்யலாம் எனக்கும் வாராவதி அம்மா காட்ச்சி தரணும்
வாராகி அம்மனை
மனதால் நினைத்து கொண்டு
உங்களுக்கு வேண்டும் வரத்தை
கேளுங்கள் நிச்சயம் அருள்வாக்கு அம்மா
மனசுல நினைச்சாலே போதும் கன்னு முன்னாடி வந்து நிப்பா என் தாய் வராஹி 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@@Rani_outfit😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
மனமே கோவில், உன் உள்ளம்மே ஆலையம்.
Yes aman
🙏🏻 என் இல்லத்தில் சாமி அறையில் பல்லி இருக்கிறது அம்மாவோ என்கூட இருப்பதாக உணர்கிறேன்
Varaki Thai potti
எங்கள் வீட்டுக்கு பல்லி உருவம் வரும் காட்சி வந்தது ஓம் varaki அம்மன் துணை
Enako palli oruvam varahi Thai varuhiradu
Mondru murai endha bedio. Kettukondu mondru palli keveli koduthadhu
Nanri. Varahi thaye
Ok
ஓம் வராஹி அம்மன் போற்றி போற்றி போற்றி நான் உங்களை பல்லி உருவத்தில் உணர்தேன் பட்டாம்பூச்சி வீட்டுக்குல பறந்து பூஜை அறைக்கு வந்து காட்சி குடுத்தாங்க வாராஹி அம்மா போற்றி 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
ஓம் வாராஹித்தாயே போற்றி. ..பலமுறை பல்லி உருவில் அம்மா காட்சி தந்த உள்ளார்..மகிழ்ச்சி தாயே
Same yo
அம்மா தாயே எங்க வீட்ல பெரிய பள்ளி உருவத்தில் காட்சி தந்த வாராஹி அம்மா தாயே நீயே துணை அம்மா 🙏🙏🙏♥️♥️❤
வராகி தாயே துணையாக எனக்கான காட்சியாக தீபத்தில் தெரிய என்னால உணர முடியல ஆனால் பூனையாக காட்சியாக இருந்தது இப்ப இந்த குரல்ல அறிந்தேன் என்வீட்டு வாசல் கேட்ல உரசி பழம் பசுவேஷ்வரன் வாங்கிய அந்த நல்ல நிகழ்வுகளாக நடந்த மகிழ்ச்சிக்குரிய என் இனிய நாளாக அமைந்தது அம்மாவின் அன்புக்குரிய ஆசியோடு
Why this message I gave means am working in UAE Dubai here very long back am working but I have not seen lizard in my flat but when am start to make Pooja of my varahi Amman by that time she is with me always I can feel that Amma is caring me every time om varahi thayeeeee potri potri potri 🙏❤️
ஓம் சக்தி வாராஹி அம்மன் துணை 🌺🙏🏻🔱🥰⭐🌺❤️😘🔥👌🙏🏻
நீங்கள் கூறுவது போல எங்கள் வீட்டில் நடக்கிறது மேடம். ஓம் வாரா றி. தாயே போற்றி
ஓம் வாராகி தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி நீங்கள் தான் எங்களுக்கு தூணை அப்பா அப்பா அம்மா இருவரும் நீங்கள் தான் எங்களுக்கு தூணை அப்பா அம்மா ஓம் வஜ்ர கோஷம் நன்றி நன்றி அம்மா ❤❤❤❤❤❤❤❤
Varahi ammava ninaithu Enakkum kulanthai vendum endru keten palli saththam ketathu 🙏🏼🙏🏼🙏🏼😍I am very hpy 💃🏼
பல்லி, பூனை, பறவை இது மூன்றும் வீட்டிற்க்கு வந்தது வராஹி அம்மா போற்றி... இந்த வீடியோ பார்ததுக்கு அப்பறம் தான் இதெல்லாம் புறியுது... வராஹி அம்மா போற்றி.... 💐🙏🏻🙏🏻
எனக்கு கருப்பு பூனை உருவத்தில் காட்சி கொடுத்தார்கள் நினைத்தாலே உடம்பு மெய்சிலிர்கிறது ....... வாராகி அம்மா போற்றி போற்றி ஓம் ஶ்ரீ ஐம்க்ளீம் ஸௌம் வாராகி தாயே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏
இந்த பதிவு பார்கும் போது டிவியில் வராஹி அம்மன் பாட்டு ஓடி கொண்டிருக்கிறது பக்கத்தில் பல்லி ரூபத்தில் சுவரில் பாடல் கேட்டுக்கொண்டு இருக்கிறார் அம்மா🎉🎉❤❤❤அம்மா போற்றி வாராகி அம்மா போற்றி🙏🙏😢😢
Na first time varahi amman photo vangi saami kupttan oru agal vilaku attri udanae varahi amman poonai uruvathil vanthu kaachi allithaga...ennaku romba santhosam ahh errunthuchi 💯❤️athula errunthu romba nambikai vanthurichi sri varahi ammanae potri potri 🕉️🙏💯
என் வீட்டில் பல்லி வடிவத்தில் அம்மையான அவள் காட்சி தருகிறாள்
இந்த ரூபம் அனைத்தும் எனக்கு நேரடியாக காட்சி கொடுத்து தரிசனம் கிடைத்தது இது உண்மை
என் அம்மா வாராகி வட்டுக்கிளி உருவத்தில் காட்சி கிடைத்தது ❤❤ ஓம் சக்தி அம்மா வாராகி தாயே
திரு உத்திரகோசைமங்கை ஊரில் வாழ்ந்துவரும் என் அன்னை ஓம் ஶ்ரீ வாராகி மங்கை மாகாளி அம்மா தூணை போற்றி போற்றி போற்றி...
வஜ்ர கோசம் ஓம் ஶ்ரீ வாராஹி அம்மன் துணை சகோதரி வாராஹி அம்மனை நான் இப்போது தான் அம்மாவை வழிபாடு செய்கிறேன் இப்போது எங்க வீட்டில் பெரிய பல்லிகள் சிறு பல்லிகள் வந்தது கெளலிசத்தம் கேட்டு கிட்டு இருக்கும் வஜ்ர கோசம் ஓம் ஶ்ரீ வாராஹி அம்மன் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🎉🎉🎉🎉🎉🎉🎉
வணக்கம் அம்மா நான் வராஹி அம்மனை தீபம், வெட்டுக்கிளி, பல்லி, ரூபத்தில் தினமும் பார்க்கிறேன், ஆனால் பல்லி சத்தம் இடுவதே இல்லை 😞நான் என்ன செய்யவேண்டும் என்று எனக்கு பரிகாரம் சொல்லுங்க 🙏🙏🙏🙏🙏🙏
எங்க வீட்டு க்கு பட்டாம்பூச்சி வந்தது ஓம் வாரஹி தாயே போற்றி ஓம் வஜ்ரகோம்
என் மனக்கவலை போக்கும் அம்மா தாயே போற்றி போற்றி ஓம் போற்றி போற்றி ஓம் போற்றி போற்றி ஓம் போற்றி போற்றி ஓம் போற்றி போற்றி ஓம்
ஓம் ஶ்ரீ வாராஹி தாயே போற்றி 🙏🙏🙏🙏 அம்மா விளக்கிள் காட்சி தருகிறார்
ஓம் ஸ்ரீ வாராஹி அம்மா தாயே அம்மாவை நான் வழிபடும் தாய் அம்மாவை வணங்குவது தாயே எனக்கு நல்ல வழி காட்ட வேண்டும் தாயே என் பிள்ளைகள்வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்க வேண்டும் தாயே ஓம் ஸ்ரீ வாராகி அம்மன் தாயே நமக எனக்கு நல்ல வாழ்வே கொடுக்கும் தாயே எனக்கு நல்ல தொழில் கொடுக்கணும் தாயே நீ கை கால் சுகத்திலும் தாயே என் பிள்ளைகள் குடும்பத்தில் பிரச்சனைகள் எல்லாம் தீரனும் தாயே ஓம் ஸ்ரீ வாராகி அம்மா தாயே நமோ நமக வாராஹி அம்மன் தாயே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏
Yesterday panchami poojai saiya start pannum munadi cat vasala irunthathu appo terila ipo teriyuthu i am so happy
அம்மா தாயே நான் தேய்பிறை பஞ்சமி திதி அன்று நான் உன்னை நினைத்து கும்பிடும் போது எனக்கு காட்சி கொடுத்ததற்கு மிக்க நன்றி அம்மா 🙏
ஓம் வாரஹி தாயே போற்றி
ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி
Eplmuthumuthumuthu
ஓம் வாராகி தாயே போற்றி போற்றி... எனக்கு விளக்கில் தினமும் பூ, பட்டாம்பூச்சி, கண்கள், பழங்கள் இன்னும் பல ரூபத்தில் காட்சி தருகிறார்கள். வெட்டுக்கிளி, மஞ்சள் நிற பட்டாம்பூச்சி வீட்டில் வந்தது. நீங்கள் சொல்வது போல் எல்லாம் நடக்கிறது.🙏🏻🙏🏻🙏🏻
Oru black poochi like tubelight kitta varumae that type... brahmaa muhurta poojai la enmela vandhu ukamdhuchu then Oru black poochi like tubelight kitta varumae that type... brahmaa muhurta poojai la enmela vandhu ukamdhuchu then varahi Amma. Photo mela ukandhuchu yenna irukum Amma. Photo mela ukandhuchu yennava irukum
ஆம் சிஸ்டர் வாராகி தாய் என் வீட்டில் மல்லி ரூபத்தில் வந்து சத்தம் போடுவாங்க நான் ஏதாவது பேசிட்டு இருக்கும் போது சத்தம் தருவாங்க
வாராஹி தாயே என் வீட்டுக்கு வந்து அருள் புரிய வேண்டும் வாராஹி தாயே போற்றி போற்றி க🙏🙏🙏
ஓம் வராஹி தாயே உன் பொற்பாத கமலங்கல் சரணம்!
இன்று நான் மனமுருகி வாராகி தாயாரிடம் எனது நியாயமான கோரிக்கையை வைத்தேன் பல்லி சகுணம் மற்றும் பூனை ரூபத்தில் எனக்கு காட்சி கொடுத்தார் 🙏 வாராகி தாயே போற்றி
எனக்கு தினதோறும் பன்றி முகத்துல காட்சி தராங்க. அப்புறம் வந்து பூஜைக்கு பிறகு வாழை பழம். ஸ்வீட், கிழங்கு படையல், இரவு வைத்து வீடு வீட்டுக்கு வெலீயே பின்புறம் காலை பார்த்தால் எல்லாம் பன்றி முகம் வராஹி அம்மா சாப்பிட்டு என்னக்கு அடிக்கடி காட்சி தராங்க உண்மை என்னக்கு நெறய வேண்டுதல் நடைந்திருக்கு நன்றி வராஹி அம்மா 🙏
அம்மா, நான் சதாரணமா வணங்கி கொண்டிருந்தேன். முதல் முறையாக பஞ்சமி அன்னைக்கு முறையாக வணங்கினோம். அன்னைக்கு இரவு பூரான் வந்தது. நான் பூரான் என்று கத்தினேன் அந்த பூரணை அடிக்கலாம் என்று அதை பார்த்து கொண்டு துடப்பம் கேட்டேன் ஆனால் அதை காண வில்லை. எந்த ஓட்டையும் இல்ல எப்படி போனதுன்னு தெரியல. ப்ளீஸ்.இப்படி கூட வருமா. எங்க வீடு சுத்தமா இருக்கம். ஒரே ஆச்சிரியாம இருக்கு ப்ளீஸ் எனக்கு பதில் சொல்லுங்க அம்மா
ஓம் வாராஹி அம்மா தாயே ❤
நான் தினமும் சாமி கும்பிடும்போது சாமி படத்தின் பின்னலிருந்து எட்டி பார்க்கும்
Is true enakum nadanthu iruku
Yes true
Akka ....yenga Vetla varahi Amman photo wednesday vangitu vandhom yenakku 3 years a baby Ila so Friday evening Sami kumbudum podhu romba manasu urugi aludhen ka oru 1 hour Kitta...and night thoonga pogum podhu yedhartchiya yenga room Mela irukka sevuru parthen nalla Periya palli...irundhudhu but yenga Vetla oru nal kooda pali vandhadhum Ila irundhadhum Ila...idhan first time pakren Vetla...unga vedio parthu conform paniten...OM🙏🏻 VARAHI THAYE POTRI🙏🏻....yenaku secram baby porakanunu vendikonga plzzz😥😥😥😥😥....manasu urugi venduna kandippa varahi thayi irangi varuva....kandippa andha Amman arulala yenaku kolandha porakkunu nambikka iruku😊😊
உண்மை எங்கள் வீட்டில் 🦎 பல்லி
வெட்டு கிளி , பட்டாம்பூச்சி , குருவி ஆகிய உருவம்
🙏
பல்லி ரூபத்தில் பூஜை அறையில் இருக்காங்க ஆனா பல்லி சத்தம் போடாது அம்மா எங்க வீட்டுல எப்பவும் இருக்கிறாங்க எங்களுக்கு துணையா வாராகி அம்மா இருக்காங்க வாராகி தாயே போற்றி 🙏 பஞ்சமி தாயே போற்றி 🙏 பதமலர் பணிந்தோம்போற்றி🙏🙏🙏🙏🙏
வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி போற்றி 🙏🙏😭
Engaa veetula varagi amman photo mela palii rombaa neram ah irundhuttey irundhuchu🙏
For ashada navami...i startrf varahi puja for first time..today is 4th day...today some different looking lizard fell down in kitchen sink...it looked different..looks like it came from woods.....we tried to take it out from sink and throw outside. But it jumped in to my kitchen slab and played with us for sometime going here and there. When we tried hard to catch but it jumped near to fridge and we could not find where it went...
Now i can correlete this event with varahi puja
Om varahi Amma thaye potri potri 🙏🍠
ஓம் வாராஹி தாயே போற்றி.அம்மா எங்க வீட்டுக்கு கிளி உருவத்தில் வந்தக.
நான் 1.12.2023 friday நான் முதல் நாள் வராஹி வழிபாடு ஆரம்பித்தேன் ஆனால் வழிபாடு கண்டிப்பாக செய்ய வேண்டும் என்று எனக்கு தோன்றிய நாள் Thursday அன்னைக்குத்தான் என்னுடைய வீட்டில் வெட்டுக்கிளியும் வந்தது பட்டாம்பூச்சியும் வந்தது நேத்து friday night பட்டாம்பூச்சி மறுபடியும் வந்தது
நேத்து night விளக்கு ஏத்தி சாமி கும்பிட்டு தூங்கினேன் கனவில் பூனை மடியில் படுத்திருப்பது போல கனவு இதற்கு என்ன அர்த்தம் சொல்லுங்க pls
ஓம் வராஹி தாயே போற்றி போற்றி 🙏🙏🙏
🙏
Om namo shree varhi amma potri
Enaku deepa olilum பல்லி ரூபத்தில் எப்பொழுதுமே பூஜை ரூமில் இருக்கிறார் நான் எந்த பூஜை பண்ணாலும் அந்த பூஜைக்கு திங்கட்கிழமை இருந்து ஞாயிற்றுக்கிழமை வரை எந்த பூஜை செய்தாலும் ஒவ்வொரு நாளுக்கு ஒவ்வொரு விக்கிரகங்கள் அபிஷேகம் செய்வேன் அந்த இந்த இறைவனாகவே நிரந்தரமாக பல்லி பூஜை ரூமில் இருக்கிறது விளக்கு ஏற்ற வில்லை என்றால் சீக்கிரம் பூஜை செய் என்று ஆவலுடன் பூஜை ரூம்ல இங்கும் அங்கும் செல்கிறது. ஓம் வாராஹி போற்றி
Om sree varaghi namah,ennaku balli roobathil irukaanga in pooja roomla sathan podukiraar
Om vaaragi thaaye namaga 🙏🙏🌺🌺🌺🌺
அம்மா தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🌺🙏🌺
ஓம் வாராஹி தாயே போற்றி வாராஹி அம்மன் எங்கள் வீட்டில் வெட்டிக்கிளி ரூபத்தில் அம்மா வந்து இருக்காங்க பல்லி 🦎 சத்தம் கேட்டது கரப்பான்பூச்சி ரூபத்தில் வந்து இருக்காங்க
ஓம் வராஹி தாயே போற்றி
I saw Amma presence on third day of Ashada Navarathri in form of 🦎
Om shri varahi Amma 🙏🏼🙏🏼
ஓம் வாராஹி அம்மன் தாயே சரணம் ❤❤❤
ஓம் வாராகி போற்றி எங்க வீட்டுலே பல்லி 🦎 வெட்டு கிளி பூனை ...🙏🙏🙏
🙏🙏
ஓம் வாராகி தாயே போற்றி போற்றி 1:
Engal veetil balli illa but nan amma kita 1week ah ketukite irunthen neenga engaludan irukeengana en kannil kaminga nu sonna nethu enga veetil balli en kannilpattangal enaku theriyathu but unga vedio pathathum than theriuthu rompa nanri amma santhoshamaga iruku
🙏🙏🙏🙏
என் வீட்டில் பல்லி நிறையவே இருக்கு, ஆனா சத்தம் குடுக்கல இதுக்கு என்ன அர்த்தம் 😊
எனக்கு அம்மா பல்லி உருவத்தில் தான் காட்சி தருவாங்க❤❤❤
🙏🏼🙏🏼🙏🏼yes
உண்மையான விடயம்🙏🙏🙏🙏🙏
Om sri varaki deviye potri 🙏🙏🙏😊
வாராஹி தாயா போற்றி 🙏🙏
அம்மா நீங்க. சென்னது. உண்மை. நான். பூஜைசெய்தபின்புஇந்தபதிவை. கேக்கும் போதுஎன். பூஜை அறையில் பல்லியை பார்த்தேன் அவங்க. சத்தம். பேட்டங்க படம் வைந்திறிங்கேன்
Enga vitla kamatchi amman vilaku normal height la eriyuthu but varahi agal vilaku romba height ah eriyuthu and vilaku aditae eruku.. ithuku yena reason
Thanks sister ,lizard come to Pooja room in Pooja time , butterfly comes ,sometimes flower smell I feel it , Thanks.
குடும்பத்தில் சமாதானம் வந்ததுக்கு நன்றி அம்மா
கனவுல அவுங்க உருவசிலையே வருது அப்போ அவுங்க என்னோடு இருக்காங்கதானே பதில் சொல்லுங்க ❤❤❤
Ennanu palli sarkunam soli kondu perukum pooja paniturompa neram kalithu pooja room panakathil ammaku vanitha mali poo pakkathil viluthu erinthathu nallathaa ma please oru vaenduthal panren
Na 3 panjami thithi kumptu eruka ippo 4 panjami thithi today morning kolam poitu ulla vantha appo vasal la palli kila vizhunu ulla pochi ethuvarium enaku apdi nadathathu illa athe pola cat kuda morning partha ethu varahi Amma va
வாராஹி தாயை எந்த திசை நோக்கி வைக்க வேண்டும் விளக்கு உடன் சேர்ந்து இருக்கு
❤❤❤❤❤❤❤❤❤❤ஒம் தாயே வாராகி அம்மா என் தங்க வாராகி அம்மா வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம் ❤❤❤❤❤❤❤❤
Pooja pannadhum palli ya pooja room la paththen mam..tqq amma❤
எங்கள் வீட்டில் பல்லி உருவம் வந்தது காட்சியளித்தனர் ஓம் வராகி அம்மா போற்றி 🙏🏻🙏🏻
அம்மா.உங்களை.பண்றி.உருவத்தில்.பார்தேன்.கனவில்
🙏
🙏ஓம் சக்தி போற்றி பரா சக்தி போற்றி வாராஹி தாயே போற்றி 🙏
ஓம் வாராஹி தாயே எங்களுக்கு வழக்கில் வெற்றியை அருள்வாய் அம்மா.
அம்மா தாயே பெரிய பல்லி உருவத்தில் காட்சி தந்த வராஹி அம்மா தாயே நீயே துணை அம்மா
வாராஹி போற்றி
சுமார் 40 வருடமாக விட்ட கண்ணீரை குறைத்தவள், அழுகையை நிறுத்துவாள் என நம்புகிறேன் 🙏
Varaki amman en illaththitku palli vettikili rupaththil Amma enakku katchi thaththarkal
வாராறி தாய்.பல.ரூபத்தில். காட்சி.கொடுத்து இருக்காங்க🌹🙏🌹
எனக்கும் நான் மனதில் நினைக்கும் பொழுது பல்லி ரூபமாக பூஜை அறையில் வாராகி அம்மன் காட்சி தருகிறார் ஓம் ஶ்ரீ வாராஹி அம்மன் போற்றி வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம்
First time when I got varahi amma statue, that day a lizard came❤ and it was staying for a long time!!
Om Varahi amma potri🙏🙏
Om Varahi vajrakosham🙏
sister neenga solluvathu unmai1000 enkkum mnaddnthurukku.en veetla pachi kili 1.5.years pattu
என் அம்மா துணை
நீங்கள் கூறும் அனைத்துவிதமான உயிரினங்களும் தினமும் எங்கள் வீட்டில் வந்து செல்வது மற்றும் தெய்வ வழிபாடு செய்யும்போது வேண்டி க்கொள்ளும் போதும் இடைவிடாமல் கௌளி சத்த்தை தினம் கேட்கறது.அதனை நல்ல அறிகுறி யாக உணர்கிறேன்.
👍