25வருடங்களுக்கு முன்னால் நான் என் பதின்மவயதில் எங்கள் ஊரில் எங்களுடைய தெருவில் நோன்பு நாட்களில் சகர் நேரங்களில் இது போன்ற பல இனிமையான பாடல்களை நான் ஒலிக்கவிட்டு சகர் நேரம் ஆகிவிட்டபடியால் சகர் செய்யும் சகோதர சகோதரிகள் சீக்கிரம் எழுந்து சகர் செய்யும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று பல ரமலான் மாதங்களில் நான் அறிவிப்பு செய்தது இன்னும் என்மனதில் மறையா இனிய நினைவுகளாக உங்கள் யாருக்காவது அப்படி நினைவுகள் உண்டா?
உங்கள் வார்த்தைகள் என்நெஞ்சை வருடுகின்றன எங்கள் உயிரிலும் மேலான எங்கள் கண்மணிநாயகம் முகம்மது ஸல்ல்லாஹு அலைவசல்லம் அவர்களின் வரலாற்றை கேட்டு மகிழ்வதால் உங்கள் மீது எனக்கு அளப்பரிய அன்பு ஏற்பட்டுள்ளது
உண்மையின் மனிதர் குரலை கேட்டா உடனே எவ்வளவு பெரிய கஷ்டம் வந்தாலும் சரி அதை மீறி நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் புலவர் ஐயா அவர்களின் குராலோசை சாதி மதங்களுக்கு அப்பாற்பட்டது
நான் இன்று தான் முதன் முறையாக இந்த கதை கேட்கிறேன் இவருடைய கம்பீர குரல் மற்றும் அழகான தமிழ் உச்சரிப்பு அருமை 👌👌 அய்யா அவர்கள் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்கிறேன் இறைவன் கருணை அது மதங்களை தாண்டி மனதை கவர்ந்தவர் அய்யா பாடல்களால் அழுகையுடன் அய்யா அவர்கள் காலில் விழுகிறேன் என்னையும் துவா செய்யுங்கள் 🙏🙏
எனது தந்தையார்.&எனது Favourite Islamic பாடகர்.மர்ஷும்.நாகூர்.ஹனீபா அவர்கள்.சிறு வயதில் நானும்.எனது தந்தையாரும்.நாகூர்.ஹனீபா அவர்களின் பாடல்களை கேட்டது இன்றும் எனது மனதில் பசுமரத்து ஆணி போல் பதிந்துள்ளது.எனது தந்தையார் இன்று இல்லாத நிலையிலும்.இவரின் பாடல்களை கேட்பதன் மூலம்.எனது தந்தையாரின் நினைவுகளை உணர்கிறேன்.
என்ன அழகிய முறையில் பயானை பாடலாக பாடியுள்ளார்... அருமை.. என்றும் கம்பீரமான குரலில் ஒலித்துக் கொண்டே இருக்கும்.... EM நாகூர் ஹனிபா பாடிய பாடல்கள்... அவருக்கா மறுமை வாழ்விற்கு துஆ செய்வோம்...
தெய்வ குரல் திரு ஹனிபாஜி. எமக்கு பிடித்தது இவரின் ஒய்யாரக் குரல் வளம். எம்மதமாக இருப்பினும். இவரை பிடிக்காதவர்கள் இல்லை. என் பயண நேரத்தில் காரில் இவர் தொடர் பாடலை கேட்பேன். மன அமைதிக்கு.
இந்த பாடலை கேட்பதற்கு, இந்த மதம் தான் என்று ஒன்றும் இல்லை அன்பு தோழர்களே, நல்ல மனிதனாக இருந்தாலே போதும் 💞 இன்னும் எத்தனை தலைமுறை மறைந்தாலும், காலத்தாலும் அழிக்க முடியாத ஒரு பொக்கிஷமான பாடல் 💞 உலகமக்கள் அனைவருக்கும் ஒரே தலைவர் என் நபி முஹம்மது ரசூலூல்லாஹ் அவர்களை,தமிழ் சொந்தங்கள் மனதில் பாடல் மூலமாக பதியவைத்தவர் எங்கள் EM. Hanifaa அய்யா அவர்கள் 👍 யா ரகுமானே நீ அளவில்லா கொடையாளி எங்கள் ஹனிபா அய்யா அவர்களுக்கு நீ சுவர்கத்தை குடுடா ரகுமானே 🥹
Really amazing song sir. I'm bramin hindu but this song I like sir because 80s kits ealloralum marakka mudiyada song patti thotti eallam olitha kural thanks ji allhu akbar ungalukku aysh neela vendikolgiren🎉
Na oru hindhu..Assalamu alaikkum... Sila per musslims ah thittuvaanga but islam markam paththi purunja apady pesamatanga.. Asthafirullah yengal anaiththu pavangalaium maniththu arulvayaga .. Aamen
தெய்வகுரலோன் ஹாஜி இ எம் ஹனிஃபா அவர்களின் குரல் மதம் கடந்து இவ்வுலகம் உள்ளவரை அனைவரின் இதயத்திலும் ஒலித்துக்கொண்டே இருக்கும்
Yes, I'm Christian I like Mr. Hanifa tone and all songs.
krshna Moorthi super
allaka
@@felixjoseph4518 yujv
u
இறைத்தூதரை இம்மண்ணில் காணகிடைக்கவில்லை; இன்ஷாஅல்லாஹ் மறுமை நாளில்நமக்கு கிடைக்கும்
Ameen
Ameen
இன்ஷா அல்லாஹ்
ஆமீன் ஆமீன் யா ரப்புல் ஆலமீன்
Aameen
ALLAHU AKBAR, AMEEN.
நான் ஒரு இந்து ஆனால் இந்த பாடலை கேட்க வேண்டும் என்று ஆசை ஐயா
Unmai anpare
மனிதம் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றது nanba❤
சூப்பர்
🙄@@தென்றல்-ஞ5ப y
குர்ஆனை தாங்கள் தங்கள் தாய் மொழி பெயர்ப்பில் படித்து பாருங்கள்.... சத்தியம் எது என்று உங்களுக்கு தெரிய வேண்டும்
எங்கள் உயிருக்கும் மேலான நபியே( ஸல் )
இந்தப் பாடலை கேட்கும் போது என்னை அறியாமலே கண்கள் கலங்கிவிடும் அற்புதமான பாடல் அற்புதமான குரல்
I’m out front
Jaffy
Rbk
25வருடங்களுக்கு முன்னால் நான் என் பதின்மவயதில் எங்கள் ஊரில் எங்களுடைய தெருவில் நோன்பு நாட்களில் சகர் நேரங்களில் இது போன்ற பல இனிமையான பாடல்களை நான் ஒலிக்கவிட்டு சகர் நேரம் ஆகிவிட்டபடியால் சகர் செய்யும் சகோதர சகோதரிகள் சீக்கிரம் எழுந்து சகர் செய்யும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று பல ரமலான் மாதங்களில் நான் அறிவிப்பு செய்தது இன்னும் என்மனதில் மறையா இனிய நினைவுகளாக
உங்கள் யாருக்காவது அப்படி நினைவுகள் உண்டா?
🙋🏻♂️❤💫
Unmai.....
Same 1997/8//9/2000😢😢😢😢😢 I love life old
எனது அத்தா பல ஆண்டுகளுக்கு முன்பு நான் சிறிய வயதில்இருக்கும் போது இந்த பாடலைக் கேட்டு அழுதது இன்றும் எனது நினைவில் உள்ளது.
இப்பாடலை பொருளுணர்ந்து கேட்போரின் கண்கள் கலங்காமல் இருக்காது சகோதரா...♥️
😢😢
இறைத் தூதரே நேரில் வந்து சொன்ணது போல உணர்கிறேன் சலாம் அலைக்கும்.
Wa alaikkum salam
Wa alaikum salam
இந்த பாடலை கேட்டவுடன் கண் கலங்குறது அல்ஹம்துலில்லாஹ்
யா அல்லாஹ் நாகூர் ஹனிபா விற்கு சுவர்க்கத்தில் இடம் அளிப்பாயாக....
ஆமின் யாறப்பில்ஆழமீன்
أمين
ஆமீன்
நீங்கள் மரைந்தாலும் உங்கள் பாடல்கள் மரைவதில்லை மாஷா அல்லாஹ்
6
மறைந்தாலும் . மறைவதில்லை.
அவர் பாடும் பொழுது அந்தக் கதை என் கண்களிலே தெரிகிறது அருமையான குரல்....
100%
அல்லாஹ் உங்களை பொருந்திக்கொல்வனாக ஆமின்
அந்த சம்பவம் என்று கூறினால் சிறப்பு சகோ
Kadai illai வரலாறு
எனக்கும் தான்
அழுதுட்டன் நான் 😥
இந்த பாடலை கேட்கும் போது அந்த சம்பவம் கண்முன்னே தோன்றுவது போல் உள்ளது கண்ணீர் துளிகள் கசிகிறது
ஆமாம். எனக்கும்தான்
எனக்கும் 😭😭😭😭
இப்பாடலை கேட்டு நான் அழாமல் இருந்தில்லை
Mee also bro
நான்இப்பாடலைகேட்டுநான்அழாமல்இருந்தில்லை
Hi
😁
Unmayaane neshathudan keetkum owworuwar ullamum ippadi than sagoodarare
Super song
I LOVE Mohmmad Nabi
عليه الصلاة والسلام
Masha allah
Masha allah
உங்கள் வார்த்தைகள் என்நெஞ்சை வருடுகின்றன
எங்கள் உயிரிலும் மேலான எங்கள் கண்மணிநாயகம் முகம்மது ஸல்ல்லாஹு அலைவசல்லம் அவர்களின் வரலாற்றை கேட்டு மகிழ்வதால் உங்கள் மீது எனக்கு அளப்பரிய அன்பு ஏற்பட்டுள்ளது
No
ஐயாவின் குரல் இனிமை தமிழ் உச்சரிப்பு அழுத்தம் அருமை யாராலும் முடியாது
Hello
நான் இந்து ஹனிபாவின் குரல் தமிழ் உள்ள வரை இருக்கும்
Thank you very much
இப்பாடலை யாரெல்லாம் 2020 இல் கேட்டீங்க (ரமழான் மாதம் ஏப்ரல் - மே)
Param Mount நான் கேட்டேன் 🤲
S I'm
Yes.
Naan
நான் கேட்டேன்..
உண்மையின் மனிதர் குரலை கேட்டா உடனே எவ்வளவு பெரிய கஷ்டம் வந்தாலும் சரி
அதை மீறி நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் புலவர் ஐயா அவர்களின் குராலோசை சாதி மதங்களுக்கு அப்பாற்பட்டது
اِنَّ الدِّيْنَ عِنْدَ اللّٰهِ الْاِسْلَامُ وَمَا اخْتَلَفَ الَّذِيْنَ اُوْتُوا الْكِتٰبَ اِلَّا مِنْۢ بَعْدِ مَا جَآءَهُمُ الْعِلْمُ بَغْيًا ۢ بَيْنَهُمْؕ وَمَنْ يَّكْفُرْ بِاٰيٰتِ اللّٰهِ فَاِنَّ اللّٰهَ سَرِيْعُ الْحِسَابِ
நிச்சயமாக (தீனுல்) இஸ்லாம் தான் அல்லாஹ்விடத்தில் (ஒப்புக்கொள்ளப்பட்ட) மார்க்கமாகும்; வேதம் கொடுக்கப்பட்டவர்கள் (இதுதான் உண்மையான மார்க்கம் என்னும்) அறிவு அவர்களுக்குக் கிடைத்த பின்னரும் தம்மிடையேயுள்ள பொறாமையின் காரணமாக (இதற்கு) மாறுபட்டனர்; எவர் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்தார்களோ, நிச்சயமாக அல்லாஹ் (அவர்களுடைய) கணக்கைத் துரிதமாக முடிப்பான்.
(அல்குர்ஆன் : 3:19 )
وَمَنْ يَّبْتَغِ غَيْرَ الْاِسْلَامِ دِيْنًا فَلَنْ يُّقْبَلَ مِنْهُ ۚ وَهُوَ فِى الْاٰخِرَةِ مِنَ الْخٰسِرِيْنَ
இன்னும் இஸ்லாம் அல்லாத (வேறு) மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் (அது) ஒருபோதும் அவரிடமிருந்து ஒப்புக் கொள்ளப்பட மாட்டாது; மேலும் அ(த்தகைய)வர் மறுமை நாளில் நஷ்டமடைந்தோரில் தான் இருப்பார்.
(அல்குர்ஆன் : 3:85 )
மதத்தையும் கடந்து அவர் குரலுக்கு நான் அடிமை
Jb
Ahmed
இந்த உலகில் நீ மறைந்தாலும் உன் குரல் ஒளித்து கொண்டே இருக்கும்
மதங்களைகடந்துஇறை நம்பிக்கைகொண்ட அனைவர் மனங்களில்ஒலித்துக்கொண்டு இருக்கும்இசைமுரசு E.Mஹனிபாவின் குரல்.வாழ்த்த வயதில்லைவணங்குகிறேன்
நீடித்தபுகழ்க்குஎம்பெருமான் ஈசனைவேண்டுகிறேன்
Arrange arindhaal Har com
Azhuthuviten Eraivanaininathu
اِنَّ الدِّيْنَ عِنْدَ اللّٰهِ الْاِسْلَامُ وَمَا اخْتَلَفَ الَّذِيْنَ اُوْتُوا الْكِتٰبَ اِلَّا مِنْۢ بَعْدِ مَا جَآءَهُمُ الْعِلْمُ بَغْيًا ۢ بَيْنَهُمْؕ وَمَنْ يَّكْفُرْ بِاٰيٰتِ اللّٰهِ فَاِنَّ اللّٰهَ سَرِيْعُ الْحِسَابِ
நிச்சயமாக (தீனுல்) இஸ்லாம் தான் அல்லாஹ்விடத்தில் (ஒப்புக்கொள்ளப்பட்ட) மார்க்கமாகும்; வேதம் கொடுக்கப்பட்டவர்கள் (இதுதான் உண்மையான மார்க்கம் என்னும்) அறிவு அவர்களுக்குக் கிடைத்த பின்னரும் தம்மிடையேயுள்ள பொறாமையின் காரணமாக (இதற்கு) மாறுபட்டனர்; எவர் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்தார்களோ, நிச்சயமாக அல்லாஹ் (அவர்களுடைய) கணக்கைத் துரிதமாக முடிப்பான்.
(அல்குர்ஆன் : 3:19 )
وَمَنْ يَّبْتَغِ غَيْرَ الْاِسْلَامِ دِيْنًا فَلَنْ يُّقْبَلَ مِنْهُ ۚ وَهُوَ فِى الْاٰخِرَةِ مِنَ الْخٰسِرِيْنَ
இன்னும் இஸ்லாம் அல்லாத (வேறு) மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் (அது) ஒருபோதும் அவரிடமிருந்து ஒப்புக் கொள்ளப்பட மாட்டாது; மேலும் அ(த்தகைய)வர் மறுமை நாளில் நஷ்டமடைந்தோரில் தான் இருப்பார்.
(அல்குர்ஆன் : 3:85 )
இசைமுரசுமறைந்தாளும்
அவர்குரல்உலகம்முழுவதும்
ஒலித்துகொண்டேதான்இருக்கும்
மாஷா அல்லாஹ் என்ன குரல் வளம்.இறைவன் இவரை சுவர்க்கத்தில் அறுள்வனாக
ஆமீன் ஆமீன் யா ரப்புல் ஆலமீன்
AAmeen
இந்த பாடல் சல்லல்லாஹ் அலைஹி வஸ்ஸலாம் அவர்கள் சரித்திர த்தை நினைவு கூறும் போது உள்ளம் சாந்தி பெரும்
Assalamulaikkum
?p7 k
l,m,!l9^Shagul Hamid gO6in x
Shagul Hamid
Abdul Rahman
P
நீங்கள் மறைந்தாலும் உங்கள் குரல் இன்றும் ஒலிக்கிறது
ஐயா ஆத்மா சந்தியடையவேண்டும் அவர் என்றும் நம்முடனே இருப்பார் இருக்கிறார்
Super
இந்த பாடலை கேட்கும்போது என் கண்கள் கலங்கிவிடும் எங்கள் உயிருக்கு மேல் நேசிப்பவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ❤️❤️❤️
நான் இன்று தான் முதன் முறையாக இந்த கதை கேட்கிறேன்
இவருடைய கம்பீர குரல் மற்றும் அழகான தமிழ் உச்சரிப்பு அருமை 👌👌
அய்யா அவர்கள் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்கிறேன் இறைவன் கருணை அது
மதங்களை தாண்டி மனதை கவர்ந்தவர் அய்யா
பாடல்களால்
அழுகையுடன் அய்யா அவர்கள் காலில் விழுகிறேன் என்னையும் துவா செய்யுங்கள் 🙏🙏
Yes
இஸ்லாமியர்கள் ஒரு காலத்திலும் தன் காலில் விழ அனுமதிப்பதில்லை.
kadhaiyalla... varalaaru...
Kaalgalil vishuvadu islaam padi. Tavaru nanba
Appadi vizhundal adhu Allah vukku mattumae
9
கண்கலங்க வைத்த பாடல்...எனக்கு மிகவும் பிடித்த பாடல்....
நான் ஒரு இந்து.
மதம்கடந்து மானிடர்களுக்கு
தன் கம்பீர குரலில்
நியாக்கருத்ததுக்கள
முத்தாக பாடுபவர.
இந்த உலகம் உள்ள
வரை இவர் புகழ் எங்கும்.
ஐயா அவர்களின் குரலுக்கு நான் எப்போதும் அடிமை... தெய்வீக குரல்..👌👍
அதிகம் அதிகம் நபி முஹம்மது (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் கூறுவோம் மறுமையில் அவர்களுடன் இன்ஸாஅல்லாஹ்🤲 நம் அனைவரும் இறுப்போம்✨அல்லாஹூஅக்பர்☝
ணணணண
இசைக்கு மதம் ஏது. அருமையான பாடல் அருமையான விளக்கம். இன்ஷா அல்லாஹ்
எனது தந்தையார்.&எனது Favourite Islamic பாடகர்.மர்ஷும்.நாகூர்.ஹனீபா அவர்கள்.சிறு வயதில் நானும்.எனது தந்தையாரும்.நாகூர்.ஹனீபா அவர்களின் பாடல்களை கேட்டது இன்றும் எனது மனதில் பசுமரத்து ஆணி போல் பதிந்துள்ளது.எனது தந்தையார் இன்று இல்லாத நிலையிலும்.இவரின் பாடல்களை கேட்பதன் மூலம்.எனது தந்தையாரின் நினைவுகளை உணர்கிறேன்.
Thank you so much
SallallahuAlaMuhammadsallallahualaihivasallim
Rde
I'm Christian but I love Islam......
எப்போதும் உள்ளத்தில் மறையாத இனிமையான இஸ்லாமிய வரலாட்டு மிக்க பாடல்கள் அன்னாரை இறைவா பொறிந்து கொள்வாயாக ஆமின் 🌹🌹🌹🌹🌹
Naan hindu but Enaku entha song rooba pudikum. Enaku intha song Enna rooba think pana vaikura song Naan 2021 Jan iruthu Paakura 😍😍😍😍
I'm also hindu I like haneffa songs
என்ன அழகிய முறையில் பயானை பாடலாக பாடியுள்ளார்...
அருமை..
என்றும் கம்பீரமான குரலில் ஒலித்துக் கொண்டே இருக்கும்....
EM நாகூர் ஹனிபா பாடிய பாடல்கள்...
அவருக்கா மறுமை வாழ்விற்கு துஆ செய்வோம்...
AMEEN
இன்ஷா அல்லாஹ் யாஅல்லா இவருடைய மன்னரையய் சுவர்க பூங்கா அக்குவயாக ஆமின் ஆமின் யாரப்பல் ஆலமின்
சிறு வயதில் அவருடன் பஸ்ஸில் அருகில் அமர்ந்து திண்டுக்கல்லிலிருந்து வேடசந்தூர் வரை சென்றுள்ளேன்
Ninga unmaileye
So what
@@rangoonlalrangonn3283 y
r தமிழ் பயல்
நான்தாய்தந்தையும் அர்ப்பணம் ஆகட்டும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எங்கள் உயிர் நபி
I am a Hindu but I like and love this legend voice
Super bro
உங்க நல்ல எண்ணம் போல் வாழ நானும் இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.
இந்த பாடலை கேட்கும் போது
ஏனோத்தெரியவில்லை அழுகை வருகிறது.
எனக்கும் 🥹🤲😭
மனதில்என்றும் ஒலித்துக்கொண்டேயிருக்கும்பாடல் கேக்கும்போதெல்லாம் கண்ணீரைவரவழைத்துவிடுகிறது
Zazak allah
எப்போ, எத்தனை தரம் கேட்டாலும் சலிக்காது.
தெய்வ குரல்
திரு ஹனிபாஜி.
எமக்கு பிடித்தது இவரின்
ஒய்யாரக் குரல் வளம்.
எம்மதமாக இருப்பினும்.
இவரை பிடிக்காதவர்கள் இல்லை. என் பயண நேரத்தில் காரில் இவர் தொடர் பாடலை கேட்பேன்.
மன அமைதிக்கு.
எல்லோரும் ஆசையுடன் கேட்கும் ஒரு அருமையான பாடல்.
உங்கள் குரல் போல் இனி இஸ்ாமிய பாடல்களுக்கு ஒரு குரல் கிடைக்காது
l
LOVE
MUHAMMAD
NABI
Masha allah
Mee tooooooo
Saw
@@jesuschrist5687 could have 9PM a bit of the problem with
Hazrat Mohammed swalalah hu ali hiva sualam
இப்பாடல் கேட்கும்போதெல்லாம் கண்கள்குளமாகின்றன.ஹதீஸ்ஸை அப்படியே பாடலில் வடித்திருக்கிறார்கள்.காந்தக்குரலால் ...மனம் கணக்கிறது
இவர் பாடிய பாடல் அழகாக உள்ளது❤👍
அருமையான பாடல்கள் 🌹🌹🌹
தமிழுக்கு மேலும் அழகு சேர்க்கிறது பாடல்வரிகள்......
வாழ்கவளமுடன்........
இப்பாடலை கேட்டு நான் அழாமல் இருந்தில்லை அழகான பாடல்
mohammed talib
mohammed talib
mohammed talib
Jaibunnisha N @
mohammed talib on
நீங்கள் மறைந்தாலும் உங்கள் குரல் மறைய வில்லை
அல்லாஹ்வின் மிகப்பெரும் கிருபை இசைமுரசின் குரல் வளம் காலம் கடந்தாலும் முழங்கும் இனிய கீதங்கள்
mohamed avulia up
mohamed avulia l
ஔ
987654432
Masha allah🤲🤲🔥😂😂😭
இவர் குரலுக்கு அடிமை❤🥰🕋
எக் காலத்திலும் அழியாத
சிறப்பான பாடல்கள்
கோர்வையாக சரித்திரம் சொல்லும் சீரியதமிழ் வரிகள் இப்பாட்டுக்கு பிறிதொரு சிறப்பு! நெஞ்சை நெருடும் மர்ஹும் ஹாஜி ஹனீஃபாஅவர்களின் காந்தக்குரலினிமை அழகுக்கழகு சேர்க்கிறது.மாஷா அல்லாஹ்!
Nagor Hanifa fan forever🎶🎵🎼❤🤲
Yentha maargathil yintha karutthai thairiyamaaga sulluvaangeh...
Arumai... islam oru alagiya maargam...subhanallah...alhamdulillah...astaghfirullah....
நாஹூர் அனிபாவின் பாடல் நான் கேட்கும்போது அழுதுக்கிறேன்
A great man with great tone loved by every one, beyond the boundaries of religion, nature’s gift to the society, long live his services to the world
🙏🏻🌙🇮🇳
I Love song
உங்கள் குரல்தந்த இறையோனுக்கு நன்றி.
அருமையான பாடல்
கேட்க கேட்க மனம் வலிக்கிறது
என் அருமை முஹம்மது நபி
ஹனிபா வின் ஒவ்வொரு பாடலும் எனக்கு பிடித்த ஒன்று அவரின் ஹஜ்ஜு பெருநாள் song enakku மிகவும் பிடித்த ஒன்று
உங்கள் பாடலை கேட்க நான் மனம் உருகிப்போனேன்
யாராலும் அழாமல் இருக்க முடியாது
இசைக்காக, இறைவனுக்காகவே வாழ்ந்தவர் எங்க ஐயா.
காலங்கள் மறைந்தால்லும் நாகூர்ஹனிபாவின் குரலின் கருத்துக்கள் மறைவதில்லை மாஷா அல்லாஹ்!
Atheham santhosam
Isaiku no religion
நாகூர்அனீபாவின் பாடல்களில் நபிபெருமானின் வாழ்க்கை வரலாற்றை சார்ந்திருக்கும்
Haneefa sir ജീവിക്കുന്നു ഓരോ ജനമനസ്സുകളിലും❤
❤
நேரில் பார்ப்பது போழ்இருக்கிரது
Abdul Kader
இந்த பாடலை கேட்பதற்கு, இந்த மதம் தான் என்று ஒன்றும் இல்லை அன்பு தோழர்களே, நல்ல மனிதனாக இருந்தாலே போதும் 💞 இன்னும் எத்தனை தலைமுறை மறைந்தாலும், காலத்தாலும் அழிக்க முடியாத ஒரு பொக்கிஷமான பாடல் 💞 உலகமக்கள் அனைவருக்கும் ஒரே தலைவர் என் நபி முஹம்மது ரசூலூல்லாஹ் அவர்களை,தமிழ் சொந்தங்கள் மனதில் பாடல் மூலமாக பதியவைத்தவர் எங்கள் EM. Hanifaa அய்யா அவர்கள் 👍 யா ரகுமானே நீ அளவில்லா கொடையாளி எங்கள் ஹனிபா அய்யா அவர்களுக்கு நீ சுவர்கத்தை குடுடா ரகுமானே 🥹
Indha padal kettu alugatha naal ilai.dailyum ketpa . Manasu yenguthu namma yea muslim ah pirakkalainu yeangi alugura
I love oru nal mathina nagarile song💖💖💖💖💖💖💖💖
முகமது நபி வாழ்க்கை வரலாறு ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
eanna oru voice. ... masha allah. ...
neega sadaam ussain na
I like very much this song when I listen this song I can't control myself I am crying too much😭😭😭😭
மிக அருமை பல முறை கேட்க தோன்றுகிறது நன்றி
enna oru azhagu......nabi shall al aagu valaikum salam....life
Wow wonderful
Tamil Quran padinggel bro
Ulaham aliyum varaikkum thalai murai thalai murayaaha
Ella ina makkalukkum pothuvaana intha ma methai isai methai al haj EM Hanifa entra antha pokkisaththin paadalhalai keddukkonde irupper.marumayir avarukku nalla sorkam kidaikka thua seivom.❤🙏🤲🤲🤲🇨🇦
Deiva kuralon en pasamigu sakotharar .........isai ďevan boomi ullavarI un pugal nilaikkAttum......p.karumurugan
E.M.H saadharana Manidhalla our
Hi
Nabigalal Asirvathikka patta Mahaan
இசை முரசு E.M நாகூர் ஹனிபா அவர்களின் கம்பீர குரலுக்கு இணையானவர்யாரும் இருக்க இயலாது....நலமுடன் வாழ வாழ்த்துக்கள்... ..
kb
@@kbgous1865 in
Alhamdhu lillah allah vukkey nalla puzum
மாஷா அல்லாஹ் ஹானிபா பாட்டு எப்பேமை கேட்பேன் 👌👌👌👌👌👌👌🕋🕋🕋🕋🕋🕌🕌🕌🕌🕌
I love Prophet Mohammad RSW....May allah bless Mme to see My prophet
இந்த பாடலை எப்பொது கேட்டாலும் கண்ணிர் தாரை தாரையாக ஒடும்
I love rasoolullahi sallalahu alaihi wasallam ❤ mahsarla ungalota eekire pagyam kidaikanum😞
தெய்வத்தின் குரல் நாகூர் இ எம் ஹனிபா சொற்பொழிவு அருமை அருமை👭👬👫
I am proud to be a muslim 😘😘 i love prophet (sal)
Om nama sivaya..I love EM Haneefaa...my native.....
Really amazing song sir. I'm bramin hindu but this song I like sir because 80s kits ealloralum marakka mudiyada song patti thotti eallam olitha kural thanks ji allhu akbar ungalukku aysh neela vendikolgiren🎉
I love mohamed sallallahu alaihi wasallam.super voice haniffa sir masha allah love u.....👍
Yah allah inda maamanidar nagore em hanifa avargalai thamizh naattukku thandamaikku mikka nandri.
அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கும் என் இதயம் நிறைத்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
அவர்களுக்கு அல்லாஹ் கப்ரில் ஈடெத்தம்
Tnx
Na poramai padugiren nan en nabigal nayagam kalathil pirakamal indha kalathil pirandhen endru.... Insha Allah Allah nambalai marumaiyil nabigal nayagathudanum avaradhu tholargaludanum irukka kudiya bakiyathai tharuvanaga.... (ameen)
Aameen
இந்த பாடல் என் கண்ணீல் கண்ணீர் வரவழைத்த பாடல்
நபி அவர்கள் காலத்தை அப்படி யே கண் முன்னால் கொண்டு வந்து வீட்டீர்கள் 😢 அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக
மிகவும் நன்றாக பாடினீர்கள்👍 உங்களுக்கு کبر விசாலமாகட்டும் அமீன் அமீன் யாரப்பல் ஆலமீன்
Na oru hindhu..Assalamu alaikkum... Sila per musslims ah thittuvaanga but islam markam paththi purunja apady pesamatanga.. Asthafirullah yengal anaiththu pavangalaium maniththu arulvayaga .. Aamen