Day 3- அற்புதங்களுக்கான நிபந்தனைகள்(Joshuva 3) || யோசுவாவும் பரமகானானும் || By SSR
ฝัง
- เผยแพร่เมื่อ 13 ต.ค. 2024
- எமது பாரம் : உலகத்தில் நடக்கவிருக்கும் அதிமுக்கியமான சம்பவமான கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு மக்களை ஆயத்தப்படுத்துதல்.
Our burden:
To prepare people for a very important incident in this world, the Second Coming of Christ.
எமது ஊழிய வழி :
கடைசி கால தீர்க்கதரிசன புத்தகங்களான தானியேல் மற்றும் வெளிப்படுத்தல் மூலம் கிறிஸ்துவின் கல்வாரி அன்பை புரியவைத்தல்.
Method of our ministry:
To make people understand Christ's Calvary love through Daniel and Revelation, the prophetic books of the last days.
Whatsapp: 8940026265,
என் ஆண்டவரே உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் நன்றி ஆமென் 🙏🙏🙏
Amen
Praise the Lord
அற்புதமான செய்தி🙏
பொழுதுகள் அல்ல
ஆண்டவரை
உண்மையா தேடுவதே முக்கியம்
எந்த நேரம்
ஆனாலும் சரி
உண்மையா தேடுகிறவன், எழுந்த உடனே தேடுவானா?
அல்லது நான் உண்மையாகக் தான் இருக்கிறேன். எப்ப வேண்டுமென்றாலும் தேடுவானா?
நீ 24 மணி நேரமும் படிக்கலாம். ஆனால் School நேரம் என்பது கண்டிப்பா படிங்க வேண்டிய நேரம்.
அதுபோல், எப்போதும் அவரை தேடத்தான் வேண்டும். ஆனால் கண்டிப்பாக எப்போது தேட வேண்டும்?
Pro 8:17 ...அதிகாலையில் என்னைத் தேடுகிறவர்கள் என்னைக் கண்டடைவார்கள்.