பெளத்த விகாரையை இடிப்பது முட்டாள்தனமானது சபையில் அர்ச்சுனா ஜனாதிபதிக்கு எடுத்துக்கூறிய விடயம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
  • பெளத்த விகாரையை இடிப்பது முட்டாள்தனமானது சபையில் அர்ச்சுனா ஜனாதிபதிக்கு எடுத்துக்கூறிய விடயம்
    #capitalnews #capitaltv #capitaltvsrilanka #capitalfm #tamil #colombo #srilanka #capitalfmsrilanka #tamilchannel #lastest #breaking #news #capitalnews #justin #breakingnews #trending #justinnews #shorts #anurakumaradissanayake #mahindarajapaksa #ranil
    OUR NETWORK ➤ Capital TV | Capital FM | Capital Music | Capital Tharisanam
    Follow us on TH-cam ➤
    Capital TV: / @capitaltvsrilanka
    Capital FM: / @capitalfmsrilanka4847
    Capital News: / @capitalnewslk
    Capital Tharisanam: / @capitaltharisanam
    Capital Agaram: / @capitalagaram
    Follow us on Facebook ➤
    Capital TV: / capitaltvsl
    Capital FM: / capitalfm.lk
    Capital News: / capitalnewsteam
    Capital Tharisanam: www.facebook.c...
    (C) 2024 Trymas Media Networks (Pvt) Ltd.

ความคิดเห็น • 313

  • @balasubramaniyamsesrithibe2760
    @balasubramaniyamsesrithibe2760 7 วันที่ผ่านมา +52

    ஒரு ஜனாதிபதி தமிழ் மக்களுடன் சமரசமாக பேசுவது மகிழ்ச்சி வாழ்க மகிழ்ச்சி அனுர ஐயா

    • @gopalakrishnanarumugam4649
      @gopalakrishnanarumugam4649 7 วันที่ผ่านมา +2

      😂 11

    • @balasubramaniyamsesrithibe2760
      @balasubramaniyamsesrithibe2760 6 วันที่ผ่านมา

      @gopalakrishnanarumugam4649 விளங்கவில்லை

    • @kumarbakiya6333
      @kumarbakiya6333 6 วันที่ผ่านมา

      ​@@gopalakrishnanarumugam4649yes 10 துடன்11😂😂😂

    • @Kavin-1988
      @Kavin-1988 6 วันที่ผ่านมา

      @@gopalakrishnanarumugam4649ena serippu 🤫🤫

    • @Standunitedsrilanka
      @Standunitedsrilanka 5 วันที่ผ่านมา

      அர்ச்சுனாவும் கவுசல்யாவும் மிக நல்ல நடிகர்கள்...யாழ்ப்பாணத் தமிழர்கள் மட்டுமே இந்த நாடகங்களால் ஏமாறுகிறார்கள்...மற்றவர்கள் புலம்பெயர்ந்தோருக்காக விளையாடுவது தங்கள் வேடிக்கைக்காக காசு வாங்குகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்...கௌசல்யா அர்ச்சுனாவின் எஜமானி...அவர் அவளை வைத்துக்கொண்டிருக்கிறார். வேடிக்கைக்காக...கௌஷ்லயாவும் வக்கீல் இல்லை...இருவரும் பணத்துக்காக அப்பாவி யாழ்ப்பாண மக்களை விளையாடுகிறார்கள்... தயவு செய்து அவர்களை பற்றி மேலும் தெரிந்து கொள்ளுங்கள்

  • @RishanthanSanthuru
    @RishanthanSanthuru 5 วันที่ผ่านมา +5

    அருமை ஜனாதிபதி அவர்கலே

    • @Standunitedsrilanka
      @Standunitedsrilanka 5 วันที่ผ่านมา

      அர்ச்சுனாவும் கவுசல்யாவும் மிக நல்ல நடிகர்கள்...யாழ்ப்பாணத் தமிழர்கள் மட்டுமே இந்த நாடகங்களால் ஏமாறுகிறார்கள்...மற்றவர்கள் புலம்பெயர்ந்தோருக்காக விளையாடுவது தங்கள் வேடிக்கைக்காக காசு வாங்குகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்...கௌசல்யா அர்ச்சுனாவின் எஜமானி...அவர் அவளை வைத்துக்கொண்டிருக்கிறார். வேடிக்கைக்காக...கௌஷ்லயாவும் வக்கீல் இல்லை...இருவரும் பணத்துக்காக அப்பாவி யாழ்ப்பாண மக்களை விளையாடுகிறார்கள்... தயவு செய்து அவர்களை பற்றி மேலும் தெரிந்து கொள்ளுங்கள்

  • @shashikalakrishnakumar8680
    @shashikalakrishnakumar8680 7 วันที่ผ่านมา +13

    தமிழர்/ கட்சிகளுக்குள் ஒற்றுமையின்மை அழகாக எடுத்து காட்டப்படுவது கவலைக்கிடமானது..

    • @Standunitedsrilanka
      @Standunitedsrilanka 5 วันที่ผ่านมา

      அர்ச்சுனாவும் கவுசல்யாவும் மிக நல்ல நடிகர்கள்...யாழ்ப்பாணத் தமிழர்கள் மட்டுமே இந்த நாடகங்களால் ஏமாறுகிறார்கள்...மற்றவர்கள் புலம்பெயர்ந்தோருக்காக விளையாடுவது தங்கள் வேடிக்கைக்காக காசு வாங்குகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்...கௌசல்யா அர்ச்சுனாவின் எஜமானி...அவர் அவளை வைத்துக்கொண்டிருக்கிறார். வேடிக்கைக்காக...கௌஷ்லயாவும் வக்கீல் இல்லை...இருவரும் பணத்துக்காக அப்பாவி யாழ்ப்பாண மக்களை விளையாடுகிறார்கள்... தயவு செய்து அவர்களை பற்றி மேலும் தெரிந்து கொள்ளுங்கள்

  • @sarathatheviamirthalinga-vl1kf
    @sarathatheviamirthalinga-vl1kf 7 วันที่ผ่านมา +48

    AKD முதல் இருந்திருந்தால் இப்படி நடந்து இருக்காது. ஆனால் கட்டிய ஆலயங்களை இடிக்கக்கூடாது தான்.நிச்சயம் AKD இதற்கு ஒரு முடிவு எடுப்பார்.

    • @Standunitedsrilanka
      @Standunitedsrilanka 5 วันที่ผ่านมา

      அர்ச்சுனாவும் கவுசல்யாவும் மிக நல்ல நடிகர்கள்...யாழ்ப்பாணத் தமிழர்கள் மட்டுமே இந்த நாடகங்களால் ஏமாறுகிறார்கள்...மற்றவர்கள் புலம்பெயர்ந்தோருக்காக விளையாடுவது தங்கள் வேடிக்கைக்காக காசு வாங்குகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்...கௌசல்யா அர்ச்சுனாவின் எஜமானி...அவர் அவளை வைத்துக்கொண்டிருக்கிறார். வேடிக்கைக்காக...கௌஷ்லயாவும் வக்கீல் இல்லை...இருவரும் பணத்துக்காக அப்பாவி யாழ்ப்பாண மக்களை விளையாடுகிறார்கள்... தயவு செய்து அவர்களை பற்றி மேலும் தெரிந்து கொள்ளுங்கள்

  • @subramaniyamchanthirasegar5357
    @subramaniyamchanthirasegar5357 7 วันที่ผ่านมา +25

    அரச்சுனா சொன்னால் என்ன சொல்லாவிட்டால் என்ன ஒருபோதும் விகாரை அகற்றப் படமாட்டாது.

    • @SMat-tc4hr
      @SMat-tc4hr 6 วันที่ผ่านมา

      @@subramaniyamchanthirasegar5357 அதை தெரிந்து தான் இந்த விளக்கம் .. ஏதே தான் சொல்லி இடிக்கவில்லை என் இனி content போட்டு விடீயோ வரும் …
      He thinks he is the only person smarter than others 🤦🏻‍♀️🥺🥴😣

    • @ddd-bm7qr
      @ddd-bm7qr 6 วันที่ผ่านมา +3

      This is true
      Dr Arjuna 1000% ❤🎉🎉🎉 true

    • @SMat-tc4hr
      @SMat-tc4hr 6 วันที่ผ่านมา

      @ அவருக்கு அது தெரிந்து அடிக்கிற கதை… இனி தான் சொல்லி நடந்து விட்டது என புழுகிறது..,
      அப்ப இவ்வளவு நாட்களாக ஏன் இதை பற்றி பேசவில்லை..
      well smart opportunist.. wait & see
      I know one of the owners of the land ..
      do you know their pain??
      If so how much is he going pay for compensation??
      Is he trying to fool other Tamil politicians & act as if he is the only smart person..
      wasting his time to revenge Sathya Moorthy .. & other Dr. 🤦🏻‍♀️🥴😣🥺

    • @kumarbakiya6333
      @kumarbakiya6333 6 วันที่ผ่านมา

      முட்டாள் லுக்கும் புரியும்...கட்டின் கோயிலை அவர் உடைபாரா ?? ஜனாதிபதி அவர் கோயிலை அவரே உடைப்பார் என்று பேசும் இவர்கள் அரசியல் என்ன??? அத்ற் கு மாற்று வழி..என்ன என்று பார்ப்பதை விட்டு..😂😂😂

  • @MarkanduVaikunthavasan
    @MarkanduVaikunthavasan 7 วันที่ผ่านมา +26

    நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கான நல்ல முன் முயர்ச்சி நன்றி வாழ்த்துக்கள்.

    • @Standunitedsrilanka
      @Standunitedsrilanka 5 วันที่ผ่านมา

      அர்ச்சுனாவும் கவுசல்யாவும் மிக நல்ல நடிகர்கள்...யாழ்ப்பாணத் தமிழர்கள் மட்டுமே இந்த நாடகங்களால் ஏமாறுகிறார்கள்...மற்றவர்கள் புலம்பெயர்ந்தோருக்காக விளையாடுவது தங்கள் வேடிக்கைக்காக காசு வாங்குகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்...கௌசல்யா அர்ச்சுனாவின் எஜமானி...அவர் அவளை வைத்துக்கொண்டிருக்கிறார். வேடிக்கைக்காக...கௌஷ்லயாவும் வக்கீல் இல்லை...இருவரும் பணத்துக்காக அப்பாவி யாழ்ப்பாண மக்களை விளையாடுகிறார்கள்... தயவு செய்து அவர்களை பற்றி மேலும் தெரிந்து கொள்ளுங்கள்

  • @sayankula3408
    @sayankula3408 6 วันที่ผ่านมา +16

    சாவகச்சேரி வாழ் மக்களே மிக்க நன்றி. உங்கள் பிரச்சினையை தீர்ப்பதற்க்காக மற்ரவர்களுக்கு தலைவலியை கொடுத்துவிட்டிர்கள்

    • @kamalanbalasuntharam2185
      @kamalanbalasuntharam2185 6 วันที่ผ่านมา

      😢

    • @Standunitedsrilanka
      @Standunitedsrilanka 5 วันที่ผ่านมา

      அர்ச்சுனாவும் கவுசல்யாவும் மிக நல்ல நடிகர்கள்...யாழ்ப்பாணத் தமிழர்கள் மட்டுமே இந்த நாடகங்களால் ஏமாறுகிறார்கள்...மற்றவர்கள் புலம்பெயர்ந்தோருக்காக விளையாடுவது தங்கள் வேடிக்கைக்காக காசு வாங்குகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்...கௌசல்யா அர்ச்சுனாவின் எஜமானி...அவர் அவளை வைத்துக்கொண்டிருக்கிறார். வேடிக்கைக்காக...கௌஷ்லயாவும் வக்கீல் இல்லை...இருவரும் பணத்துக்காக அப்பாவி யாழ்ப்பாண மக்களை விளையாடுகிறார்கள்... தயவு செய்து அவர்களை பற்றி மேலும் தெரிந்து கொள்ளுங்கள்

  • @kumarbakiya6333
    @kumarbakiya6333 6 วันที่ผ่านมา +6

    💯💯💯அர்ஜுனா👌👌இது அரசியல்👌👌💪💪
    முழுமையாக கட்டும் போது பொத்தி கொண்டு இருந்து விட்டு..இப்போது இன வாதம் வேண்டாம் என்று பேசும் ஜனாதிபதியிடம் அவர் மத கோவில் லை உடைக்க சொல்லும் அரசியலை என்ன சொல்வது.... ஒரு அரசியல் நோக்கம் என்ன என்று புரியாமல் என்ன அரசியல்வாதிகள்... காலா காலமாக இலங்கையில் வாழ்ந்து என்ன பயன்???

    • @Standunitedsrilanka
      @Standunitedsrilanka 5 วันที่ผ่านมา

      அர்ச்சுனாவும் கவுசல்யாவும் மிக நல்ல நடிகர்கள்...யாழ்ப்பாணத் தமிழர்கள் மட்டுமே இந்த நாடகங்களால் ஏமாறுகிறார்கள்...மற்றவர்கள் புலம்பெயர்ந்தோருக்காக விளையாடுவது தங்கள் வேடிக்கைக்காக காசு வாங்குகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்...கௌசல்யா அர்ச்சுனாவின் எஜமானி...அவர் அவளை வைத்துக்கொண்டிருக்கிறார். வேடிக்கைக்காக...கௌஷ்லயாவும் வக்கீல் இல்லை...இருவரும் பணத்துக்காக அப்பாவி யாழ்ப்பாண மக்களை விளையாடுகிறார்கள்... தயவு செய்து அவர்களை பற்றி மேலும் தெரிந்து கொள்ளுங்கள்

  • @nanthannadarajah631
    @nanthannadarajah631 6 วันที่ผ่านมา +2

    யாழ்மண்ணில் ஏமது உறவுகளோடு ஐயா ஜனாதிபத் சகஜமாக இருந்துகதைப்பது மகிழ்ச்சியானவிடயம், அதேமாதிரி எங்கடை ஆக்களும் ஒரு இரவில்எல்லாம்வேண்டும்என்றுகேட்காமல் பகுதி பகுதியாக எமக்கு என்னவேண்டும்என்பதைதெளிவுபடுத்தி பெறுவதே காலச்சிறந்தது🙏🙏🙏

    • @Standunitedsrilanka
      @Standunitedsrilanka 5 วันที่ผ่านมา

      அர்ச்சுனாவும் கவுசல்யாவும் மிக நல்ல நடிகர்கள்...யாழ்ப்பாணத் தமிழர்கள் மட்டுமே இந்த நாடகங்களால் ஏமாறுகிறார்கள்...மற்றவர்கள் புலம்பெயர்ந்தோருக்காக விளையாடுவது தங்கள் வேடிக்கைக்காக காசு வாங்குகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்...கௌசல்யா அர்ச்சுனாவின் எஜமானி...அவர் அவளை வைத்துக்கொண்டிருக்கிறார். வேடிக்கைக்காக...கௌஷ்லயாவும் வக்கீல் இல்லை...இருவரும் பணத்துக்காக அப்பாவி யாழ்ப்பாண மக்களை விளையாடுகிறார்கள்... தயவு செய்து அவர்களை பற்றி மேலும் தெரிந்து கொள்ளுங்கள்

  • @rakuthas
    @rakuthas 7 วันที่ผ่านมา +46

    அருச்சுனா சரியான பிரச்சனையை விளங்காமல் விகாரை இடிக்ககூடாது என்று எப்படி சொல்லலாம் நேரம் ஒரு கதை அறிவுள்ளவர்கள் புரிந்து கொள்வர்

    • @NewtonJoseph-v2r
      @NewtonJoseph-v2r 6 วันที่ผ่านมา

      மண்ட பழுது

    • @MugulBiriyani
      @MugulBiriyani 5 วันที่ผ่านมา

      எமது மண், விகாரை எமது கோவில் இல்லை. எமது மண்,எமது கோவில்

    • @saransatana4426
      @saransatana4426 5 วันที่ผ่านมา

      @@MugulBiriyani சயிக்கின் கட்சி எப்பொழுது உருவாகியது விகாரை கட்டுவதற்கு முன்பா பின்பா??? கட்டி முடிக்கும் வரை ஒன்றும் கதைக்கவில்லை கட்டி முடித்த பின்பு கட்டி பிடிச்சு உறுளுறாங்கள் அரசியல் கதிரைக்காக.

  • @sairavi33
    @sairavi33 6 วันที่ผ่านมา +3

    இதனை ஒரு நல்ல முயற்சியாக எடுக்க வேண்டும். ஜனாதிபதியின் கருத்தையும் உள்வாங்க வேண்டும். சுய இலாப அரசியல் செய்ய கூடாது. கட்டப்பட்ட விகாரையை இடிப்பதோ அல்லது இல்லாமல் செய்வதோ முட்டாள்தனமானது. எனவே விகாரையை ஒன்றும் செய்யாமல் மாற்று முடிவெடுக்க வேண்டும்.

    • @meena33885
      @meena33885 6 วันที่ผ่านมา

      இந்த முடிவை இப்ப எடுத்தால் நாளை உங்கள் காணியில் இரவோடு இரவாக விகாரை கட்டுவார்கள். அதையும் இடிக்க கூடாது என்று காணியை விகாரைக்கு கொடுப்பீர்களா?

  • @jekkumarjekkumar9839
    @jekkumarjekkumar9839 7 วันที่ผ่านมา +43

    அத்துமீறிய செயலை அங்கிகரிக்க முடியாது. அர்ச்சனா வுக்கு விசர்.

    • @NewtonJoseph-v2r
      @NewtonJoseph-v2r 6 วันที่ผ่านมา

      அர்ச்சுனாவ யாராவது
      அடிச்சு கொள்ளலாம்

    • @arokiamvarapiragasam9442
      @arokiamvarapiragasam9442 6 วันที่ผ่านมา +1

      எந்த ஒரு காரியத்தையும் செயல்படுத்துவதற்கு முன்னர் அதனால் வரக்கூடிய நன்மைகள் தீமைகள் பற்றி ஆராய்ந்து சிந்தித்த பின்னரே செயல்பட வேண்டும் என்பது மிகவும் முக்கியமானது, எழுந்த வாரியாக எதனையும் சிந்திக்காது மனம் போன போக்கிலே நடந்து கொள்வது மிகவும் சிக்கல்களை கொண்டு வரும் என்பதை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். ஒரு செயலை நாம் செய்யும்போது அதில் நன்மைகளும் உண்டு தீமைகளும் உண்டு. தீமைகள் நன்மைகளை விட அதிகமாக இரு lப்பின் அச்செயலை செயல்படுத்த கூடாது. இந்த நாடு குட்டிசுவரானது இவ்வாறான செயல்களால் தான். மோட்டார் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானால் வாகனத்தை தண்டிப்பதா அல்லது சாரதியை தண்டிப்பதா? சற்று சிந்தித்துப் பார்த்தால் எல்லாம் நன்றாக புரிந்துவிடும்!

    • @தமிழன்0000
      @தமிழன்0000 6 วันที่ผ่านมา

      @@arokiamvarapiragasam9442 Mp Archuna’s actions in dc meeting unacceptable he is only targeting people for his own personal gain and fool diaspora Tamil community
      He can’t do anything constructive to the people who elected him.
      He is incompetent in achieving anything good
      he is with his own egos
      விகாரை விவகாரம் தொடர்பில் அவரின் கருத்து மிகவும் கண்டிக்கத்தக்கது அவர் கஜேந்திரனுக்கு காய் அடிப்பதாக நினைத்து தமிழின விரோத்த்திற்கு துணைபோகின்றான் மடையன்(dr,mp,psycho)
      இவன் எல்லாருக்கும் நலமடிக்கத்தான் ஆசைப்படுகின்றான் ஆனால் இவனுக்கு ஒரு வலுவான அரசியல் கட்சியை கட்டமைக்க வக்கில்லை இந்த இலச்சணத்தில் இருக்கும் தமிழ் பா.உ. காய் அடிக்க அலைகிறான், கிழக்கில் இவரினால் ஒரு ஆணியும் பிடுங்க முடியாது ஆனால் அங்கே இருக்கும் தமிழ் பா.உ காய்அடிக்க துடிக்கின்றான் பன்னாடை

    • @kumarbakiya6333
      @kumarbakiya6333 6 วันที่ผ่านมา

      அர்ஜுனா விசர்..கட்டும் போது ஆட்சி யிள் இருந்தவர்கள் புடுங்கி விட்டு இனவாதம் வேண்டாம் என்று சொல்லும் ஜனாதிபதி யிடம்ம் போய் உடைக்க சொல்லும் செம்மறி கூட்டம் கூழ் முட்டைகள்

    • @NesarajahJesurajah
      @NesarajahJesurajah 6 วันที่ผ่านมา +1

      சீ ஆ

  • @thivasorna9985
    @thivasorna9985 7 วันที่ผ่านมา +1

    Thanks 🙏👍

  • @amaldias6248
    @amaldias6248 6 วันที่ผ่านมา +19

    கட்டி முடிக்கும்வரை கவட்டுக்குள்ளையா தலையை வச்சிருந்தவை?

    • @rajasathiya1370
      @rajasathiya1370 6 วันที่ผ่านมา

      கட்டுவதற்கு அதரவு கொடுத்ததே இவன்கள்தான்

    • @rajsayanthan6604
      @rajsayanthan6604 6 วันที่ผ่านมา +1

      வேற level

    • @VelupilaiAravinth
      @VelupilaiAravinth 6 วันที่ผ่านมา +1

      கட்டும்போதே போராட்டம் நடத்தப்பட்டது அப்போது கவட்டுக்குள் யார் இருந்தா

  • @wijaydnesh
    @wijaydnesh 6 วันที่ผ่านมา +4

    மேதகு, அதிமேதகு போன்ற வார்த்தைகள் ஜனாதிபதிக்கு அவசியம் அற்றது என்று தான் ஒரு கம்யூனிஸ்ட் தோழரை சனாதிபதியாக தேர்வு செய்து இருக்கிறோம்......
    திரு சனாதிபதி...
    ஐயா சனாதிபதி அவர்களே என்றே அவரை விளிக்கலாம்

    • @haibadi2560
      @haibadi2560 6 วันที่ผ่านมา

      Mudhalla neer tamil padiththu waarum

    • @wijaydnesh
      @wijaydnesh 6 วันที่ผ่านมา

      @haibadi2560 edho konjam padithadhaalum, thatpodhaya janadhipathiye medhagu ,adhi medhagu pondra vaarthaigalai janadhipadhiyai solvadhat Ku payanpadutha vendam endru kooriyadhaal than indha karuthai koora vendiya thevai etpattadhu thozhar...

    • @haibadi2560
      @haibadi2560 6 วันที่ผ่านมา

      @@wijaydnesh neenga solla wandha vidayam sariyaanadhe, irundhum janaathibadhi enbadhai edit pannunga mudhalil sariyaagavum piragu pizlaiyaagavum ulladhu
      Yenentraal ungaludaiya karuththe janaathibadhi inai patriyadhu thaane thoozlare,
      Natpukku nantrihal 💖

    • @wijaydnesh
      @wijaydnesh 6 วันที่ผ่านมา +1

      @haibadi2560 oh Adha appadi adikkodittu sollunga thozhar....
      ஜனாதிபதி - தற்கால பேச்சு பழக்கம்
      சனாதிபதி - சரியான வழக்கம்
      அதான் இரண்டையும் தட்டச்சு செய்தேன்....
      கற்றது கையளவே.......

    • @haibadi2560
      @haibadi2560 6 วันที่ผ่านมา

      @@wijaydnesh 💖💖💖 ini indha comments a padikkum yaarum ungala thavaraa ninaikka maattaanga 🌹🥰

  • @SelviSelvi-sx1el
    @SelviSelvi-sx1el 7 วันที่ผ่านมา +21

    சிங்களம் இல்லாத இடத்தில் பெளத்த விகாரை தேவை இல்லை.

    • @MosasMs
      @MosasMs 7 วันที่ผ่านมา +8

      ஆனால் நாம் தான் இப்படி விரோதமாக பார்க்கிறோம் தமிழர்களே இல்லாத சிங்கள கிராமத்தில் விநாயகர் கோயிலை நான் கண்டுள்ளேன்

    • @dhani3892
      @dhani3892 7 วันที่ผ่านมา +9

      தாய் மொழியை தமிழாகக் கொண்ட தமிழ் பேசும் பௌத்தர்கள் இருக்கிறார்கள் நீங்கள் அறிவீரோ?

    • @SelviSelvi-sx1el
      @SelviSelvi-sx1el 6 วันที่ผ่านมา

      சிங்களவர்கள் இடத்தில் தமிழளர்கள் அடாவடியாக போய் கோயில் கட்ட மாட்டார்கள் .தமிழர்களும் சிங்கள இடத்தில் அடாவடி குடியறே்றம் இல்லை. தமிழர்கள் வணங்கும் தெய்வங்களை சிங்களவர்கள் வணங்குகிறார்கள் அவர்களின் தேவைக்கு அவர்கள் கட்டி வணங்குகிறார்கள்.
      மக்கள் விருப்பம் இல்லாமல் எதையும் திணிக்க முடியாது.
      தமிழர்கள் இடத்தில் விகாரைகள் திணிக்கப்பட்டது

    • @ddd-bm7qr
      @ddd-bm7qr 6 วันที่ผ่านมา +2

      10000% true ❤ can’t demolish any temples we will go to pray
      No problem
      God is God

    • @navamsinna8492
      @navamsinna8492 6 วันที่ผ่านมา

      அர்ச்சுனே புதிய அரசை கொச்சை படுத்தி ஏசி விட்டு யாழ் வந்ததும் கூறுகிறான் தமிழர்கள் இனத்துவேசம் கான்பிப்பதாகவும் சிங்கள வைத்தியர்களை தமிழ் பகுதிகளில் இருந்து அகற்றுகிறார்கள் என்றும் , தான் சிங்களபகுதியில் கடமையாற்றும் போது சிங்கள மக்கள் இப்படி செய்யவில்லை என்றும் , தையிட்டி விகாரை கட்டிமுடிக்கப்பட்டதை இடிக்ககூடாது , இறந்தவர்கள் இறந்தது தான் திரும்ப வரமாட்டார்கள் அவற்றை வைத்து அரசியல் செய்கிறார்கள், இதுவே Archuna பந்தம் பிடிப்பது , அர்ச்சுனே ஒருமுறை கூறினான் நான் சிங்களம் கற்றுள்ளேன் உங்கள் பிள்ளைகளுக்கும் சிங்களம் கற்றுக் கொடுங்கள் என்று , எமது தமிழ் அரசியல் வாதிகள் போராளிகள் போராடி தமிழ் இனத்தை இதுவரை காப்பாற்றி உள்ளார்கள் , இனத்துவேசம் தமிழர்கள் பார்ப்பது இல்லை தமிழ் மொழியை காப்பாற்றவும் தமிழ்இனத்தை காப்பாற்றவுமே, தமிழரகள் போராடினார்கள. இலங்கை அரசு தமிழர்களை அடித்து துன்பறுத்தி கடைகளை எரித்தம் மக்களை வெட்டியும் கொன்றனர் அவர்களே இனத்துவேசம் வைத்து தமிழர்களை அழித்தார்கள். யாழில் சிங்கள வைத்தியர்கள் வேண்டுமாம் பின் சிங்கள தினிப்பு இவற்றை செய்ய அர்ச்சுனே புத்தியாக செயல் படுகிறார் ஆட்டிவித்தார் யார் ஒருவன. ஆடாதோ கண்ணா ,என்பது போல் தனது மதம் தாய் மொழியை தமிழர்களுக்கு தினிக்க அர்ச்சுனா போடும் திட்டம் , இத்தோடு தமிழ் இனம் அழிகிறதோ தெரியாது ஆதரவு அர்ச்சுனேக்கே தமிழர்பண்தை பெற்று தமிழின அழிப்பு , தொண்டர்கள். படித்தவர்கள் நிறையப்பேர் வேலை இல்லை யாழில் அர்ச்சுனே சிங்களவரையும் யாழ் கொண்டுவந்தால் நிலமை என்ன ?

  • @MugulBiriyani
    @MugulBiriyani 5 วันที่ผ่านมา +4

    ஓம்டா, கட்டி முடிக்கப்பட்ட விகாரை, சுட்டு கொல்லப்பட்ட மக்கள் இவர்கள் பற்றி கதைத்து விட வேண்டாம்

  • @perinpanayagamaruliah5749
    @perinpanayagamaruliah5749 7 วันที่ผ่านมา +15

    சரியான கருத்தை, சரியான இடத்தில் ஆணித்தரமாக வலியுறுத்தியமைக்கு நன்றி, அரச்சுனா, ஆளுனர் இருவரினதும் மக்களுக்கு எதிராக நிற்பது விந்தையிலும் விந்தையாகவுள்ளது!

    • @Kingman-06
      @Kingman-06 7 วันที่ผ่านมา

      அடேய் பைத்தியம் நீ அர்ஜுனாவின் கொட்டிய சூப்பர் சூப்பு

    • @tamilworshipsongslyricsint60
      @tamilworshipsongslyricsint60 7 วันที่ผ่านมา +1

      Hey sariyana karuthu sonnathu Ponnampalam Gayendrakumar ... How do you understand this conversation..

    • @tamilworshipsongslyricsint60
      @tamilworshipsongslyricsint60 7 วันที่ผ่านมา +2

      Why is he putting his nose unwantedly ? As a mp you sud line up with other mps..
      GK is not wrong.. you only stupidity conversation raised up.

    • @hhshhshshhs4237
      @hhshhshshhs4237 7 วันที่ผ่านมา +1

      en thanga thalaivan anura vaala❤❤❤❤❤

    • @Standunitedsrilanka
      @Standunitedsrilanka 5 วันที่ผ่านมา

      அர்ச்சுனாவும் கவுசல்யாவும் மிக நல்ல நடிகர்கள்...யாழ்ப்பாணத் தமிழர்கள் மட்டுமே இந்த நாடகங்களால் ஏமாறுகிறார்கள்...மற்றவர்கள் புலம்பெயர்ந்தோருக்காக விளையாடுவது தங்கள் வேடிக்கைக்காக காசு வாங்குகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்...கௌசல்யா அர்ச்சுனாவின் எஜமானி...அவர் அவளை வைத்துக்கொண்டிருக்கிறார். வேடிக்கைக்காக...கௌஷ்லயாவும் வக்கீல் இல்லை...இருவரும் பணத்துக்காக அப்பாவி யாழ்ப்பாண மக்களை விளையாடுகிறார்கள்... தயவு செய்து அவர்களை பற்றி மேலும் தெரிந்து கொள்ளுங்கள்

  • @SanjeevanSivagurunathan
    @SanjeevanSivagurunathan 7 วันที่ผ่านมา +24

    வெறும் புண்ணாக்குப்பயலை பாராளுமன்றம் அனுப்பியிருக்கிறம்.

    • @SaraswathydeviNalvarunendraras
      @SaraswathydeviNalvarunendraras 7 วันที่ผ่านมา

      Are you see only m p arusuna in that meeting. Where are the other. Mp they did not ask anything. Why are you pointing. D r. Mp. Arusuna. He. Speak s. Right. Wait. And. See. He is the super power man and. God too. You. Say anything. Don’t worry four fingers are pointing. You. Everyone. Think about this matter. Place. Time. Talk. Very correct. One. Thinks. He. Said yes or no. Nobody. Don’t. Do anything. Dr. ❤❤❤❤❤❤❤❤❤so much

    • @navamsinna8492
      @navamsinna8492 6 วันที่ผ่านมา

      அர்ச்சுனே புதிய அரசை கொச்சை படுத்தி ஏசி விட்டு யாழ் வந்ததும் கூறுகிறான் தமிழர்கள் இனத்துவேசம் கான்பிப்பதாகவும் சிங்கள வைத்தியர்களை தமிழ் பகுதிகளில் இருந்து அகற்றுகிறார்கள் என்றும் , தான் சிங்களபகுதியில் கடமையாற்றும் போது சிங்கள மக்கள் இப்படி செய்யவில்லை என்றும் , தையிட்டி விகாரை கட்டிமுடிக்கப்பட்டதை இடிக்ககூடாது , இறந்தவர்கள் இறந்தது தான் திரும்ப வரமாட்டார்கள் அவற்றை வைத்து அரசியல் செய்கிறார்கள், இதுவே Archuna பந்தம் பிடிப்பது , அர்ச்சுனே ஒருமுறை கூறினான் நான் சிங்களம் கற்றுள்ளேன் உங்கள் பிள்ளைகளுக்கும் சிங்களம் கற்றுக் கொடுங்கள் என்று , எமது தமிழ் அரசியல் வாதிகள் போராளிகள் போராடி தமிழ் இனத்தை இதுவரை காப்பாற்றி உள்ளார்கள் , இனத்துவேசம் தமிழர்கள் பார்ப்பது இல்லை தமிழ் மொழியை காப்பாற்றவும் தமிழ்இனத்தை காப்பாற்றவுமே, தமிழரகள் போராடினார்கள. இலங்கை அரசு தமிழர்களை அடித்து துன்பறுத்தி கடைகளை எரித்தம் மக்களை வெட்டியும் கொன்றனர் அவர்களே இனத்துவேசம் வைத்து தமிழர்களை அழித்தார்கள். யாழில் சிங்கள வைத்தியர்கள் வேண்டுமாம் பின் சிங்கள தினிப்பு இவற்றை செய்ய அர்ச்சுனே புத்தியாக செயல் படுகிறார் ஆட்டிவித்தார் யார் ஒருவன. ஆடாதோ கண்ணா ,என்பது போல் தனது மதம் தாய் மொழியை தமிழர்களுக்கு தினிக்க அர்ச்சுனா போடும் திட்டம் , இத்தோடு தமிழ் இனம் அழிகிறதோ தெரியாது ஆதரவு அர்ச்சுனேக்கே தமிழர்பண்தை பெற்று தமிழின அழிப்பு , தொண்டர்கள். படித்தவர்கள் நிறையப்பேர் வேலை இல்லை யாழில் அர்ச்சுனே சிங்களவரையும் யாழ் கொண்டுவந்தால் நிலமை என்ன ?

    • @kamalanbalasuntharam2185
      @kamalanbalasuntharam2185 6 วันที่ผ่านมา

      😢

    • @Standunitedsrilanka
      @Standunitedsrilanka 5 วันที่ผ่านมา

      அர்ச்சுனாவும் கவுசல்யாவும் மிக நல்ல நடிகர்கள்...யாழ்ப்பாணத் தமிழர்கள் மட்டுமே இந்த நாடகங்களால் ஏமாறுகிறார்கள்...மற்றவர்கள் புலம்பெயர்ந்தோருக்காக விளையாடுவது தங்கள் வேடிக்கைக்காக காசு வாங்குகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்...கௌசல்யா அர்ச்சுனாவின் எஜமானி...அவர் அவளை வைத்துக்கொண்டிருக்கிறார். வேடிக்கைக்காக...கௌஷ்லயாவும் வக்கீல் இல்லை...இருவரும் பணத்துக்காக அப்பாவி யாழ்ப்பாண மக்களை விளையாடுகிறார்கள்... தயவு செய்து அவர்களை பற்றி மேலும் தெரிந்து கொள்ளுங்கள்

  • @SanjeevanSivagurunathan
    @SanjeevanSivagurunathan 7 วันที่ผ่านมา +32

    அர்ச்சுணாவுக்கு லூசோ...? காணியை இழந்த மக்களுக்குத்தான் அதன் வலி தெரியும்.

    • @SMat-tc4hr
      @SMat-tc4hr 7 วันที่ผ่านมา +3

      Wait n see his original intention 😅😅

    • @ddd-bm7qr
      @ddd-bm7qr 6 วันที่ผ่านมา

      Look can’t demolish any temples
      At all

    • @navamsinna8492
      @navamsinna8492 6 วันที่ผ่านมา

      அர்ச்சுனே புதிய அரசை கொச்சை படுத்தி ஏசி விட்டு யாழ் வந்ததும் கூறுகிறான் தமிழர்கள் இனத்துவேசம் கான்பிப்பதாகவும் சிங்கள வைத்தியர்களை தமிழ் பகுதிகளில் இருந்து அகற்றுகிறார்கள் என்றும் , தான் சிங்களபகுதியில் கடமையாற்றும் போது சிங்கள மக்கள் இப்படி செய்யவில்லை என்றும் , தையிட்டி விகாரை கட்டிமுடிக்கப்பட்டதை இடிக்ககூடாது , இறந்தவர்கள் இறந்தது தான் திரும்ப வரமாட்டார்கள் அவற்றை வைத்து அரசியல் செய்கிறார்கள், இதுவே Archuna பந்தம் பிடிப்பது , அர்ச்சுனே ஒருமுறை கூறினான் நான் சிங்களம் கற்றுள்ளேன் உங்கள் பிள்ளைகளுக்கும் சிங்களம் கற்றுக் கொடுங்கள் என்று , எமது தமிழ் அரசியல் வாதிகள் போராளிகள் போராடி தமிழ் இனத்தை இதுவரை காப்பாற்றி உள்ளார்கள் , இனத்துவேசம் தமிழர்கள் பார்ப்பது இல்லை தமிழ் மொழியை காப்பாற்றவும் தமிழ்இனத்தை காப்பாற்றவுமே, தமிழரகள் போராடினார்கள. இலங்கை அரசு தமிழர்களை அடித்து துன்பறுத்தி கடைகளை எரித்தம் மக்களை வெட்டியும் கொன்றனர் அவர்களே இனத்துவேசம் வைத்து தமிழர்களை அழித்தார்கள். யாழில் சிங்கள வைத்தியர்கள் வேண்டுமாம் பின் சிங்கள தினிப்பு இவற்றை செய்ய அர்ச்சுனே புத்தியாக செயல் படுகிறார் ஆட்டிவித்தார் யார் ஒருவன. ஆடாதோ கண்ணா ,என்பது போல் தனது மதம் தாய் மொழியை தமிழர்களுக்கு தினிக்க அர்ச்சுனா போடும் திட்டம் , இத்தோடு தமிழ் இனம் அழிகிறதோ தெரியாது ஆதரவு அர்ச்சுனேக்கே தமிழர்பண்தை பெற்று தமிழின அழிப்பு , தொண்டர்கள். படித்தவர்கள் நிறையப்பேர் வேலை இல்லை யாழில் அர்ச்சுனே சிங்களவரையும் யாழ் கொண்டுவந்தால் நிலமை என்ன ?

    • @SMat-tc4hr
      @SMat-tc4hr 6 วันที่ผ่านมา +1

      @@ddd-bm7qr ஓகே… அப்படியானால் மற்ற அரசியல்வாதிகளுடன் கதைத்து பாதிக்கப்பட்ட மக்கள் காணிகளுக்க எவ்வளவு நட்ட ஈடு, எங்கு மாற்று காணி, எப்போது கிடைக்கும் என கேட்டிருக்கவேணும் … ஏதோ! தமிழ் மக்களுக்கு நன்மை செய்வதாக , எங்கோ போகிறார் … எமது சனமும் அறியாமலே போகிறார்கள் ..

    • @sayee07
      @sayee07 6 วันที่ผ่านมา

      அருச்சுனாவுக்கு லூசு என்று இப்பதான் தெரியுமா. அதுக்கு vote போட்ட மக்களும் லூசு தான்

  • @sellakamallathurai8653
    @sellakamallathurai8653 7 วันที่ผ่านมา +78

    தயவு செய்து அருச்சுனா தமிழர் பிரச்சனையை மற்ற தமிழ் பாராளமன்ற உறுப்பினனர்களோடு கலந்தாலோசித்து கதைப்பது நல்லது. தான் நினைத்த மாதிரி கதைக்க இது அவருடைய குடும்பப் பிரச்சனை இல்லை.

    • @UmeshUmesh-u3q
      @UmeshUmesh-u3q 7 วันที่ผ่านมา +4

      அருமை

    • @SelviSelvi-sx1el
      @SelviSelvi-sx1el 7 วันที่ผ่านมา +15

      அர்சனா நீங்கள் நினைத்த மாதிரி கதைக்க வேணடாம்.சிங்களவர்கள் இல்லாத இடத்தில் ஏன் புத்தகோயில் ?நீர்தான் அரசியல் ஆக்குகிறீர் .தமிழனை காட்டிக் கொடுக்க வேண்டாம்.தமிழனின் தேவையை புரிந்து பேசத் தெரிய வேண்டும்.பஞ்சோந்தி மாதிரி மாறாமல் .தமிழர்களைப் பற்றிய தெளிவான சிந்தனையில் இருக்க வேண்டும்.

    • @eselva27
      @eselva27 7 วันที่ผ่านมา +3

      அவருடைய மதம் சார்பாகவே அர்ச்சு இருப்பார்

    • @saapaddupirian7688
      @saapaddupirian7688 7 วันที่ผ่านมา

      அருச்சுனா மனிசி சிங்களத்தி என்பதால் புத்தர் சிலை உடைக்கவேண்டாம் என்கிறான் விழக்கம் தெரியாதவன். முட்டாள் .எவனுமே புத்தரை பராமரிக்கவோ கும்பிட மாட்டான் .

    • @sayee07
      @sayee07 6 วันที่ผ่านมา +9

      @@SelviSelvi-sx1el அருச்சுனா தான் ஒருவன்தான் தமிழரை காக்கவந்த தெய்வம் என்ற நினைப்பு. சரியான வெங்காயம். என்ன கதைக்கிறது எண்டு தெரியாமல் கதைக்குது

  • @KonesalingamRasiah
    @KonesalingamRasiah 7 วันที่ผ่านมา +23

    அர்ச்சனா வரலாறு தெரியாமல் இருந்து கதைக்க வேண்டாம் சிங்கள மக்கள் வந்து குடியேறுவார்கள் ஓகே யா புத்தமதம் இல்லாத நிலையில் ஏன் தேவையா சிந்திக்க வேண்டும்
    தமிழ் இடம் இல்லாமல் போகும் வைத்தியர் அர்ச்சனா 😂😢😮
    இப்படியே விட்டால் இன்னும் பல விகாரைகள் நஸ்ட ஈடு கொடுக்கலாம் என்று நினைத்த இடத்தில் கட்டுவார்கள் ஓகே யா கொஞ்சம். சிந்திக்க வேண்டும் 😂😢😮

    • @sulochanamadushani2105
      @sulochanamadushani2105 6 วันที่ผ่านมา

      Why you are scared to a temple .how many Hindu temple we have in south.anyone not going to disturb. If Buddhism and Hindu accept and worship Sinhala people why you trying to make problems

    • @sowthaminimohanasundaram5007
      @sowthaminimohanasundaram5007 6 วันที่ผ่านมา +2

      When tamils are living in Sinhala areas. Are they disturbing tamils?
      Why this kind of mentality for Tamil people.
      தமிழர்களை ஒரே இடத்தில் இருக்க விட்டால் எவ்வளவு பிரச்சனைகள். நாம் முதல் ஒற்றுமையாக இருக்கவேண்டும். இனி வரும் காலம் அனைவரும் வேறுபாடின்றி இணைந்து வாழ வேண்டும். அதுவே எதிர்கால சந்ததியினருக்கு நன்மை பயக்கும்

    • @Standunitedsrilanka
      @Standunitedsrilanka 5 วันที่ผ่านมา

      அர்ச்சுனாவும் கவுசல்யாவும் மிக நல்ல நடிகர்கள்...யாழ்ப்பாணத் தமிழர்கள் மட்டுமே இந்த நாடகங்களால் ஏமாறுகிறார்கள்...மற்றவர்கள் புலம்பெயர்ந்தோருக்காக விளையாடுவது தங்கள் வேடிக்கைக்காக காசு வாங்குகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்...கௌசல்யா அர்ச்சுனாவின் எஜமானி...அவர் அவளை வைத்துக்கொண்டிருக்கிறார். வேடிக்கைக்காக...கௌஷ்லயாவும் வக்கீல் இல்லை...இருவரும் பணத்துக்காக அப்பாவி யாழ்ப்பாண மக்களை விளையாடுகிறார்கள்... தயவு செய்து அவர்களை பற்றி மேலும் தெரிந்து கொள்ளுங்கள்

  • @isimith
    @isimith 7 วันที่ผ่านมา +7

    Archuna point acceptable

    • @sayee07
      @sayee07 6 วันที่ผ่านมา

      விகாரைக்கு பக்கத்தில மென்டல் ஆஸ்பத்திரியும் கட்ட சொல்லுங்கோ. அவரை அனுமதிக்கலாம்

    • @Standunitedsrilanka
      @Standunitedsrilanka 5 วันที่ผ่านมา

      அர்ச்சுனாவும் கவுசல்யாவும் மிக நல்ல நடிகர்கள்...யாழ்ப்பாணத் தமிழர்கள் மட்டுமே இந்த நாடகங்களால் ஏமாறுகிறார்கள்...மற்றவர்கள் புலம்பெயர்ந்தோருக்காக விளையாடுவது தங்கள் வேடிக்கைக்காக காசு வாங்குகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்...கௌசல்யா அர்ச்சுனாவின் எஜமானி...அவர் அவளை வைத்துக்கொண்டிருக்கிறார். வேடிக்கைக்காக...கௌஷ்லயாவும் வக்கீல் இல்லை...இருவரும் பணத்துக்காக அப்பாவி யாழ்ப்பாண மக்களை விளையாடுகிறார்கள்... தயவு செய்து அவர்களை பற்றி மேலும் தெரிந்து கொள்ளுங்கள்

  • @JanahanPathmanathan
    @JanahanPathmanathan 6 วันที่ผ่านมา

    Dr.Archuna very sophisticated young efficient and thought ful person.His predictions and actions are undeniable.

    • @Standunitedsrilanka
      @Standunitedsrilanka 5 วันที่ผ่านมา

      Archchuna is not thoughtful, he is doing all this to make money from diaspora to sleep with kawshalya…they both don’t have jobs depend on money from doaspora to live and enjoy…poor people don’t get it

  • @KingDK-DK
    @KingDK-DK 6 วันที่ผ่านมา

    Dr. Archuna has a valid point.

    • @Standunitedsrilanka
      @Standunitedsrilanka 5 วันที่ผ่านมา

      அர்ச்சுனாவும் கவுசல்யாவும் மிக நல்ல நடிகர்கள்...யாழ்ப்பாணத் தமிழர்கள் மட்டுமே இந்த நாடகங்களால் ஏமாறுகிறார்கள்...மற்றவர்கள் புலம்பெயர்ந்தோருக்காக விளையாடுவது தங்கள் வேடிக்கைக்காக காசு வாங்குகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்...கௌசல்யா அர்ச்சுனாவின் எஜமானி...அவர் அவளை வைத்துக்கொண்டிருக்கிறார். வேடிக்கைக்காக...கௌஷ்லயாவும் வக்கீல் இல்லை...இருவரும் பணத்துக்காக அப்பாவி யாழ்ப்பாண மக்களை விளையாடுகிறார்கள்... தயவு செய்து அவர்களை பற்றி மேலும் தெரிந்து கொள்ளுங்கள்

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 7 วันที่ผ่านมา +6

    வேலிச் சண்டை வேணா...வீட்டை பலப்படுத்து...🌹❤🔊

    • @ststharan
      @ststharan 6 วันที่ผ่านมา

      உங்கள் வீட்டை அர்ஜுனா toilet ஆக்கி பல மாதங்கள் ஆகின்றது ஆஜிப்போறியா

  • @kirutharanpathmanathan6837
    @kirutharanpathmanathan6837 6 วันที่ผ่านมา

    ❤❤❤❤

  • @jawfershahabdeen2656
    @jawfershahabdeen2656 7 วันที่ผ่านมา +7

    தமிழ் சகோதரர்களே !
    நீங்கள் ஒருவருக்கொருவர் யாரையும் குற்றம் சுமத்த வேண்டாம். எல்லோரும் சேர்த்து கலந்தாலோசித்து சமூக நலனை முன்வைத்து முடிவு எடுப்பது நல்லது.
    இதில் சுயநல நோக்கம் இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் அது மக்களுக்கு விளங்கி விடும். அப்படி யாராவது இருப்பார்களானால் அவர்களை குறை கூற வேண்டாம். ஏச வேண்டாம். அவரிடம் ஒரு குறை உள்ளது என்பதனை எல்லோரும் விளங்குவோம்.
    அவருக்காக அனுதாபம் கொள்வோம். அவரும் ஒரு சகோதரர் என்று எண்ணுவது பாவமல்ல.
    ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்துவது மூலம் நாம் பலமிளந்து விடுவோம்.
    நிறையவே கலந்துரையாடல் செய்வோம்.

    • @NewtonJoseph-v2r
      @NewtonJoseph-v2r 6 วันที่ผ่านมา

      எல்லாரும் கலந்துரையாடி
      யார் சிங்களவருக்கு வடிவாக குண்டிய கழுவுவது என்று முடிவெடுப்போம் அதுவரை கதைப்போம்
      கடத்துறவன் கடத்தட்டும்
      கஞ்சா விற்பவன் விக்கட்டும் காணாமல் போனவன் போகட்டும்
      நாம் கலந்துரையாடி மகிழ்வோம்

    • @rajasathiya1370
      @rajasathiya1370 6 วันที่ผ่านมา

      ​@@NewtonJoseph-v2rகோப்பை கழுவி முடிந்துதா ?

  • @ZobaidaZobaida-m8n
    @ZobaidaZobaida-m8n 6 วันที่ผ่านมา

    ❤❤❤🎉🎉🎉❤❤

  • @manoharanraja938
    @manoharanraja938 6 วันที่ผ่านมา +6

    தமிழர்களின் உரிமையை பெற இந்த பயித்தியம் ஒருநாளும் விடாது

    • @saransatana4426
      @saransatana4426 6 วันที่ผ่านมา

      உண்மைதான் கஜேந்திர குமார் ஒரு பைத்தியம் அவண்ட மூஞ் சய பாக்க தெரியுது பொன்னயன் எண்டு

  • @kathirgamanathankapilan4043
    @kathirgamanathankapilan4043 5 วันที่ผ่านมา

    5.32 நிமிடத்தை பார்த்து புரிந்தவன் பிஸ்தா 😊

  • @SeniiVasan1234
    @SeniiVasan1234 7 วันที่ผ่านมา +19

    முற்றுமுழுதானமென்டல்அர்ச்சுனா

    • @roshann9516
      @roshann9516 7 วันที่ผ่านมา +4

      அவர் கதைத்தது சரி.

    • @sayee07
      @sayee07 6 วันที่ผ่านมา

      @@roshann9516 நீரும் அவரோட சேர்நத மென்டல் தான். போய் வைத்தியத்தை பாருங்கோ

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 6 วันที่ผ่านมา +2

    திரு ராமசாமி அவர்களே இப்போ நீங்க இருந்து மேடையில பேசியிருந்தா ஆயிரம் செருப்பும் எண்ணற்ற கற்களும் உங்களுக்கு ஆயுதமயிருக்கும் உங்களை பெரியார் என்று எப்போதும் ஏற்க மனம் வரவில்லை

  • @raamravinan4635
    @raamravinan4635 7 วันที่ผ่านมา +29

    அர்ஷுனா இது தவறு.
    இன்னும் புதுசு புதுசாக விகாரைகள் கட்டுவார்கள் அப்போ என்ன செய்யப்போறீர்.

    • @saransatana4426
      @saransatana4426 6 วันที่ผ่านมา +1

      கட்டிடம் கட்ட தொடங்கும் போதே தடுத்திருக்க வேண்டும், கட்டும் பொழுது பொண்னம்பலத்தின்ட வெளிநாட்டில பணியாரம் பாத்து - திரிந்தது இப்ப வந்து ஊழ இடுகிறான் பாட்டன் அரசியல் இனியும் பலிக்காது,

    • @Standunitedsrilanka
      @Standunitedsrilanka 5 วันที่ผ่านมา

      அர்ச்சுனாவும் கவுசல்யாவும் மிக நல்ல நடிகர்கள்...யாழ்ப்பாணத் தமிழர்கள் மட்டுமே இந்த நாடகங்களால் ஏமாறுகிறார்கள்...மற்றவர்கள் புலம்பெயர்ந்தோருக்காக விளையாடுவது தங்கள் வேடிக்கைக்காக காசு வாங்குகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்...கௌசல்யா அர்ச்சுனாவின் எஜமானி...அவர் அவளை வைத்துக்கொண்டிருக்கிறார். வேடிக்கைக்காக...கௌஷ்லயாவும் வக்கீல் இல்லை...இருவரும் பணத்துக்காக அப்பாவி யாழ்ப்பாண மக்களை விளையாடுகிறார்கள்... தயவு செய்து அவர்களை பற்றி மேலும் தெரிந்து கொள்ளுங்கள்

  • @nithyananthansinnaiya8763
    @nithyananthansinnaiya8763 7 วันที่ผ่านมา

    🎉🎉🎉❤

  • @paskaransinnadurai4288
    @paskaransinnadurai4288 7 วันที่ผ่านมา +5

    தமிழ் அமைப்புகளுக்கே ஒற்றுமையான கருத்துருவாக்கம் இல்லை எப்படிதான் தமிழனை நேர்வழியில் கொண்டுபோகமுடியும் வெட்கமில்லையா உங்களுக்கெல்லாம்???😂😂😂

    • @paskaransinnadurai4288
      @paskaransinnadurai4288 7 วันที่ผ่านมา +1

      அறப்படித்தபல்லி கூழ்பானைக்குள் விழுந்ததுபோல்தான் இவர்களின். கதைகள் தெரிகின்றது😂😂😂

  • @ThambippodyAmirthalingam
    @ThambippodyAmirthalingam 7 วันที่ผ่านมา +8

    Hon.kajendrakumar ponnampalam is a great man.we want as a talent man to the Tamil communities.

    • @SMat-tc4hr
      @SMat-tc4hr 6 วันที่ผ่านมา

      @@ThambippodyAmirthalingam I agree.. he also learned from the past mistakes.
      Trying to unite everyone. But One person thinks he is the only one honest, smart, & good for people ( illiterate people) 🥴😣🥲

    • @VigneswaranArunachalam
      @VigneswaranArunachalam 6 วันที่ผ่านมา

      Your comment is well deserved You have acknowledged his wisdom

    • @SMat-tc4hr
      @SMat-tc4hr 6 วันที่ผ่านมา

      @@VigneswaranArunachalam படித்த முட்டாள்களாக…😄😄
      Pride goes before destruction 👍
      Don’t you think never praises anyone if someone praises only he will agree with the person..
      Something is wrong somewhere…
      Will wait and see
      He only uses Thalaivar name. But his actions doesn’t show his pathway 😂😂
      I wonder, all he is a B team of AKD
      All drama king..
      time will tell .. poor Tamil people deceiving by his cinematic style.🤦🏻‍♀️😂🥴

    • @Standunitedsrilanka
      @Standunitedsrilanka 5 วันที่ผ่านมา

      You need an intelligent Sinhala guy to run it..Tamils have stolen enough in the past…if you get another Tamil they will use you to steal money for personal benefit like archchuna and kawshalya…they got millions from diaspora…do you know that???

  • @vadijega1720
    @vadijega1720 6 วันที่ผ่านมา +3

    Hindu temples in their side too. Think about that also.

  • @rajahvinayagamoorthy9967
    @rajahvinayagamoorthy9967 7 วันที่ผ่านมา +12

    இராணுவம் நினைத்ததை செய்து முடிக்கும் சகலரும். ஆமா. போடவேண்டியது தான். இது தான் சொல்வது. சிங்களம். சிங்களம். தான். விரைவில். சகலரும். புரிந்து. கொள்வீர்கள்.

    • @kadavulyaar
      @kadavulyaar 7 วันที่ผ่านมา +7

      உங்களை போல கொஞ்ச பேர் இப்படியே சொல்லிடு திரிகிறீர்கள் , நீங்கள் முதல் திருங்கள்.நன்றி.

    • @rajasathiya1370
      @rajasathiya1370 6 วันที่ผ่านมา

      போடா கோப்பையை கழுவு பிண்ணாக்கு

    • @Standunitedsrilanka
      @Standunitedsrilanka 5 วันที่ผ่านมา

      அர்ச்சுனாவும் கவுசல்யாவும் மிக நல்ல நடிகர்கள்...யாழ்ப்பாணத் தமிழர்கள் மட்டுமே இந்த நாடகங்களால் ஏமாறுகிறார்கள்...மற்றவர்கள் புலம்பெயர்ந்தோருக்காக விளையாடுவது தங்கள் வேடிக்கைக்காக காசு வாங்குகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்...கௌசல்யா அர்ச்சுனாவின் எஜமானி...அவர் அவளை வைத்துக்கொண்டிருக்கிறார். வேடிக்கைக்காக...கௌஷ்லயாவும் வக்கீல் இல்லை...இருவரும் பணத்துக்காக அப்பாவி யாழ்ப்பாண மக்களை விளையாடுகிறார்கள்... தயவு செய்து அவர்களை பற்றி மேலும் தெரிந்து கொள்ளுங்கள்

  • @thiruhsenthuran7321
    @thiruhsenthuran7321 6 วันที่ผ่านมา

    எப்படியாவது இந்த தங்கத்த பிரதமர் ஆக்குங்கடா 🙏

    • @rajasathiya1370
      @rajasathiya1370 6 วันที่ผ่านมา

      தங்கம்தான் அடுத்த முதல் அமைச்சர்

  • @ruparajahponnuthurai2378
    @ruparajahponnuthurai2378 7 วันที่ผ่านมา +1

    Well come mr Ramanathan .Colombo city also so many Hindu Temple . Please Think about Good way,

  • @KrishnapillaiM
    @KrishnapillaiM 5 วันที่ผ่านมา +1

    கட்டியதை அகற்றமுடியாது.அர்ச்சுனா சொல்வதுபோல் செய்யலாம்

    • @Standunitedsrilanka
      @Standunitedsrilanka 5 วันที่ผ่านมา

      அர்ச்சுனாவும் கவுசல்யாவும் மிக நல்ல நடிகர்கள்...யாழ்ப்பாணத் தமிழர்கள் மட்டுமே இந்த நாடகங்களால் ஏமாறுகிறார்கள்...மற்றவர்கள் புலம்பெயர்ந்தோருக்காக விளையாடுவது தங்கள் வேடிக்கைக்காக காசு வாங்குகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்...கௌசல்யா அர்ச்சுனாவின் எஜமானி...அவர் அவளை வைத்துக்கொண்டிருக்கிறார். வேடிக்கைக்காக...கௌஷ்லயாவும் வக்கீல் இல்லை...இருவரும் பணத்துக்காக அப்பாவி யாழ்ப்பாண மக்களை விளையாடுகிறார்கள்... தயவு செய்து அவர்களை பற்றி மேலும் தெரிந்து கொள்ளுங்கள்

  • @luxmimurugan
    @luxmimurugan 5 วันที่ผ่านมา

    appointed many teachers and also appointed committee to find out the corruption and misuse of money during the past government. In northern province nothing happened.

  • @manjulaniranjan
    @manjulaniranjan 6 วันที่ผ่านมา +7

    கட்டியுள்ளதை இடிக்கும் அரசியல்.... சைக்கிள்... ம்...ம்..

    • @Standunitedsrilanka
      @Standunitedsrilanka 5 วันที่ผ่านมา

      அர்ச்சுனாவும் கவுசல்யாவும் மிக நல்ல நடிகர்கள்...யாழ்ப்பாணத் தமிழர்கள் மட்டுமே இந்த நாடகங்களால் ஏமாறுகிறார்கள்...மற்றவர்கள் புலம்பெயர்ந்தோருக்காக விளையாடுவது தங்கள் வேடிக்கைக்காக காசு வாங்குகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்...கௌசல்யா அர்ச்சுனாவின் எஜமானி...அவர் அவளை வைத்துக்கொண்டிருக்கிறார். வேடிக்கைக்காக...கௌஷ்லயாவும் வக்கீல் இல்லை...இருவரும் பணத்துக்காக அப்பாவி யாழ்ப்பாண மக்களை விளையாடுகிறார்கள்... தயவு செய்து அவர்களை பற்றி மேலும் தெரிந்து கொள்ளுங்கள்

  • @lesoiseauxouvertsdesailes6455
    @lesoiseauxouvertsdesailes6455 6 วันที่ผ่านมา

    நாம் சைவ சமயம் புத்தம் வைணவ இயற்கை கடவுல் அண்ணே அரசியல் இந்து இல்லை நாம் சைவம்

  • @princewilliam1922
    @princewilliam1922 7 วันที่ผ่านมา +7

    Archana double game

    • @SMat-tc4hr
      @SMat-tc4hr 6 วันที่ผ่านมา +1

      @@princewilliam1922 yes .. he is . Fooling Tamil people fooling diaspora & using their money.. wait n see
      Opportunist . Lawyer & Dr..

    • @sayee07
      @sayee07 6 วันที่ผ่านมา

      @@SMat-tc4hr100%

    • @princewilliam1922
      @princewilliam1922 6 วันที่ผ่านมา

      @SMat-tc4hr. some uneducated innecent tamil crowd sent him to parliament

    • @Standunitedsrilanka
      @Standunitedsrilanka 5 วันที่ผ่านมา +2

      Please spread the word…he will destroy entire Tamil name in other nations too…they both are sleeping together and using all the money…Tamils need to stand for Tamils this time…

  • @nilujawickramasinghe1729
    @nilujawickramasinghe1729 7 วันที่ผ่านมา +2

    Good he is listening

  • @ragunathansellathurai4666
    @ragunathansellathurai4666 7 วันที่ผ่านมา +21

    இந்த அர்ச்சனாவால் தமிழர்கள்தான் அறிவார்கள் இவனுக்கு வோட்டுப்போட்டவனுக்கு புரியவேண்டும்.

    • @Standunitedsrilanka
      @Standunitedsrilanka 5 วันที่ผ่านมา

      அர்ச்சுனாவும் கவுசல்யாவும் மிக நல்ல நடிகர்கள்...யாழ்ப்பாணத் தமிழர்கள் மட்டுமே இந்த நாடகங்களால் ஏமாறுகிறார்கள்...மற்றவர்கள் புலம்பெயர்ந்தோருக்காக விளையாடுவது தங்கள் வேடிக்கைக்காக காசு வாங்குகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்...கௌசல்யா அர்ச்சுனாவின் எஜமானி...அவர் அவளை வைத்துக்கொண்டிருக்கிறார். வேடிக்கைக்காக...கௌஷ்லயாவும் வக்கீல் இல்லை...இருவரும் பணத்துக்காக அப்பாவி யாழ்ப்பாண மக்களை விளையாடுகிறார்கள்... தயவு செய்து அவர்களை பற்றி மேலும் தெரிந்து கொள்ளுங்கள்

  • @Jskheaven
    @Jskheaven 6 วันที่ผ่านมา

    காணிகாரருக்கு வயது போய்விட்டது பிள்ளைகளும் வெளிநாட்டில் எனவே இது ஒரு அரசியல் நோக்கத்திற்காக சிலர் போராடுவதுப்போல தெரிகிறது உங்கள் பேச்சியிலிருந்து.

    • @sasitharankandiah5897
      @sasitharankandiah5897 5 วันที่ผ่านมา

      But a viharai at a place , in future will engulf all surrounding area by puuniya boomi plan. So it is problem of tamil insecurity.dont talk without thinking future.

  • @raviravindran5355
    @raviravindran5355 6 วันที่ผ่านมา +1

    The people of Jaffna lost a very good opportunity.
    They were not prepared to discuss what they wanted.
    They should have submitted to the President up front what they are looking for.
    If the document was submitted upfront, it would be easy for decision-making for the president.
    Problem statement.
    ================
    1
    2
    3
    4
    5
    Decision made by the President and the rest follow-up to complete.
    Outstanding issues
    ================
    Anything not finanalised .
    Why?
    Document it and submit a copy to the president.
    Then, follow up with the president to complete the outstanding issues
    One example
    They wanted to extend the Jaffna train service to Mount lavaniya.
    This should have been discussed with the Railway department GM.
    This should have been solved within two seconds by the GM.

  • @Siva48LK
    @Siva48LK 7 วันที่ผ่านมา +33

    தமிழ் மக்களின் அவமானச் சின்னம் அர்ஜுனா என்பது இப்போது புரிகிறதா?

    • @NajeemNajeem-ht4kv
      @NajeemNajeem-ht4kv 7 วันที่ผ่านมา

      😂😂😂

    • @kadavulyaar
      @kadavulyaar 7 วันที่ผ่านมา +4

      உமக்கு உண்மையில என்னதான் பிரச்னை.திருந்துங்கடா.நன்றி

    • @RAKSHANA-xc1ne
      @RAKSHANA-xc1ne 7 วันที่ผ่านมา +2

      MPஅர்ச்சுனா தமிழ் மக்களின் விடியல்
      யாழ்ப்பாண மக்களின் குரல்

    • @SMat-tc4hr
      @SMat-tc4hr 6 วันที่ผ่านมา

      @@RAKSHANA-xc1ne 😂

    • @sayee07
      @sayee07 6 วันที่ผ่านมา

      @@RAKSHANA-xc1neபன்னாடை

  • @SivaganeshNadarajah
    @SivaganeshNadarajah 5 วันที่ผ่านมา +1

    Budda is a very big business figure in 🇱🇰

  • @tamilworshipsongslyricsint60
    @tamilworshipsongslyricsint60 7 วันที่ผ่านมา +6

    How this Dr is stupidity conversation and highlights himself... He thinks he is always right... In good manners Mr Ponnampalam explained

  • @Arunachala9999
    @Arunachala9999 6 วันที่ผ่านมา

    நாங்க இந்து இல்லை சைவ சமயம்
    அரசாங்கம் விகாரை கட்டுவதில் காட்டும் அக்கரை
    கோவில் சர்ச் கட்டுவதற்காக காட்டுறமாதிரி தெரிய வில்லை
    ஏன்

  • @SVVIGSIN
    @SVVIGSIN 6 วันที่ผ่านมา +1

    விகாரை அமைக்க எம்மதமும் சம்மதம் என்று கூறும் நீங்கள் ஒரு பள்ளிவாசல் அமைக்க அனுமதி கொடுப்பீர்களா ?

  • @nitgunawathynitgunawathy
    @nitgunawathynitgunawathy 6 วันที่ผ่านมา

    அர்ச்சுனா விகாரையை இடிப்பதை விட நட்ட ஈடு வழங்கக் கோரியது. உடன் விகாகரைக்கு ஒதுக்கிய மற்றக்காணியை மக்களுக்கு வழங்கவேண்டும். எனக்கோரியதும் மாநகரசபை தேர்தலை கருத்தில் கொண்டேயாகும்

    • @navamsinna8492
      @navamsinna8492 6 วันที่ผ่านมา

      அர்ச்சுனே புதிய அரசை கொச்சை படுத்தி ஏசி விட்டு யாழ் வந்ததும் கூறுகிறான் தமிழர்கள் இனத்துவேசம் கான்பிப்பதாகவும் சிங்கள வைத்தியர்களை தமிழ் பகுதிகளில் இருந்து அகற்றுகிறார்கள் என்றும் , தான் சிங்களபகுதியில் கடமையாற்றும் போது சிங்கள மக்கள் இப்படி செய்யவில்லை என்றும் , தையிட்டி விகாரை கட்டிமுடிக்கப்பட்டதை இடிக்ககூடாது , இறந்தவர்கள் இறந்தது தான் திரும்ப வரமாட்டார்கள் அவற்றை வைத்து அரசியல் செய்கிறார்கள், இதுவே Archuna பந்தம் பிடிப்பது , அர்ச்சுனே ஒருமுறை கூறினான் நான் சிங்களம் கற்றுள்ளேன் உங்கள் பிள்ளைகளுக்கும் சிங்களம் கற்றுக் கொடுங்கள் என்று , எமது தமிழ் அரசியல் வாதிகள் போராளிகள் போராடி தமிழ் இனத்தை இதுவரை காப்பாற்றி உள்ளார்கள் , இனத்துவேசம் தமிழர்கள் பார்ப்பது இல்லை தமிழ் மொழியை காப்பாற்றவும் தமிழ்இனத்தை காப்பாற்றவுமே, தமிழரகள் போராடினார்கள. இலங்கை அரசு தமிழர்களை அடித்து துன்பறுத்தி கடைகளை எரித்தம் மக்களை வெட்டியும் கொன்றனர் அவர்களே இனத்துவேசம் வைத்து தமிழர்களை அழித்தார்கள். யாழில் சிங்கள வைத்தியர்கள் வேண்டுமாம் பின் சிங்கள தினிப்பு இவற்றை செய்ய அர்ச்சுனே புத்தியாக செயல் படுகிறார் ஆட்டிவித்தார் யார் ஒருவன. ஆடாதோ கண்ணா ,என்பது போல் தனது மதம் தாய் மொழியை தமிழர்களுக்கு தினிக்க அர்ச்சுனா போடும் திட்டம் , இத்தோடு தமிழ் இனம் அழிகிறதோ தெரியாது ஆதரவு அர்ச்சுனேக்கே தமிழர்பண்தை பெற்று தமிழின அழிப்பு , தொண்டர்கள். படித்தவர்கள் நிறையப்பேர் வேலை இல்லை யாழில் அர்ச்சுனே சிங்களவரையும் யாழ் கொண்டுவந்தால் நிலமை என்ன ?

    • @rajasathiya1370
      @rajasathiya1370 6 วันที่ผ่านมา

      இட் ஓகே எல்லாம் அரசியல்

  • @JosepGodwin
    @JosepGodwin 7 วันที่ผ่านมา +6

    Super doctor ARUCHNA

    • @SMat-tc4hr
      @SMat-tc4hr 6 วันที่ผ่านมา

      @@JosepGodwin wasted time🤔🥴

    • @manivannankanagasuntharam505
      @manivannankanagasuntharam505 6 วันที่ผ่านมา

      superஇல்லை அடி முட்டாள்

    • @Standunitedsrilanka
      @Standunitedsrilanka 5 วันที่ผ่านมา

      Loose man…archchuna is not a doctor anymore he is kicked out for bad and wrong practices

  • @j.bernardsengoll5179
    @j.bernardsengoll5179 6 วันที่ผ่านมา +5

    தமிழரகளின் அவமானம் அர்ஜுன

    • @navamsinna8492
      @navamsinna8492 6 วันที่ผ่านมา

      அர்ச்சுனே புதிய அரசை கொச்சை படுத்தி ஏசி விட்டு யாழ் வந்ததும் கூறுகிறான் தமிழர்கள் இனத்துவேசம் கான்பிப்பதாகவும் சிங்கள வைத்தியர்களை தமிழ் பகுதிகளில் இருந்து அகற்றுகிறார்கள் என்றும் , தான் சிங்களபகுதியில் கடமையாற்றும் போது சிங்கள மக்கள் இப்படி செய்யவில்லை என்றும் , தையிட்டி விகாரை கட்டிமுடிக்கப்பட்டதை இடிக்ககூடாது , இறந்தவர்கள் இறந்தது தான் திரும்ப வரமாட்டார்கள் அவற்றை வைத்து அரசியல் செய்கிறார்கள், இதுவே Archuna பந்தம் பிடிப்பது , அர்ச்சுனே ஒருமுறை கூறினான் நான் சிங்களம் கற்றுள்ளேன் உங்கள் பிள்ளைகளுக்கும் சிங்களம் கற்றுக் கொடுங்கள் என்று , எமது தமிழ் அரசியல் வாதிகள் போராளிகள் போராடி தமிழ் இனத்தை இதுவரை காப்பாற்றி உள்ளார்கள் , இனத்துவேசம் தமிழர்கள் பார்ப்பது இல்லை தமிழ் மொழியை காப்பாற்றவும் தமிழ்இனத்தை காப்பாற்றவுமே, தமிழரகள் போராடினார்கள. இலங்கை அரசு தமிழர்களை அடித்து துன்பறுத்தி கடைகளை எரித்தம் மக்களை வெட்டியும் கொன்றனர் அவர்களே இனத்துவேசம் வைத்து தமிழர்களை அழித்தார்கள். யாழில் சிங்கள வைத்தியர்கள் வேண்டுமாம் பின் சிங்கள தினிப்பு இவற்றை செய்ய அர்ச்சுனே புத்தியாக செயல் படுகிறார் ஆட்டிவித்தார் யார் ஒருவன. ஆடாதோ கண்ணா ,என்பது போல் தனது மதம் தாய் மொழியை தமிழர்களுக்கு தினிக்க அர்ச்சுனா போடும் திட்டம் , இத்தோடு தமிழ் இனம் அழிகிறதோ தெரியாது ஆதரவு அர்ச்சுனேக்கே தமிழர்பண்தை பெற்று தமிழின அழிப்பு , தொண்டர்கள். படித்தவர்கள் நிறையப்பேர் வேலை இல்லை யாழில் அர்ச்சுனே சிங்களவரையும் யாழ் கொண்டுவந்தால் நிலமை என்ன ?

  • @kunchithayanithi2365
    @kunchithayanithi2365 6 วันที่ผ่านมา

    No one ask to demolish the Viharai including Gajendrakumar MP. What he said was demolishing unauthorized building is the practice as per the local Govt law.

  • @Aalampara
    @Aalampara 7 วันที่ผ่านมา

    பௌத்த விகாரையை பள்ளிக்கூடமாக மாற்றுங்கள்! பள்ளித்தலங்கள் அனைத்தும் கோயில் செய்யுஙம் என்றான் பாரதி! நாடு முழுதும் உள்ள மத தலங்களை பள்ளிக்கூடங்களாக மாற்றுங்கள்

  • @sp.jesuthas6519
    @sp.jesuthas6519 4 วันที่ผ่านมา

    Has Arjuna also begun his journey as a henchman

  • @SanjeevanSivagurunathan
    @SanjeevanSivagurunathan 7 วันที่ผ่านมา +10

    மக்களின் பக்கம்தான் நிக்கோணுமெண்டு போன கூட்டத்தில வகுப்பெடுத்த புண்ணாக்கு இண்டைக்கு கதைச்சத பாருங்கோ.

    • @SMat-tc4hr
      @SMat-tc4hr 7 วันที่ผ่านมา +2

      True colours come out soon
      😢

    • @sayee07
      @sayee07 6 วันที่ผ่านมา

      அது சரியான மென்டல். விகாரைக்கு பக்த்தில மென்டல் ஆஸ்பத்திரி கட்ட சொல்ல வேணும்

    • @rajasathiya1370
      @rajasathiya1370 6 วันที่ผ่านมา

      ஏனைய தமிழ் mp மார் என்ன ?

    • @SMat-tc4hr
      @SMat-tc4hr 6 วันที่ผ่านมา

      @@rajasathiya1370 ஏன்? தெரியாதோ?? இப்படி பிரிஞ்சு பிரிஞ்சு போய் என்ன நடந்தது… இனியாவது ஒன்று பட்டு வாழபாருங்க..
      பொறுத்திருந்து பார்ப்போம்..
      இன்றைய விகாரை விவகாரம் தன்னை முன்னிலைபடுத்தி பேசியவையே… சித்திக்கவேண்டியவை… காலம் பதில் சொல்லட்டும் 🥴🥺

  • @radah.mradah1061
    @radah.mradah1061 7 วันที่ผ่านมา +5

    நஸ்ர ஈடு கொடுக்கப்படலாம்

  • @qatarqatar2403
    @qatarqatar2403 7 วันที่ผ่านมา

    Mr anura jaffna tamil janathawata athiuna asadaranaya yata vesadum denna

  • @KarunaKaran-b3v
    @KarunaKaran-b3v 7 วันที่ผ่านมา +1

    Arjuna super

  • @araseikana251
    @araseikana251 6 วันที่ผ่านมา

    Mad Ponnampalam

  • @rasi3987
    @rasi3987 7 วันที่ผ่านมา

    What happened to translation to Mr. AKD. speech?. Why did not the people protest openly when their lands were taken by rulers?. Talk to this new Government and get the things solved nicely. Happy Mr. AKD is listening to our problems and hope he will do some thing about this.

    • @Standunitedsrilanka
      @Standunitedsrilanka 5 วันที่ผ่านมา

      Lands had to be taken away as the previous land owners supported terrorists…so you need to curse bloody LTTE for lands and lives lost…government can’t do anything when Tamils become terrorists…see how some stupid people are supporting archchuna and Kawshalya who is trying to spread terrorism in secret to make money for their fun life…protest for that if you want property back…

  • @luxmimurugan
    @luxmimurugan 5 วันที่ผ่านมา

    Why do they send the money back?? They don't know how to plan to get the money for the development of northern province. NOT an EFFICENT PROVONCE. Governor Vethanayagam can make appointments with ministers and president to do appointment or to get money for the developments.

  • @john051257
    @john051257 7 วันที่ผ่านมา +5

    Dr.arjuna resign your parliament seat and go home

    • @navamsinna8492
      @navamsinna8492 6 วันที่ผ่านมา

      அர்ச்சுனே புதிய அரசை கொச்சை படுத்தி ஏசி விட்டு யாழ் வந்ததும் கூறுகிறான் தமிழர்கள் இனத்துவேசம் கான்பிப்பதாகவும் சிங்கள வைத்தியர்களை தமிழ் பகுதிகளில் இருந்து அகற்றுகிறார்கள் என்றும் , தான் சிங்களபகுதியில் கடமையாற்றும் போது சிங்கள மக்கள் இப்படி செய்யவில்லை என்றும் , தையிட்டி விகாரை கட்டிமுடிக்கப்பட்டதை இடிக்ககூடாது , இறந்தவர்கள் இறந்தது தான் திரும்ப வரமாட்டார்கள் அவற்றை வைத்து அரசியல் செய்கிறார்கள், இதுவே Archuna பந்தம் பிடிப்பது , அர்ச்சுனே ஒருமுறை கூறினான் நான் சிங்களம் கற்றுள்ளேன் உங்கள் பிள்ளைகளுக்கும் சிங்களம் கற்றுக் கொடுங்கள் என்று , எமது தமிழ் அரசியல் வாதிகள் போராளிகள் போராடி தமிழ் இனத்தை இதுவரை காப்பாற்றி உள்ளார்கள் , இனத்துவேசம் தமிழர்கள் பார்ப்பது இல்லை தமிழ் மொழியை காப்பாற்றவும் தமிழ்இனத்தை காப்பாற்றவுமே, தமிழரகள் போராடினார்கள. இலங்கை அரசு தமிழர்களை அடித்து துன்பறுத்தி கடைகளை எரித்தம் மக்களை வெட்டியும் கொன்றனர் அவர்களே இனத்துவேசம் வைத்து தமிழர்களை அழித்தார்கள். யாழில் சிங்கள வைத்தியர்கள் வேண்டுமாம் பின் சிங்கள தினிப்பு இவற்றை செய்ய அர்ச்சுனே புத்தியாக செயல் படுகிறார் ஆட்டிவித்தார் யார் ஒருவன. ஆடாதோ கண்ணா ,என்பது போல் தனது மதம் தாய் மொழியை தமிழர்களுக்கு தினிக்க அர்ச்சுனா போடும் திட்டம் , இத்தோடு தமிழ் இனம் அழிகிறதோ தெரியாது ஆதரவு அர்ச்சுனேக்கே தமிழர்பண்தை பெற்று தமிழின அழிப்பு , தொண்டர்கள். படித்தவர்கள் நிறையப்பேர் வேலை இல்லை யாழில் அர்ச்சுனே சிங்களவரையும் யாழ் கொண்டுவந்தால் நிலமை என்ன ?

  • @MariaBERNARD-c2h
    @MariaBERNARD-c2h 7 วันที่ผ่านมา +3

    Sinkala pirathesathil indu. Kovil illaya

  • @தமிழன்-ச3ல
    @தமிழன்-ச3ல 6 วันที่ผ่านมา +3

    தமிழ் மக்கள் முன் சிங்களத்தில் கதைப்பது கொழுப்பு தானே

  • @MuhammedAnnu
    @MuhammedAnnu 6 วันที่ผ่านมา

    Hi

  • @RishanthanSanthuru
    @RishanthanSanthuru 5 วันที่ผ่านมา

    அப்படி ஆருதளாக பேசுங்கள்

  • @WaranLogeswaran
    @WaranLogeswaran 7 วันที่ผ่านมา +6

    எத்தனை சைவ ஆலயங்கள் இடித்து கட்டப்பட்டன

    • @navamsinna8492
      @navamsinna8492 6 วันที่ผ่านมา

      அர்ச்சுனே புதிய அரசை கொச்சை படுத்தி ஏசி விட்டு யாழ் வந்ததும் கூறுகிறான் தமிழர்கள் இனத்துவேசம் கான்பிப்பதாகவும் சிங்கள வைத்தியர்களை தமிழ் பகுதிகளில் இருந்து அகற்றுகிறார்கள் என்றும் , தான் சிங்களபகுதியில் கடமையாற்றும் போது சிங்கள மக்கள் இப்படி செய்யவில்லை என்றும் , தையிட்டி விகாரை கட்டிமுடிக்கப்பட்டதை இடிக்ககூடாது , இறந்தவர்கள் இறந்தது தான் திரும்ப வரமாட்டார்கள் அவற்றை வைத்து அரசியல் செய்கிறார்கள், இதுவே Archuna பந்தம் பிடிப்பது , அர்ச்சுனே ஒருமுறை கூறினான் நான் சிங்களம் கற்றுள்ளேன் உங்கள் பிள்ளைகளுக்கும் சிங்களம் கற்றுக் கொடுங்கள் என்று , எமது தமிழ் அரசியல் வாதிகள் போராளிகள் போராடி தமிழ் இனத்தை இதுவரை காப்பாற்றி உள்ளார்கள் , இனத்துவேசம் தமிழர்கள் பார்ப்பது இல்லை தமிழ் மொழியை காப்பாற்றவும் தமிழ்இனத்தை காப்பாற்றவுமே, தமிழரகள் போராடினார்கள. இலங்கை அரசு தமிழர்களை அடித்து துன்பறுத்தி கடைகளை எரித்தம் மக்களை வெட்டியும் கொன்றனர் அவர்களே இனத்துவேசம் வைத்து தமிழர்களை அழித்தார்கள். யாழில் சிங்கள வைத்தியர்கள் வேண்டுமாம் பின் சிங்கள தினிப்பு இவற்றை செய்ய அர்ச்சுனே புத்தியாக செயல் படுகிறார் ஆட்டிவித்தார் யார் ஒருவன. ஆடாதோ கண்ணா ,என்பது போல் தனது மதம் தாய் மொழியை தமிழர்களுக்கு தினிக்க அர்ச்சுனா போடும் திட்டம் , இத்தோடு தமிழ் இனம் அழிகிறதோ தெரியாது ஆதரவு அர்ச்சுனேக்கே தமிழர்பண்தை பெற்று தமிழின அழிப்பு , தொண்டர்கள். படித்தவர்கள் நிறையப்பேர் வேலை இல்லை யாழில் அர்ச்சுனே சிங்களவரையும் யாழ் கொண்டுவந்தால் நிலமை என்ன ?

  • @pradeepannesan94
    @pradeepannesan94 6 วันที่ผ่านมา

    Archchuna unda sujanala thevaikalukkaka nadikkamal irukka virumpinal iru

  • @pirinava121
    @pirinava121 7 วันที่ผ่านมา +1

    AR-SOONA SHOULD HAVE KEPT QUIET ON THIS THYTEDDI VIHARAI MATTER.BY GIVING HIS 2 CENTS FOR AGREEMENT HE IS GIVING THEM APPROVAL TO BUILD MORE BUDIST TEMPLES.HE AR-SOONA IS TRYING TO HOLD CANDLE TO MR.AKD.

  • @haruru7134
    @haruru7134 6 วันที่ผ่านมา

    Thanks capital

  • @kodda152
    @kodda152 6 วันที่ผ่านมา +4

    தெரிந்தெடுத்த அரைக் கிறுக்கன் அருவருப்பு அர்ச்சு🤣🤣

  • @Tavi-v6e
    @Tavi-v6e 7 วันที่ผ่านมา +3

    Dr அர்சுனா❤

  • @SadheesGuna
    @SadheesGuna 5 วันที่ผ่านมา

    அந்த லுசு அருச்சுனாவ திரத்துங்கடா

  • @KarunaKaran-b3v
    @KarunaKaran-b3v 7 วันที่ผ่านมา +1

    Thajiddi vikarajai vaithu arasijal seiyathei kajenthirakumar ponnampalam

  • @pushparanysivagnanam9544
    @pushparanysivagnanam9544 7 วันที่ผ่านมา +1

    vikarai Adythu udaikkappadavenum

  • @MuraliKrishna-fm7qv
    @MuraliKrishna-fm7qv 5 วันที่ผ่านมา

    European destroy our Hindu temple and build church in jaffna but we Tamils build new Temple 🛕

  • @manivannankanagasuntharam505
    @manivannankanagasuntharam505 6 วันที่ผ่านมา +3

    முட்டாளை எம்பியாக்கினால் இப்படித்தான் கதைப்பான்

  • @silvestersutha1771
    @silvestersutha1771 2 วันที่ผ่านมา

    Archuna Vaya moodittu irunthaale ellam sariya nadakkum

  • @shriramanananthankanagarat3615
    @shriramanananthankanagarat3615 7 วันที่ผ่านมา +3

    Aruchuna you have a lovely mind open mind god bless you
    Tamil people are really lucky because you are the proper leader for them
    Good Job continue for Tamil people

    • @SMat-tc4hr
      @SMat-tc4hr 6 วันที่ผ่านมา

      @@shriramanananthankanagarat3615 😂😂🤔🥺🥺opportunist

    • @shriramanananthankanagarat3615
      @shriramanananthankanagarat3615 6 วันที่ผ่านมา

      @ இப்படியே அடிபட்டு தான் இருக்கிறதையும் இழக்க தொடங்கியுள்ளோம் இனிமேல் ஆவது இருப்பதையும் இழக்காமல் பார்க்க முயற்சி செய்வோம்
      அதற்கு பெயர் சந்தர்ப்பவாதி என்றாலும்
      பறவாய்யில்லை முடிந்த அளவு மிச்ச நிலம்களையாவது பாதுகாத்து கொள்ள முயற்சி செய்வோம்
      இது எனது தனிப்பட்ட கருத்து

    • @SMat-tc4hr
      @SMat-tc4hr 6 วันที่ผ่านมา

      @ he knows where to twist his words… why can’t he sit with other politicians and come to the conclusion & talk… he thinks he is smart and others are fool.. as a Tamil politician sitting in front of the president, should be united.. who knows?? He is AKD’s shadow.. Tamil people will eventually get fooled by him.. wait n see
      He is drama king. 🤴🥴😂
      He is doing whatever he wants.. our Tamil who are after him thinks he is so brave. எந்த துணிவுடன் இன்று விகாரையை அகற்றகூடாது என!!!
      மற்றவர்கள் அகற்ற வேண்டும் என கூறவும், …
      எங்கேயோ இடிக்கிறது…🤔🥺
      ஆளுனர் , ஜனாதிபதி அவர் கூறியபடி வேறு இடம், நட்டடீடு குடுக்கலாம் என முடிவு.. எவ்வளவு?? எங்கு குடுக்கப்போகிறார்கள் என கேட்டு சொல்லுங்க .. 🥴🥲

    • @shriramanananthankanagarat3615
      @shriramanananthankanagarat3615 6 วันที่ผ่านมา +1

      @ may be your are right
      Time will tell us wait and see

    • @SMat-tc4hr
      @SMat-tc4hr 6 วันที่ผ่านมา

      @@shriramanananthankanagarat3615 மக்களை முட்டாள்கள் ஆக்க நினைக்கும் கூட்டம் 🥴🥲

  • @premasivapragasam9281
    @premasivapragasam9281 6 วันที่ผ่านมา

    MR. ANURA IS A GREAT SUPER PRESIDENT IN SRI LANKA

  • @NALLAIAKASH__Official
    @NALLAIAKASH__Official 6 วันที่ผ่านมา

    அரசியல் கைதிகளை விடுவிப்பது பற்றிக் முடிவு எடுக்கவில்லையா?

  • @ddd-bm7qr
    @ddd-bm7qr 6 วันที่ผ่านมา +2

    Dr. Arjuna ❤10000% true
    Cannot destroy any Temple 🎉🎉🎉❤❤

  • @StanyAntony
    @StanyAntony 7 วันที่ผ่านมา +1

    Avankada vihara kaniyai aatkalada kudunka

  • @KarunaKaran-b3v
    @KarunaKaran-b3v 7 วันที่ผ่านมา +2

    Kajenthirakumar ponnampalam vikarajai vaiththu arasijal seiyathei

  • @இயற்கையின்காதலன்-ள7ல
    @இயற்கையின்காதலன்-ள7ல 7 วันที่ผ่านมา +7

    Archuna is a star❤

    • @Standunitedsrilanka
      @Standunitedsrilanka 5 วันที่ผ่านมา

      Archchuna is the end of Tamil race and a big humiliation to Tamil race…he is doing all this drama to make money to sleep with kawshalya…you don’t know how much dollars he got from diaspora for all this???has he given a ruppee to poor people

  • @christyanthony1313
    @christyanthony1313 7 วันที่ผ่านมา +4

    Times will show who is he

  • @christiekurusumuthu7489
    @christiekurusumuthu7489 7 วันที่ผ่านมา +4

    Dt. Aruchchana says correct best decession. Because Tamil ploticiens use this problem when they face every election. Specaly Gajenthirakumar. Selvarajah use this mater.

    • @SMat-tc4hr
      @SMat-tc4hr 6 วันที่ผ่านมา

      @@christiekurusumuthu7489 he is an opportunist.. wait n see .🥺🥴

    • @ddd-bm7qr
      @ddd-bm7qr 6 วันที่ผ่านมา

      True

  • @arumugamperinpanayagam1125
    @arumugamperinpanayagam1125 7 วันที่ผ่านมา

    😅

  • @amaldias6248
    @amaldias6248 6 วันที่ผ่านมา +2

    விஹாரை இடிக்கப்படமாட்டாது என்று நன்றாகவே தெரிந்த அர்ச்சுனா எம் பியின் யதார்த்த அரசியல் பேச்சு.

  • @StanyAntony
    @StanyAntony 7 วันที่ผ่านมา +2

    Muthalila Thaiyidiyil Ean viharai?

  • @nadarajabalamugunthan120
    @nadarajabalamugunthan120 7 วันที่ผ่านมา +1

    Arsanavin thavaraana Karuthu

  • @Abimenu-dq7rg
    @Abimenu-dq7rg 6 วันที่ผ่านมา +3

    Dr ....joker 😂😂😂😂😂😂again

    • @navamsinna8492
      @navamsinna8492 6 วันที่ผ่านมา

      அர்ச்சுனே புதிய அரசை கொச்சை படுத்தி ஏசி விட்டு யாழ் வந்ததும் கூறுகிறான் தமிழர்கள் இனத்துவேசம் கான்பிப்பதாகவும் சிங்கள வைத்தியர்களை தமிழ் பகுதிகளில் இருந்து அகற்றுகிறார்கள் என்றும் , தான் சிங்களபகுதியில் கடமையாற்றும் போது சிங்கள மக்கள் இப்படி செய்யவில்லை என்றும் , தையிட்டி விகாரை கட்டிமுடிக்கப்பட்டதை இடிக்ககூடாது , இறந்தவர்கள் இறந்தது தான் திரும்ப வரமாட்டார்கள் அவற்றை வைத்து அரசியல் செய்கிறார்கள், இதுவே Archuna பந்தம் பிடிப்பது , அர்ச்சுனே ஒருமுறை கூறினான் நான் சிங்களம் கற்றுள்ளேன் உங்கள் பிள்ளைகளுக்கும் சிங்களம் கற்றுக் கொடுங்கள் என்று , எமது தமிழ் அரசியல் வாதிகள் போராளிகள் போராடி தமிழ் இனத்தை இதுவரை காப்பாற்றி உள்ளார்கள் , இனத்துவேசம் தமிழர்கள் பார்ப்பது இல்லை தமிழ் மொழியை காப்பாற்றவும் தமிழ்இனத்தை காப்பாற்றவுமே, தமிழரகள் போராடினார்கள. இலங்கை அரசு தமிழர்களை அடித்து துன்பறுத்தி கடைகளை எரித்தம் மக்களை வெட்டியும் கொன்றனர் அவர்களே இனத்துவேசம் வைத்து தமிழர்களை அழித்தார்கள். யாழில் சிங்கள வைத்தியர்கள் வேண்டுமாம் பின் சிங்கள தினிப்பு இவற்றை செய்ய அர்ச்சுனே புத்தியாக செயல் படுகிறார் ஆட்டிவித்தார் யார் ஒருவன. ஆடாதோ கண்ணா ,என்பது போல் தனது மதம் தாய் மொழியை தமிழர்களுக்கு தினிக்க அர்ச்சுனா போடும் திட்டம் , இத்தோடு தமிழ் இனம் அழிகிறதோ தெரியாது ஆதரவு அர்ச்சுனேக்கே தமிழர்பண்தை பெற்று தமிழின அழிப்பு , தொண்டர்கள். படித்தவர்கள் நிறையப்பேர் வேலை இல்லை யாழில் அர்ச்சுனே சிங்களவரையும் யாழ் கொண்டுவந்தால் நிலமை என்ன ?

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 6 วันที่ผ่านมา