முருகனுக்காக மரகதக் கல்லை தானமாக பெற்ற நாச்சிமுத்து சாமிகளின் கதை - பேரா. சோ.சோ.மீனாட்சி சுந்தரம்
ฝัง
- เผยแพร่เมื่อ 25 มิ.ย. 2022
- Subscribe to our Channel - bit.ly/PranavamTV
Who are the Siddhars? What is ideology? Who are the saints? Who are the sages? What is Jiva Samadhi? What is the true spirituality created by the Siddhas? Every Month more than ten Siddhas, histories of saints, spiritual Videos. How can a Guru realize himself and not wander somewhere in search of a lost Guru? How to give a clear ideology in the name of spirituality without being deceived anywhere? .
And how to reap sinful reactions? How to get the grace of the Siddharthas? Pranavam TV has been serving Arulseva for six years, revealing all of the Siddhas and saints' kurupushas that take place every month. Pranavam TV reveals all about the Siddhars 'ethics, the alchemy discovered by the Siddhas, the science, the astrology, the secrets of the Siddhas' yoga, the mysteries of enlightenment, and the virtual secrets of attaining the grace of the Siddhas.
Subscribe to our Channel for all these Answers!
Check out our Recent Videos:
🙏 2021 ஆம் ஆண்டு ராசிபலன் || Aditya Guruji || PROMO - • Video
🙏 ஞான குருவைத்தேடி குமரகுருபரர் - முனைவர் திரு.சுந்தர ஆவுடையப்பன் - • Video
🙏 அருணகிரிநாதரின் முன்வினைப்பயன் - முனைவர் திரு.சுந்தர ஆவுடையப்பன் - • அருணகிரிநாதரின் முன்வி...
🙏 விழுந்த இலைகளுக்காக மரங்கள் கலங்குவதில்லை - திரு. கோ. திருமுருகன் || மனம் திறந்து உங்களுடன் - • விழுந்த இலைகளுக்காக மர...
🙏 தாசி லோலனாய் இருந்து ஞானப்பாதைக்குத் திருப்பிய அருணகிரிநாதர் - முனைவர் திரு.சுந்தர ஆவுடையப்பன் - • தாசி லோலனாய் இருந்து ஞ...
🙏 மனதைக் கடப்பதே ஞானத்தின் தொடக்கம் - இயக்குநர். V.C. விஜய் சங்கர் M.A., || ஞானத்திறவுகோல் - • மனதைக் கடப்பதே ஞானத்தி...
🙏 பாம்பன் சுவாமிகள் வாழ்வில் முருகன் நிகழ்த்திய அதிசயம் - முனைவர் திரு.சுந்தர ஆவுடையப்பன் - • பாம்பன் சுவாமிகள் வாழ்...
🙏 சோதனைகளை வென்று வந்த பாம்பன் சுவாமிகள் (வாழ்க்கை வரலாறு) - முனைவர் திரு.சுந்தர ஆவுடையப்பன் - • சோதனைகளை வென்று வந்த ப...
🙏 வள்ளலார் வாழ்வில் முருகன்..! - - பேரா. கு. ஞானசம்பந்தன் || கந்தனின் பெருமை - 3 Dr G Gnanasambandan - • வள்ளலார் வாழ்வில் முரு...
🙏 குருவாய் வருவாய் குகனே..! - பேரா. கு. ஞானசம்பந்தன் || கந்தனின் பெருமை - 2 Dr G Gnanasambandan - • குருவாய் வருவாய் குகனே...
Follow us on:
Mobile App -play.google.com/store/apps/de...
Facebook - / pranavam-tv-1018664150...
Subscribe - bit.ly/PranavamTV
website - jeevaamirdham.org/
Facebook - / jeeva-amirdham-e-magaz...
Instagram - / jeevaamirdhammagazine
instagram - / pranavamtv
ஐயா எனக்கு உங்கள் பேச்சு மிகவும் பிடிக்கும் நன்றி ஐயா
ஐயா அவர்களின் இந்த உரையை கேட்டு வாழ்த்தி வணங்குகிறேன்உங்களுடைய சொற்பொழிவு எண்ணற்ற இடங்களில் குறிப்பாக ராஜா முத்தையா மன்றத்தில் அடிக்கடி கேட்பது வழக்கம் எனக்கு சித்தர் நாராயண தேசிய சுவாமிகளைப் பற்றி இவ்வளவு அரிய பல தகவல்கள் தந்ததற்கு மிக்க மகிழ்ச்சி அய்யாவுடைய ஜீவ ஆலயம் அடிக்கடி சென்று வந்திருக்கின்றேன் ஆனால் அவரைப் பற்றிய தகவல்கள் ஏதும் தெரியவில்லை இந்த காணொளி மூலமாகவே அறிந்து கொண்டேன். கடைசியாக ஒரு வார்த்தை சொன்னீர்கள். கடவுள் கிட்ட தான் பேசணும் மனுஷன் கிட்ட பேச கூடாதுன்னு அதுதான் உண்மை.அந்த வார்த்தையை கேட்ட உடனே என் கண்ணுல இருந்து ஆனந்த கண்ணிர்.
சோ. சோ.மீனாட்சிசுந்தரம் ஐயா அவர்களுக்கு கோடி நமஸ்காரங்கள். தங்களது உணர்ச்சி பூர்வமான உரை மெய்சிலிர்க்க வைத்தது
அய்யா, மிக்க நன்றி. மிக அருமை. சமாதி கோயில் படங்களை காண்பித்து இருக்கலாம். - நெற்குப்பை இராமநாதன்
சொ. சொ. மீனாட்சிசுந்தரம் ஐயாஅவர்களுக்குகோடானகோடிநன்றிகள் அதிஅற்புதமான பதிவு அருமையிலும்அருமை ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம தென்னாடுடையசிவனேபோற்றி என்னாட்டவர்க்கும்இறைவாபோற்றி 🙏🙏🙏🙏🙏
மதுரையில் உள்ள அனைத்து சித்தர்கள் ஜீவசமாதி பற்றி வீடியோ போடுங்கள் உங்கள் சேனலை பார்த்துதான் தரிசனம் செய்கிறேன்
நல்ல பதிவு பாராட்டுக்கள் ஆன்மீக பணி தொரட்டும் வாழ்த்துக்கள்
Satyamurthi KRM
Laksmangudi
குரு சரணம் 🙏 குரு சரணம் 🙏
எல்லோரும் நலமா இருக்கவேண்டும் சரணம் சாமி
So wonderfully explained by Sri. MeenakshiSundaram Aiya Avargall. Thanks so very much. Mikka Nandri. MeenaC
🙏🏻🌹👣 மதுரையில் வசித்து வரும் எனக்கு ஸ்வாமிகளின் பெருமை தெரியவில்லை தங்களது பதிவின் மூலம் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள முடிந்தது மிகவும் அருமையாக உள்ளது உங்களது
பதிவுகள் மிகவும் நன்றி கலந்த வணக்கங்கள் 🌹👣🙏🏻
Can u share the name of the temple address
@@vinodhini1976 🙏🏻 மதுரையில் புட்டு
தோப்பு என்ற இடம் உள்ளது.வருடம்தோறும் புட்டு திருவிழா நடைபெறும் இடம்.அங்கிருக்கும் மண்டபத்தில் கோயில் உள்ளது.புட்டுத்தோப்பு தெரு என்றே பெயர் உள்ளது (பழைய தேவி தியேட்டர் ரோட்டில் இருந்து நேரே ரெயில்வே மேம்பாலத்திலிருந்து நேரே செல்லவேண்டும்.
ஓம் நாச்சிமுத்து சுவாமிகள் திருவடி சரணம் சரணம் சரணம்
Nandrigal Kodi Ayya 🙏👍❤️
Iyya neenga nala irukkanum kannil neer varugiradhu
அருமையான பதிவு நன்றி ஐயா 🙏🙏🙏
Om
sarguruve. Saranam. Appa. 🙏🙏🙏
Most inspirational speech. Thank you Ayya 🙏
திருவாசகம் என்னும் தேன் அமிர்தத்தை அள்ளித்தந்த மாணிக்க வாசகர் சுவாமிகள் குருபூஜை நாளை நடக்க உள்ளது ஓம் நமசசிவாய ஓம்நமசிவாய
ஓம்நமசிவாய.
சோ சோ மீ சுந்தரம் ஐயா அவர்கள் சிவ சொற்பொழிவு ஆற்றும் போது அமிர்தத்தை ஒன்பது போல் உள்ளது ஐயாவிற்கு வணக்கம் நான் ஒரு சிவ பக்தன் அய்யா உங்களை நேரில் கண்டு ஆசி பெற வேண்டும் என்று என் மனம் துடிக்கிறது ஆனால் உங்கள் விலாசம் இந்த அடியேனுக்கு தெரியவில்லை அது கிடைத்தால் நான் பாக்கியன் ஆவேன்
சோ சோ மி சுந்தரம் ஐயா அவர்கள் வாழ்க வாழ்க மேலும் வளர்க
திருச்சிற்றம்பலம்.
Hi
Hi
I try to send his cell no .. but is not posting here
Om guruve saranam
Om muruga saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
முருகப் பக்தர்கள்.நாச்சிமுத்து சுவாமிகள் ஜீவசமாதி சென்று தரிசித்து ஆசிபெற வேண்டும்..
ஓம் ஸ்ரீ ல ஸ்ரீ நாச்சிமுத்து சுவாமிகள் திருவடி சரணம் சரணம் #ஓம் நமசிவாய 🙏
Arbutham guruve
Some time background music disturbing
ஓம் குருவே சரணம்
OHM SHARAVANABHAVA 🙏
பின்னணி இசை என்பது அதிக அளவில்
முன்னணி வகிப்பது என் போன்றோர்க்கு ஏற்புடையது அல்ல
நாச்சிமுத்து சாமி திருவடி சரணம் 🙏
🙏🙏🙏
அய்யா வணக்கம் தாங்கள் சொல்லும் மயில் வாகனம் தற்போது பழநியில் இருப்பதாகத்தெரியவில்லை திரு.V.V.C.R.முருகேசமுதலியார் அவர்கள் பழநி கோவில் அறங்காவலராக இருந்த போது செய்துவைத்த தங்க மயில்வாகனம், தங்க இரதம் போன்றவைகளே உள்ளதாக தெரிகிறது தாங்கள் குறிப்பிடும் மயில்வாகனம் மரகதக்கற்கள் கண்கள் எங்கே?
Arumayana pathivu ayya.
Om Saravana bhava
💐💐💐
🙏🏾🙏🏾👌
❤❤❤
Address
🙏🏼🙏🏼🙏🏼
பழனி ஆண்டவா
முருகா
,🙏🙏🙏
❤️❤️❤️❤️❤️❤️🙏
நீங்க முருகன் என்று சொல்லும்போதே நான் ஒரு முருகன் அடிமை
Please remove bgm
அப்போது ? கடவுள் அருளால் தான் திராவிட ஆட்சியில் அக்கிரமங்கள் கடந்த 65 ஆண்டுகளாகத் தொடர்ந்து நடந்து வருகிறதா என்று தெரியவில்லை ஃ
ஜி கிருஷ்ணமூர்த்தி ஆர் எஸ் எஸ் மதுரை
Good question but GOD & GREAT MAHANS do exist. MeenaC