யானெதும் செய்வதில்லை | ஆசான் ம.செந்தமிழன் | செம்மை இசை குறித்த செவ்வி உரையாடல்
ฝัง
- เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024
- யானெதும் செய்வதில்லை
செம்மை இசை குறித்த செவ்வி உரையாடல்
ஆசான் ம.செந்தமிழன்
உடன் உரையாடுபவர் : சீர் செல்வி
செம்மை இசை தளம்
/ @semmaiisai
செம்மை செவி தரவிறக்கம் செய்ய
play.google.co...
*************************************************************
செம்மை நூல்களை wa.me/c/9193855... பெறலாம். செம்மை நிகழ்வுகளிலும் கிடைக்கும்.
*************************************************************
செம்மை மற்றும் ஆசான் ம.செந்தமிழனுடன் இணைந்திருக்க:
play.google.co...
/ semmaivanam
/ semmaimarabupalli
/ semmaikalvi
*************************************************************
தமிழ் இசையை புரிந்துகொண்டு பயில விருப்பமாக உள்ளது அண்ணா...😊
சிவா பெருமானே எங்கள்களுக்கு அனுப்பிய ஆசான். நன்றி இறைவா இறைவா இறைவா.........,
மிக்க நன்றி ஐயா🙏🏻
நமசிவாயம் வாழ்க..நாதன் தாள் வாழ்க....நன்றி....
தங்கள் பணிமேன்மேலும் சிறப்புற நல்வாழ்த்துகள் இதை கேட்பது எனது பாக்கியம் என கருதுகிறேன்
🙏❤️❤️
மகிழ்ச்சியை வார்த்தைகளால் கூற முடியாது.....
❤🙏🙏🙏
"மன நிலையில் எளிமையாக இருப்பவர்களுக்கு தான் என் குரல் கேட்கும், என் கருத்து புரியும் " என்று நீங்கள் கூறும் போது, உண்மையில் நாங்கள் பேறு பெற்றவர்கள் என்றே நினைக்க தோன்றுகிறது...
நன்றி🙏
இறை வா நன்றி
அண்ணா சிவபுராணம் பாடலையும் பதிவு செய்யுங்கள் அண்ணா
வணக்கம் ஐயா. எங்களுக்கும் ஆசையாகத்தான் இருக்கிறது. ஆனால் ஆசான் பள்ளி & மரபுப்பள்ளியில் என் குழந்தைகளை சேர்த்து அவர்களை நல்ல முறையில் வாழ வைக்க வேண்டும் என்று எப்படி சேர வேண்டும் யாரிடம் தொடர்பு கொள்வது என்று தெரியாமல் விழித்துக கொண்டுள்ளேன். ஏதாவது பதில் தாருங்கள் தயைகூர்ந்து .