நீர் கர்வம் கொண்டால் அழிவாய், தமிழ் அனைத்தையும் செரிக்கும். தமிழை நீங்கள் பின்பற்றுங்கள் அவையே அனைத்தும். ஆசான் மா செந்தமிழன் உரையை கேட்டால் இன்னும் thelivurum உம் மனது.
@@ramkirajendiran4640 கர்வம் ( பெறுமை) . தமிழனாய் பிறப்பதே பெறுமை தான் காரணம் . உலகின் அதிக இலக்கியம் கொண்ட , பல ஆயிரம் வருட வரலாறு கொண்ட உலகின் ஆதி மொழி .
@@ramkirajendiran4640 உலகில் சங்கம் வைத்து தன் தாய் மொழியான தமிழை பல ஆயிரம் வருடமாக வளர்த்து வரும் தமிழர்கள். தன்னை தமிழன் என்று சொல்லாதவன் சந்தேகமானவன்.
@@ramkirajendiran4640 தமிழன் என்ற மொழி , இனப் பெருமை கொள்ளாதவன் தமிழனா !!!??? திருமூலர் மூதல் பாரதிதாசன் வரை தமிழன் என வெளிப்படுத்த சொன்னவர்கள்
@@ramkirajendiran4640 தமிழ் வரலாறுடன் தமிழ் தேசியம் பேச தமிழர்கள் வெளிவந்த நிலையில் பயம் கொள்ளும் பிறமொழியாளர்கள் ( திராவிடம் , ஆரியம்). பெ.மணியரசன் தமிழனா 🤣🤣
நிறைய செய்திகளை கருத்துக்களை தமிழின் வளமையை வரலாற்றை எடுத்துரைக்கிறார் பேச்சாளர் செந்தமிழன். மிக்க மகிழ்ச்சி! நன்றி . "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்புஒவ்வா செய்தொழில் வேற்றுமை யான் " என்ற குறளில் பிறப்பால் ஒத்த எல்லா உயிர்களும் செய்கின்ற தொழில் வேறு வேறாக இருப்பதால் சிறப்பால் (பெருமையால்/புகழால்) ஒத்திருப்பதில்லை என பெருமை குறித்து உலக இயல்பை தெள்ளத்தெளிவாக வள்ளுவர் கூறுகிறார். ஆனால் பேச்சாளர் அனைவருக்கும் பெருமை ஒன்றே என்கிறார். உதாரணமாக உலகமக்களுக்கெல்லாம் உணவளிக்கும் உழவர்களுக்கே ஒர் மந்திரி வீட்டு நாய்க்கு தரும் மரியாதையைகூட மக்கள் தருவதில்லை . தமிழ் அறிஞர்கள் இவ் உண்மைப் பொருளை மக்களுக்கு தருதல் நன்று.
@@Spica24 16 நிமிடமே என்னால் கேட்க முடியல ( 16 நிமிடம் பேசின அனைத்தும் தவறு). சமண , ஐைண வேறுபாடு தெரியாத அடிமுட்டாளா இருக்கான். பௌத்த மதத்தின் இரு பிரிவான ஹீணயானம் , மகாயானம் தெரியாத தற்குறியா இருக்கான், தமிழரின் அருவம், உருவம் வழிபாடு வரலாறு தெரியாத அடிமுட்டாளா இருக்கான்.
திருக்குறளின் பிறப்பொக்கும் குறளின் பொருளை எதிர்மறையா திருவள்ளுவர் சொன்னதாக தவறா சொல்ரான் ! இன்னும் பல தவறுகள், பாராட்டுகிற நீங்கள் தமிழின விரோதிகளா!!???
மனிதர்கள் பண்பில் , ஒழுக்கத்தில் சிறந்து பின்பு இறந்த தமிழர்களையே கடவுளாக வழிபடுகிறோம் என திருவள்ளுவர் சொன்னத, தமிழன் மனிதனை வழிபடுவதில்லை என்று தமிழரின் மெய்யியல் கோட்பாடு தெரியாமல் தலைகீழாக பெரிய குண்டு தூக்கி போடுரான் . இதை புரியாத தாங்கள் தமிழை புரிந்து கற்றீரா !!!
தமிழுக்கு ஒளியேற்றிய எல்லா தமிழ் பெருமக்களும் மற்றும் தமிழுக்காய் உழைக்கும் சகோ. சீமான் அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். ஈழத்தமிழன்
கண்ணீர் வருகிறது ஐயா. உங்கள் தமிழ் ஆனந்த கண்ணீர் வடிக்க வைக்கிறது. தமிழ் வெறும் மொழி அல்ல அது உயிர் என்பதை இன்றே நான் உணர்ந்தேன். தமிழின் பெருமை ஐயா நீங்கள். தமிழை தாய் மொழியாய் கொண்டதால் பெருமை கொள்கிறேன் உங்களால்.
அப்துள்கலாம் போட்டோவ வச்சு முட்டாள் தனமா பேசாத !!! சமண ஜைண வேறுபாடு தெரியாத தற்குறியா இருக்கான். புத்தனின் இரு பிரிவுகள் பற்றி தெரியாத தற்குறியா இருக்கான் .
பிறப்பில் அனைவரும் சமம் ஆக வேறுபாடு பார்க்க இயலாது ஆனால் தொழிலால் வேறுபாடு பார்க்கலாம் என்கிறார் வள்ளுவர் ஆனால் தொழிலாலும் வேறுபாடு பார்க்க இயலாது என வள்ளுவர் சொன்னதாக பெரிய குண்ட போடுரான். 🤣🤣🤣
சிவவாக்கியர் சித்தர் அதனால் அருவ வழிபாடே சரியானது என்றார். சாதாரண மக்கள் சித்தர் கிடையாது ஆக உருவ வழிபாடு தமிழன் கி.மு 3000 முதல் செய்கிறான். இது கூட புரியல இவனுக்கு
@@ARANGAGIRIDHARAN சகோதரரே நன்றி. ஆனால் சிறு விளக்கம்..நான் பதிவிட்டது தவறு என்று எனக்கு தெரியும் ஏனெனில் நான் தமிழ் அச்சுக்கு Google tamil keyboard ஐ பயன்படுத்துகிறேன். அதில் பெரும்பாலான இடங்களில் நமக்கு தேவையான வார்த்தைகளை பயன் படுத்த முடிவதில்லை. எனினும் வார்த்தைகளை வெட்டி பயன்படுத்த வேண்டிய கட்டாயம்.அதனால் தான் அவ்வாறு பதிவிட்டேன் அடுத்த வார்த்தையை நன்றாக கவனியுங்கள் வெளிப்படுத்தி னிர் என்று பதிவிட்டுருப்பேன்.
தமிழனின் அறிவு--தமிழனை "காட்டுமிராண்டி!!, தமிழ் காட்டுமிராண்டி பாஷை" என்றும், " எதையும் தின்னும் காட்டுமிராண்டித்தமிழன் மலம் உண்ணும் கூட்டம் , காம இச்சை அதிகம் ஆனால் தமிழன் தன் யாரோடு உடலுறவு கொள்ளலாம் தப்பில்லை!" எனவும் படு மோசமாக இகழ்ந்த கன்னடர் பெரியாரை கடவுளாக வணங்குவதுதானோ?
தக்க தருணத்தில் தன்னை புதுப்பித்துக்கொள்ளும் என்பதற்கு தமிழே சான்று. அதற்கு ஆதாரம். நாம் தமிழர் கட்சி. இனிமேல் தமிழ், தமிழர், தமிழ் நாடு, பண்பாடு, கலை, இலக்கியம் எல்லாவற்றையும் அழிக்க நினைத்த திருட்டு திராவிட கட்சிகளின் அயோக்கியர்களை இனம் கண்டு பிடித்து விட்டோம். இனிமேல் தமிழ் சம்பந்தப்பட்ட அத்தனையும் எழுச்சியுறும். இனிமேல் எந்த கொம்பனாலும் தடுத்து நிறுத்த முடியாது.
இனிமையாக இருக்கா ??! தமிழ் மெய்யியல் பற்றி அடிப்படை அறிவே இல்லாத முட்டாப்பய மாதரி பேசுரான் . இந்த தற்குறி வாதம் இனிமையா இருக்கா!! மணியரசன் ( தெலுங்கன்) மகன் ல அதுதான் விசயம் !!!! இப்பதான் தெரியிது , என்னடா 3000 வருடம் முன்பே உருவ வழிபாடு தமிழர் செய்யும் போது தமிழர் உருவ வழிபாடு செய்யல என்றானே !! தெலுங்கு வந்தேறி பயன் , தமிழ் நூல்கள்ளாம் தாம் படிக்கல , அந்த ஆய்வுகள் பற்றி தெரியாது என்றான் பாரு ( வந்தேறி தெலுங்கன்).
புள்ளயார் படத்தை வைக்க அருகதை அற்றவர்கள் வைக்காதீங்க! , அருகம்புள், எருக்கம்பூ கொண்டு கூட கடவுளை ( விநாயகர வழிபடலாம்னு) சொல்லுது புறநானூறு.இவன தமிழன முட்டாள்ரான்.
தமிழ் தேசியம் பற்றி எதுவும் தெரியாத அடிமுட்டாள் மாதிரி பேசுகிறான். இவன மாதிரி தற்குறியை நாம் தமிழர் ஆதரிப்பது நாம் தமிழர் வளர்ச்சி முடங்கி விடும். மணியரசன் ( மணி ராஜ்) தமிழனா ??? தெலுங்கர்
பொய் வரலாறு களைசொல்லியேதமிழகத்தைகெடுத்தேவழக்கப்பட்ட. திருட்டு திமுக. திருப்பதி கோவில் பற்றி2. G மெகாதருடி. கனிமொழி மிகவும் மோசமடைந்தது விட்டதுஎன்று. கீழ்த்தரமான குற்றச்சாட்டு வைக்கிறார். மறுபுறத்தில் ஸ்டாலின் அதே சமயம் திருப்பதி கோவில் புரோகிதர் களிடம்பிரசாதம்வர வேண்டும் என்று பரிந்துரைத்தார் இது என்ன. பித்த லாட்டகுடும்பம். ஆண்டவன் சன்னிதி அமைந்துள்ள. திருப்பதி கோவில் பற்றி2 வினோத மானவிளையாட்டுகள்எனில். சாதாரண மக்கள் கூட ஏற்க முடியாது திருட்டு திமுக வின் பித்தலாட்டங்களைஇறைவன்இவர்களை. கொஞ்சம் பொறு தலைவா நீ கடும் நடவடிக்கை க்குவிரைவில்சிக்குவாய்அப்போதுதெரியும்ஏழுமலையான். மகிமை இது. உறுதி ஏற்கனவே கனிமொழி வெளியேசிரித்துஉள்ளேஅழுதுகொண்டுவாழும்போதே. இந்த திமிர் பேச்சு சுத்தமாக அடங்கும்
ஏய் கூமுட்ட அவன் தமிழர் வரலாறு எதுவும் தெரியாமல் பிதற்றுகிறான் இவன போய் வாழ்த்துரீங்க ! நான் முதல் முறையே கண்டுபிடிச்சுட்டேன் எப்படி பல முறை பார்த்தும் அவனின் தவறு தெரியலயா தங்களுக்கு!!!???
என்னை விட பேச்சாளன் இருக்கின்றார் என்று சுட்டிக்காட்டிய அண்ணன் சீமான் அவர்களுக்கும் செந்தமிழ் அவர்களுக்கும் என் எங்களுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்
தமிழ் சந்ததிய வளர்க்க முடியாது தெலுங்கு சந்ததிய வளர்க்கலாம். தமிழர்களின் மெய்யியல் வழிபாடு தெரியாத தற்குறி மாதிரி பேசுரான் . நீங்கலெல்லாம் வந்தேறியாடா தமிழனின் வரலாறு அடிப்படை அறிவில்லாத இவன எப்படிடா இப்படி புகழ்ரீங்க !!!
அடை இந்த ஆளு யாருடா இவனுக்கு இருக்கவேண்டியது இல்லை இவனையா இளைஞா்களை வளா்க்கபோரா என்று லைக்போடுரேங்கே இந்த கானொலியில் உள்ள என் கமென்டை படித்து அதை லைக்போடுங்க
டேய் முதல் முறையிலயே ஏகப்பட்ட தவறுகளை நான் கண்டுவிட்டேன். தமிழனின் அருவ , உருவ வழிபாடு தெரியல அவனுக்கு, சமண , ஜைண வேறுபாடு தெரியல அவனுக்கு, புத்தனின் இரு பிரிவின் கொள்கைகள் தெரியல அவனுக்கு.
திருவள்ளுவரின் பிறப்பொக்கும் குறளின் பொருளை எதிராக கூறுகிறான். தமிழ் நூல்கள் படிக்கல என்கிறான் , அந்த ஆய்வும் தெரியாது என்கிறான், குமரிக்கண்டத்தில் தமிழன் வாழல என்றான் போன மாதம்.
இதுவரை நான் கேட்ட உரைகளில் மிக உயர்ந்த உன்னதமான உரை. மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் அறிவு பெட்டகம். ஆசான் செந்தமிழன் அவர்கள் தமிழ் தாயின் கொடை. இவரை அறியசெய்த செந்தமிழன் சீமான் அவர்கள் மிகவும் போற்றுதலுக்கு உரியவர்.
நாமும் தமிழாவோம் தமிழ் செய்வோம் வரலாற்றில் இன்றியமையாத கருத்தரங்கம். வெல்வதும் தோற்பதும் தமிழர்களுக்குதானே ஒழிய "தமிழுக்கு "இல்லை. இனி தமிழர்களுக்கும் இல்லை.
😂😂😂 நிறைய பேச வேண்டுமா😂 அவர் பேச ஆரபித்தால் ஒரு மாசம் கூட போகும் அவர் பேசுவது ஆற்றல் படைத்தவராக இருக்கலாம் அறிவாளி கிடையாது வரலாற்று ஆய்வின் அடிப்படையில் எதுவும் இவர் பேச்சில் இருக்காது.
மக்களுக்கு சேவை செய்ய மட்டுமே அரசியலுக்கு வந்தவர்கள் நாம் தமிழர் கட்சி உறவுகள் நாம் தமிழர் கட்சி உறவுகள் ஆட்சிக்கு வந்தால் மட்டுமே தமிழ்நாட்டு மண்ணுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் பாதுகாப்பு.....
@@rajag9860 முதலில் வலைத்தளத்தில் முன்பின் அறியாதவரோடு எப்படி பேச வேண்டும் என்பதை கற்றுக்கொள்ளவும். செந்தமிழன் அவர்களுக்கு நிறைய செய்திகள் தெரிந்துள்ளது என்பது அவரது பேச்சில் தெரிகிறது. அதுபற்றிய பாடம் தேவையில்லை. சுவர் இல்லாமல் சித்திரம் இல்லை.
தொன்மையான தமிழ் மற்றும் தமிழ் மக்களின் வளங்களை சுரண்டதனிமனித ஒழுக்கம் இல்லாத கட்டையை கழுவாத நாயுடு ராமசாமி யின் சூழ்ச்சி க்கு பலியாகி விட்டது மிகவும் வேதனை அளிக்கிறது இதனால் தெலுங்கு ஸ்டாலின் பணம் கொடுத்து ஓட்டு வாங்கி தமிழ் மக்களின் துரோகியாகசெயல்படுகிறான்
வருந்த வேண்டாம். விஞ்ஞான சோதனைகள் பல reincarnation theoryஐ உறுதிப்படுத்துகிறது. ஆகவே ஒரு பேச்சாளர் கூறினார் என்பதால் மாற்றிக்கொள்ளக்கூடியது அல்ல இம்மாதிரியான subject. இதனை கூறும்போது திரு செந்தமிழன் அவர்களை குறைத்து மதிப்பிடவில்லை. மிகச்சிறந்த அறிவாளிகள் பல சமயம் செய்கின்ற தவறினைத்தான் செந்தமிழன் செய்துவிட்டார். உலகில் தற்போது மறுபிறவி பற்றி நடந்துவரும் ஆய்வுகளை திரு செந்தமிழன் கருத்தில் கொண்டிருக்கவேண்டும்.
@@dharshnive8595 களப்பிரர்கள் யார் தெரியுமா உங்களுக்கு அவர்கள் தமிழகத்தில் வாழும் முத்தரையர் சமுகம் தான் அப்ப முத்தரையர் வந்தேரி என்று சொல்ல முடியுமா அந்த திராணி தமிழகத்தில் எவருக்காவது உண்டா மத்திய மண்டல கோட்டை முத்தரையர் முத்துராஜா வலையர்
ஐயா செந்தமிழன் உரையை கேட்கும் போது மெய் சிலிர்க்கிறது. இதை என் பாக்கியமாக நினைக்கிறேன். இப்படியொரு உரரையாலை என் வாழ்வில் கேட்டதே இல்லை. தமிழ் படித்தவள் நான், ஆனால் தமிழை இன்னும் படிக்க ஆரம்பிக்கவே இல்லை என்று உணர்கிறேன். இந்த விழிப்புணர்வு காணொளிக்கு மிக்க நன்றி 👌👍👍👏👏🙏🙏🙏❤️
Yes sir, I honest salute your depth of my mother tongue. I am just blown off by your Tamil language expertise. It's superb and far far ahead of any of the thiruttu telungans and their upies. Fantastic and congrats to you sir. You should like long and do more to enlighten our true Tamilians who are born to Tamil parents not telungans.
தமிழே, அமிழ்தே, கடலே,. ம் ஐயா செந்தமிழன்... 👍👍👍
நான் ஒரு ஆசிரியர். ஆயினும் உங்களின் உரை என்னை பிரமிக்கவும், சிந்திக்கவும் வைத்துவிட்டது. தலை வணங்கி நன்றி சொல்லிக்கொள்கிறேன். நாம் தமிழர்.
th-cam.com/video/RTKH0qbU4Fw/w-d-xo.html
இவரைப் பற்றிய எனது காணொளி
Jayaram ஐயா திரு.செந்தமிழன் இறை உணர்ந்தவர்
ஆசானுக்கே ஆசான் எங்கள் செந்தமிழன் மணியரசன் அவர்கள்
உண்மையில் இது கருத்தாழமிக்க உரை. வாழ்த்துக்கள் 🙏
தூய்மையான தமிழ் என்ன ஒரு அழகான விளக்கம் நன்றி ஐயா
ஆசான் பேராசானாக ஆனதருணம் இதுவே """தமிழன்""என,கர்வம் கொள்வோம் நாம் அனைவரும்
நீர் கர்வம் கொண்டால் அழிவாய், தமிழ் அனைத்தையும் செரிக்கும். தமிழை நீங்கள் பின்பற்றுங்கள் அவையே அனைத்தும். ஆசான் மா செந்தமிழன் உரையை கேட்டால் இன்னும் thelivurum உம் மனது.
@@ramkirajendiran4640 கர்வம் ( பெறுமை) . தமிழனாய் பிறப்பதே பெறுமை தான் காரணம் . உலகின் அதிக இலக்கியம் கொண்ட , பல ஆயிரம் வருட வரலாறு கொண்ட உலகின் ஆதி மொழி .
@@ramkirajendiran4640 உலகில் சங்கம் வைத்து தன் தாய் மொழியான தமிழை பல ஆயிரம் வருடமாக வளர்த்து வரும் தமிழர்கள். தன்னை தமிழன் என்று சொல்லாதவன் சந்தேகமானவன்.
@@ramkirajendiran4640 தமிழன் என்ற மொழி , இனப் பெருமை கொள்ளாதவன் தமிழனா !!!??? திருமூலர் மூதல் பாரதிதாசன் வரை தமிழன் என வெளிப்படுத்த சொன்னவர்கள்
@@ramkirajendiran4640 தமிழ் வரலாறுடன் தமிழ் தேசியம் பேச தமிழர்கள் வெளிவந்த நிலையில் பயம் கொள்ளும் பிறமொழியாளர்கள் ( திராவிடம் , ஆரியம்). பெ.மணியரசன் தமிழனா 🤣🤣
"நிறை குடம் ததும்பாது" என்ற பழ மொழிக்கு ஏற்ப அமைந்துள்ளது உங்களின் இறை தமிழ் பற்றிய உரை.👌👌👌👍
Aam.
@@mudhumozhi8386 வணக்கம், ஆம் என்ற ஒற்றை சொல் கூட தமிழில் எழுத மனமில்லையோ.
ஆசான் மருந்தில்லாமல் எப்படி வாழ்வது என்று கற்றுத்தருகிறார்
செம்மை வலையொளியை பின்தொடரவும்
நிறைய செய்திகளை கருத்துக்களை தமிழின் வளமையை வரலாற்றை எடுத்துரைக்கிறார் பேச்சாளர் செந்தமிழன். மிக்க மகிழ்ச்சி! நன்றி . "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்புஒவ்வா செய்தொழில் வேற்றுமை யான் " என்ற குறளில் பிறப்பால் ஒத்த எல்லா உயிர்களும் செய்கின்ற தொழில் வேறு வேறாக இருப்பதால் சிறப்பால் (பெருமையால்/புகழால்) ஒத்திருப்பதில்லை என பெருமை குறித்து உலக இயல்பை தெள்ளத்தெளிவாக வள்ளுவர் கூறுகிறார். ஆனால் பேச்சாளர் அனைவருக்கும் பெருமை ஒன்றே என்கிறார். உதாரணமாக உலகமக்களுக்கெல்லாம் உணவளிக்கும் உழவர்களுக்கே ஒர் மந்திரி வீட்டு நாய்க்கு தரும் மரியாதையைகூட மக்கள் தருவதில்லை . தமிழ் அறிஞர்கள் இவ் உண்மைப் பொருளை மக்களுக்கு தருதல் நன்று.
தமிழன் என்ற கலங்கிய கடல், தெளிவு பெறும்,
அய்யா,இன்றுவரை உங்களை அறியாது இருந்துவிட்டேனே என்று வெட்கி தலைகுனிகிறேன். தொடரட்டும் உங்கள் பணி. ஈழத்தமிழன்.
நானும் தான்
அவரது முழு பேச்சையும் கேளுங்கள், இது ஒரு பகுதிதான்
@@Spica24 16 நிமிடமே என்னால் கேட்க முடியல ( 16 நிமிடம் பேசின அனைத்தும் தவறு). சமண , ஐைண வேறுபாடு தெரியாத அடிமுட்டாளா இருக்கான். பௌத்த மதத்தின் இரு பிரிவான ஹீணயானம் , மகாயானம் தெரியாத தற்குறியா இருக்கான், தமிழரின் அருவம், உருவம் வழிபாடு வரலாறு தெரியாத அடிமுட்டாளா இருக்கான்.
திருக்குறளின் பிறப்பொக்கும் குறளின் பொருளை எதிர்மறையா திருவள்ளுவர் சொன்னதாக தவறா சொல்ரான் ! இன்னும் பல தவறுகள், பாராட்டுகிற நீங்கள் தமிழின விரோதிகளா!!???
மனிதர்கள் பண்பில் , ஒழுக்கத்தில் சிறந்து பின்பு இறந்த தமிழர்களையே கடவுளாக வழிபடுகிறோம் என திருவள்ளுவர் சொன்னத, தமிழன் மனிதனை வழிபடுவதில்லை என்று தமிழரின் மெய்யியல் கோட்பாடு தெரியாமல் தலைகீழாக பெரிய குண்டு தூக்கி போடுரான் . இதை புரியாத தாங்கள் தமிழை புரிந்து கற்றீரா !!!
தமிழுக்கு ஒளியேற்றிய எல்லா தமிழ் பெருமக்களும் மற்றும் தமிழுக்காய் உழைக்கும் சகோ. சீமான் அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். ஈழத்தமிழன்
நான் சீமான் அண்ணனின் கரத்தை பிடித்தேன்.
அவரோ செந்தமிழன் என்ற ஆசானை எனக்கு காட்டினார்.
என்அண்ணன்மார்களுக்கு நன்றி 🙏
மிகவும் சரியாக சொன்னீர்கள்
உண்மை
ஆமாம். ..எங்கள் வழிகாட்டி நீங்கள்
th-cam.com/video/RTKH0qbU4Fw/w-d-xo.html
இவரைப் பற்றிய எனது காணொளி
கண்ணீர் வருகிறது ஐயா. உங்கள் தமிழ் ஆனந்த கண்ணீர் வடிக்க வைக்கிறது. தமிழ் வெறும் மொழி அல்ல அது உயிர் என்பதை இன்றே நான் உணர்ந்தேன். தமிழின் பெருமை ஐயா நீங்கள். தமிழை தாய் மொழியாய் கொண்டதால் பெருமை கொள்கிறேன் உங்களால்.
உங்கள் பேச்சு இனிமையாக இருக்கிறது. மிகுதியான சான்றுகளைப் பயன்படுத்தி உள்ளீர் ஆதலால் இது கற்றவருக்கு மட்டுமே புரியும்.
UU7uu
அப்துள்கலாம் போட்டோவ வச்சு முட்டாள் தனமா பேசாத !!! சமண ஜைண வேறுபாடு தெரியாத தற்குறியா இருக்கான். புத்தனின் இரு பிரிவுகள் பற்றி தெரியாத தற்குறியா இருக்கான் .
பிறப்பில் அனைவரும் சமம் ஆக வேறுபாடு பார்க்க இயலாது ஆனால் தொழிலால் வேறுபாடு பார்க்கலாம் என்கிறார் வள்ளுவர் ஆனால் தொழிலாலும் வேறுபாடு பார்க்க இயலாது என வள்ளுவர் சொன்னதாக பெரிய குண்ட போடுரான். 🤣🤣🤣
சிவவாக்கியர் சித்தர் அதனால் அருவ வழிபாடே சரியானது என்றார். சாதாரண மக்கள் சித்தர் கிடையாது ஆக உருவ வழிபாடு தமிழன் கி.மு 3000 முதல் செய்கிறான். இது கூட புரியல இவனுக்கு
@@neerajaram8198 செய் தொழிலிலும் வேறுபாடு இல்லை என்று வள்ளுவர் குறிப்பிடுவதாகத்தான் பல சிறந்த தமிழ் அறிஞர் குறிப்பிட்டுள்ளனர்.
நன்றி,நன்றி,அதிக தமிழ் ஆய்வாளர்கள் உருவாக் க வேண்டும், நன்றி
தமிழர்களின் அறிவை நினைத்து பெருமைபடுவதா? இன்று தமிழர்களின் நிலையை நினைத்து வேதனைப்படுவதா?
சரியான உள குமுறலை வெளிப்படுத்தி னீர். இக்கவலை எனக்கும் உண்டு.
@@amsathrahim3362
உள்ளக் குமுறலை எல்லாம்
எல்லாம் வல்ல இறைவ னிடமே விட்டுவிடவும் நன்றி
@@ARANGAGIRIDHARAN சகோதரரே நன்றி. ஆனால் சிறு விளக்கம்..நான் பதிவிட்டது தவறு என்று எனக்கு தெரியும் ஏனெனில் நான் தமிழ் அச்சுக்கு Google tamil keyboard ஐ பயன்படுத்துகிறேன். அதில் பெரும்பாலான இடங்களில் நமக்கு தேவையான வார்த்தைகளை பயன் படுத்த முடிவதில்லை. எனினும் வார்த்தைகளை வெட்டி பயன்படுத்த வேண்டிய கட்டாயம்.அதனால் தான் அவ்வாறு பதிவிட்டேன் அடுத்த வார்த்தையை நன்றாக கவனியுங்கள் வெளிப்படுத்தி னிர் என்று பதிவிட்டுருப்பேன்.
தமிழனின் அறிவு--தமிழனை "காட்டுமிராண்டி!!, தமிழ் காட்டுமிராண்டி பாஷை" என்றும், " எதையும் தின்னும் காட்டுமிராண்டித்தமிழன் மலம் உண்ணும் கூட்டம் , காம இச்சை அதிகம் ஆனால் தமிழன் தன் யாரோடு உடலுறவு கொள்ளலாம் தப்பில்லை!" எனவும் படு மோசமாக இகழ்ந்த கன்னடர் பெரியாரை கடவுளாக வணங்குவதுதானோ?
தக்க தருணத்தில் தன்னை புதுப்பித்துக்கொள்ளும் என்பதற்கு தமிழே சான்று. அதற்கு ஆதாரம். நாம் தமிழர் கட்சி. இனிமேல் தமிழ், தமிழர், தமிழ் நாடு, பண்பாடு, கலை, இலக்கியம் எல்லாவற்றையும் அழிக்க நினைத்த திருட்டு திராவிட கட்சிகளின் அயோக்கியர்களை இனம் கண்டு பிடித்து விட்டோம். இனிமேல் தமிழ் சம்பந்தப்பட்ட அத்தனையும் எழுச்சியுறும். இனிமேல் எந்த கொம்பனாலும் தடுத்து நிறுத்த முடியாது.
செம்மை யில் இணைந்து கொள்ளுங்கள் தமிழர்களே...
அது எப்படி என்று விளக்குங்கள் சகோதரரே.
இங்கு ஒரு சிலர் செம்மை வலையொலி என்று கூறுகிறார்கள். அதனால் வந்த ஐயம்.
TH-cam ல செம்மை என்று தேடவும்
👍
ஆகச்சிறந்த கருத்துக்கள் கேட்க்க கேட்க்க தெவிட்டாத தேன் அமுது, நன்றாக தமிழ் செய்து வாழ்வோம்
கேட்க்க என்பது தவறு,இரண்டு வல்லின எழுத்துகள் தொடர்ந்து வரக்கூடாது.எனவே, கேட்க என எழுதவும்.
நமது தலைமுறையிலேயும் இவ்வளவு பெரிய வரலாற்று அறிஞர்கள் வாழ்கிறார்கள் கற்பிக்கிறார்கள் என்ற பெருமை எழுந்துள்ளது அண்ணன் சீமானால். வாழ்த்துகள் ❤️❤️❤️
இது மட்டும் இல்லை இவன் பேசும் வேறு காணொளிகள் கேட்டால் மெய்சிலிர்த்து விடுவீர்கள்.
அறிவு கடல் அண்ணன் செந்தமிழன்
நாம் தமிழர்
th-cam.com/video/uYDEgQ0yexw/w-d-xo.html
அறிவு கடவுள் அல்ல ஞான கடவுள்
தென்னாட்டுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று இறை தமிழை உணர்த்தியது தமிழ் கலாச்சாரத்தை உயர்த்தி வாழ்வோம் 🙏
கேட்க கேட்க காதுக்கு இனிமையாக இருக்கு.நீங்க ஒரு தமிழ் கடல்
ஆன்மிக கடல்
Inimaiya illai kovam varavillaiya?
இனிமையாக இருக்கா ??! தமிழ் மெய்யியல் பற்றி அடிப்படை அறிவே இல்லாத முட்டாப்பய மாதரி பேசுரான் . இந்த தற்குறி வாதம் இனிமையா இருக்கா!! மணியரசன் ( தெலுங்கன்) மகன் ல அதுதான் விசயம் !!!! இப்பதான் தெரியிது , என்னடா 3000 வருடம் முன்பே உருவ வழிபாடு தமிழர் செய்யும் போது தமிழர் உருவ வழிபாடு செய்யல என்றானே !! தெலுங்கு வந்தேறி பயன் , தமிழ் நூல்கள்ளாம் தாம் படிக்கல , அந்த ஆய்வுகள் பற்றி தெரியாது என்றான் பாரு ( வந்தேறி தெலுங்கன்).
@@sensens1164 anmegamea Ilayea intha video LA Natur tha iruku
@@neerajaram8198 சொல்லுங்க கடவுள் எப்படி உருவானார்
ஒரு தமிழின் அறிவு களஞ்சியம் இப்படி தான் இருக்கும் என்று புரிகிறது ஐயா... நாம் தமிழர்
புள்ளயார் படத்தை வைக்க அருகதை அற்றவர்கள் வைக்காதீங்க! , அருகம்புள், எருக்கம்பூ கொண்டு கூட கடவுளை ( விநாயகர வழிபடலாம்னு) சொல்லுது புறநானூறு.இவன தமிழன முட்டாள்ரான்.
ஆக வில்வம், துளசி , அரச இலை ( விநாயகருக்கு) கடவுள் வழிபட தமிழர்கள் பயன்படுத்தியது எல்லாம் அறிவற்றதா ?? செந்தமி முட்டாள்தனம் என்கிறான்.
20 நிமிடம் பார்த்ததும் ஏகப்பட்ட தவறுகள் கண்டுபிடித்தாயிற்று ! மா. சோ. விக்டர் ஐயாவை உட்கார வைத்துக் கொண்டு(25 புத்தகம் எழுதியவர்). தமிழனின் மொத்த வரலாற்றையே மாற்றுகிறான்.
@@neerajaram8198 உங்கலுக்குஅழுகை வருகிறதா 😂😂😂 போடா
@@neerajaram8198 and
மிகவும் அரிதான. பதிவு. மிக்க நன்றி
th-cam.com/video/uYDEgQ0yexw/w-d-xo.html
அற்புதமான பேச்சு உண்மை உரைக்கப்படுகிறது கோபப்படும் ஒன்றும் இல்லை ஒத்துக்கொண்டு மாறுபட்ட நிலைக்கு செல்வது நன்று இப்படிக்கு ஜெகநாதன் ஐயங்கார்
உண்மை சுடுகிறது
இத்தனை நாள் எங்கு அய்யா இருந்தீர்கள்....இத்தனை நாள் உங்களை அறியாமல் இருந்து விட்டேனே...
செம்மைவனம்.. சமூகம்.. semmaimarabupalli youtube channal
அந்த அலைவரிசையில் போய் பாருங்கள் எல்லா தலைப்புகளிலும் பேசி இருக்கிறார்...
Yaar intha madaiyan.
Tedalayo
தமிழ் தேசியம் பற்றி எதுவும் தெரியாத அடிமுட்டாள் மாதிரி பேசுகிறான். இவன மாதிரி தற்குறியை நாம் தமிழர் ஆதரிப்பது நாம் தமிழர் வளர்ச்சி முடங்கி விடும். மணியரசன் ( மணி ராஜ்) தமிழனா ??? தெலுங்கர்
இது போன்று விருப்பமான தம்பி தங்கையர் யுடன் கூடிய கருத்தரங்குகள் பல ஊரில் நடத்தலாமே...
நிச்சயமாக
Kandipakka
நண்பா காசு வேணுமே காசுக்கு அவரும் எங்கு தான் போவார் . வசூல் செய்தால் பண வேட்டை என்கிறார்கள் ஆனால் வருவதோ ஐம்பது ஆயிரத்துக்குள் தான்
th-cam.com/video/uYDEgQ0yexw/w-d-xo.html
இது போன்ற தமிழ் கடல்கள் இவ்வளவு நாட்கள் எங்கிருந்திர்கள் உங்கள் சேவைகள் தொடர வேண்டும்
பொய் வரலாறு களைசொல்லியேதமிழகத்தைகெடுத்தேவழக்கப்பட்ட. திருட்டு திமுக. திருப்பதி கோவில் பற்றி2. G மெகாதருடி. கனிமொழி மிகவும் மோசமடைந்தது விட்டதுஎன்று. கீழ்த்தரமான குற்றச்சாட்டு வைக்கிறார். மறுபுறத்தில் ஸ்டாலின் அதே சமயம் திருப்பதி கோவில் புரோகிதர் களிடம்பிரசாதம்வர வேண்டும் என்று பரிந்துரைத்தார் இது என்ன. பித்த லாட்டகுடும்பம். ஆண்டவன் சன்னிதி அமைந்துள்ள. திருப்பதி கோவில் பற்றி2 வினோத மானவிளையாட்டுகள்எனில். சாதாரண மக்கள் கூட ஏற்க முடியாது திருட்டு திமுக வின் பித்தலாட்டங்களைஇறைவன்இவர்களை. கொஞ்சம் பொறு தலைவா நீ கடும் நடவடிக்கை க்குவிரைவில்சிக்குவாய்அப்போதுதெரியும்ஏழுமலையான். மகிமை இது. உறுதி ஏற்கனவே கனிமொழி வெளியேசிரித்துஉள்ளேஅழுதுகொண்டுவாழும்போதே. இந்த திமிர் பேச்சு சுத்தமாக அடங்கும்
Semmai marabupalli aasaan senthamilan type seithu TH-cam la paarunga kotti kidakku matter 😁 iam subscriber purinthaal corona ellam comedy irukkum
நான் இந்த பேச்சை்இதுவரை ஐந்து தடவை கேட்டுவிட்டேன்
ஆமாம் நானும் என்னுடைய பிள்ளைகளும் திரும்ப திரும்ப கேட்டோம்..
th-cam.com/users/SemmaiMarabupalli
ஏய் கூமுட்ட அவன் தமிழர் வரலாறு எதுவும் தெரியாமல் பிதற்றுகிறான் இவன போய் வாழ்த்துரீங்க ! நான் முதல் முறையே கண்டுபிடிச்சுட்டேன் எப்படி பல முறை பார்த்தும் அவனின் தவறு தெரியலயா தங்களுக்கு!!!???
@@neerajaram8198 😏
@@neerajaram8198 😋🤣💪💪💪💪💪💪
என்னை விட பேச்சாளன் இருக்கின்றார் என்று சுட்டிக்காட்டிய அண்ணன் சீமான் அவர்களுக்கும் செந்தமிழ் அவர்களுக்கும் என் எங்களுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்
இன்று தான் தமிழ் வந்து பேசியது🙏🙏
Arumai
உண்மை தான்
அறிவு சார்ந்த அரு மையான
செந்தமிழ் பதிவு நன்றி
தாங்கள் ஒரு தமிழ் கலஞ்சிய பெட்டகம் அற்புதமான விளக்கம்
களஞ்சியம்
தமிழை “தமிழம்” என்று எழுதுவதுகூட திட்டமிட்ட திரிபுதான்.
நன்றி சொல்ல முடியாது. உங்களை வழிகாட்டியாக எடுத்துக்கொண்டு எதிர்வரும் காலங்களில் தமிழ் சந்ததிகளை வளர்ப்போம்.
தமிழ் சந்ததிய வளர்க்க முடியாது தெலுங்கு சந்ததிய வளர்க்கலாம். தமிழர்களின் மெய்யியல் வழிபாடு தெரியாத தற்குறி மாதிரி பேசுரான் . நீங்கலெல்லாம் வந்தேறியாடா தமிழனின் வரலாறு அடிப்படை அறிவில்லாத இவன எப்படிடா இப்படி புகழ்ரீங்க !!!
அடை இந்த ஆளு யாருடா இவனுக்கு இருக்கவேண்டியது இல்லை இவனையா இளைஞா்களை வளா்க்கபோரா என்று லைக்போடுரேங்கே இந்த கானொலியில் உள்ள என் கமென்டை படித்து அதை லைக்போடுங்க
சந்ததியினர் தமிழ் அல்ல வழித்தோன்றல்கள் அ பரம்பரையினர்.
@@rathakrishnan4275 என்னா சொல்லுரேங்கே தெளிவா சொல்லவும் சந்ததியினா் தமிழ்
இல்லையா ஏ ! வழி தோன்றல்கலா
ஏ !
13 வது முறை இந்த காணொளி பார்க்கிறேன்
டேய் முதல் முறையிலயே ஏகப்பட்ட தவறுகளை நான் கண்டுவிட்டேன். தமிழனின் அருவ , உருவ வழிபாடு தெரியல அவனுக்கு, சமண , ஜைண வேறுபாடு தெரியல அவனுக்கு, புத்தனின் இரு பிரிவின் கொள்கைகள் தெரியல அவனுக்கு.
திருவள்ளுவரின் பிறப்பொக்கும் குறளின் பொருளை எதிராக கூறுகிறான். தமிழ் நூல்கள் படிக்கல என்கிறான் , அந்த ஆய்வும் தெரியாது என்கிறான், குமரிக்கண்டத்தில் தமிழன் வாழல என்றான் போன மாதம்.
th-cam.com/video/RTKH0qbU4Fw/w-d-xo.html
இவரைப் பற்றிய எனது காணொளி
சிறப்பான பேச்சு மற்றும் புரிதல்கள் வியப்படைய வைக்கிறது.👌👌👋👏
தமிழின் வளர்ச்சியை இப்படிப்பட்ட மாமனிதர்களின் மூலம் கேட்பதே மிகவும் பெருமைதான்
th-cam.com/video/uYDEgQ0yexw/w-d-xo.html
இதுவரை நான் கேட்ட உரைகளில் மிக உயர்ந்த உன்னதமான உரை. மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் அறிவு பெட்டகம். ஆசான் செந்தமிழன் அவர்கள் தமிழ் தாயின் கொடை. இவரை அறியசெய்த செந்தமிழன் சீமான் அவர்கள் மிகவும் போற்றுதலுக்கு உரியவர்.
நாமும் தமிழாவோம் தமிழ் செய்வோம் வரலாற்றில் இன்றியமையாத கருத்தரங்கம். வெல்வதும் தோற்பதும் தமிழர்களுக்குதானே ஒழிய "தமிழுக்கு "இல்லை. இனி தமிழர்களுக்கும் இல்லை.
என்னே உங்களது வீரம் செறிந்த கருத்து..மிக அருமை
@@amsathrahim3362 நன்றி என் ரத்தமே தமிழே நம்மையாளட்டும். ✊🏾🙏🏿
தமிழன்னை என் சிறு வயதிலேயே என்னை ஆட்கொண்டாள். எனக்கு ஒன்பது மொழிகள் சரளமாக பேச தெரிந்தும் என் நாவில் அவளே ஆள்கின்றாள்
@@amsathrahim3362 💕🙏🏿
வாழும் அறிஞர் ஆசான் அண்ணன் செந்தமிழன்
சிறப்பு ஐயா🐅 வாழ்க தமிழ் வெல்க தமிழ் நாம் தமிழர் 💪💪💪🐅🐅🐅🙏🏻🙏🏻🙏🏻
திரு. செந்தமிழன் இன்னும் நிறைய பேச வேண்டும்..👏👌
th-cam.com/users/SemmaiMarabupalli
@@sivachandru6065 நன்றி சிவா🙏
😂😂😂 நிறைய பேச வேண்டுமா😂 அவர் பேச ஆரபித்தால் ஒரு மாசம் கூட போகும்
அவர் பேசுவது ஆற்றல் படைத்தவராக இருக்கலாம் அறிவாளி கிடையாது வரலாற்று ஆய்வின் அடிப்படையில் எதுவும் இவர் பேச்சில் இருக்காது.
@@sathishkumar-wk7vv சரிடா...
புலிக்கு பிறந்தது பூனையாகுமா? அய்யா மணியரசனுக்கு கோடான கோடி வாழ்த்துக்கள்.
Kotta eduthathuthane
நாம் தமிழர் பிரான்ஸ்
மக்களுக்கு சேவை செய்ய மட்டுமே அரசியலுக்கு வந்தவர்கள் நாம் தமிழர் கட்சி உறவுகள் நாம் தமிழர் கட்சி உறவுகள் ஆட்சிக்கு வந்தால் மட்டுமே தமிழ்நாட்டு மண்ணுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் பாதுகாப்பு.....
வீழ்வது நாமாயினும், வாழ்வது தமிழாகட்டும்.
தமிழின் காலம்
தமிழன் காலம்
இது
நாம் தமிழர் காலம்
மும்முறை உள்வாங்கினேன் ஐயா இன்னும் கேட்பேன் இந்த இனம் மீள இடையறாது பங்காற்றுங்கள் ஐயா
கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார்
எந்த கடவுள்?
@@veebee0071 3ஆணியகூட புடுங்க முடியாத கடவுள்
தமிழ் போல் நீடூழி வாழ்க ஆசான் ம.செந்தமிழன்.
மெய்யியலில் மெய்மறந்து மெய்சிலிர்க்கிறது
👏👏💥🔥💯💕👌🏻💐💪🏻 நாம் தமிழர் 💥
தமிழனான எனக்கு எதுக்கு திராவிட முகமூடி'
🙏🙏🙏🙏
மிகவும் அருமையான பதிவு சகோதரர் வாழ்த்துக்கள்
அருமை அண்ணா
True Tamilan from Singapore 👏🇸🇬
ஆசான் ம.செந்தமிழன்..... செம்மைவனம்.. நன்றி ஆசான் அவர்களே..
ஐயா போன்றவர்கள் தமிழர்களின் பொக்கிஷம்
அருமையான உரை வாழ்த்துக்கள்
வேட்டலைப் படித்துப் பாருங்கள் இவர் அருமை தெரியும்
படித்தேன் ஆத்மாத்மான மெய்யியல்நூல் அதனைபடிக்கும்போதல்லொம் நூறுமுறை தியானம்செய்த உணர்வுவருகிறது❤️❤️❤️👌👌👌👌👌👌👌🔥🔥🔥
வேட்டல் நூல் எங்கே கிடைக்கும்?
அருமையான தமிழ் புலமை.
புலிக்குப் பிறந்தது பூனையாகுமா?
ஐயா மணியரசன் மகன் என்பதை நிரூபித்துவிட்டீர்கள்.
கமாண்ட்டை டெலிட் பன்னிட்டு ஓடிட்டா
@@vijayakumar-jc2su பெயரை பதிந்தால் வேறேதோ வருகிறது. Account deactivate பண்ணிட்டானோ
Manisrasan pera lam sollatha, senthamizhan vera mari,mA senthamizhan a to z theriyum, manisrasanuku varalaru mattum theriyum.
@@rajag9860 முதலில் வலைத்தளத்தில் முன்பின் அறியாதவரோடு எப்படி பேச வேண்டும் என்பதை கற்றுக்கொள்ளவும்.
செந்தமிழன் அவர்களுக்கு நிறைய செய்திகள் தெரிந்துள்ளது என்பது அவரது பேச்சில் தெரிகிறது. அதுபற்றிய பாடம் தேவையில்லை. சுவர் இல்லாமல் சித்திரம் இல்லை.
Unaku maniarasan na pidikum na un manasu kulla vachuko
நாம் தமிழர்
தொன்மையான தமிழ் மற்றும் தமிழ் மக்களின் வளங்களை சுரண்டதனிமனித ஒழுக்கம் இல்லாத கட்டையை கழுவாத நாயுடு ராமசாமி யின் சூழ்ச்சி க்கு பலியாகி விட்டது மிகவும் வேதனை அளிக்கிறது இதனால் தெலுங்கு ஸ்டாலின் பணம் கொடுத்து ஓட்டு வாங்கி தமிழ் மக்களின் துரோகியாகசெயல்படுகிறான்
இதுவரை போலிகளை தமிழறிஞர்களாக பார்த்த நமக்கு இப்படி ஒரு “தமிழ் அறிஞர்” நம்மிடையே இருக்கிறார் என்பது இந்த மாநாடு வாயிலாகத்தான் அறிகிறேன்.
இது மட்டும் இல்லை இவன் பேசும் வேறு காணொளிகள் கேட்டால் மெய்சிலிர்த்து விடுவீர்கள்.
இறைவன் இருக்கின்றாரா?
இல்லையா? என்ற இரண்டையுமே தேடுவது மெய்யியலின் அங்கங்கள்தான் என்று நீங்களே கூறியதற்கு வாழ்த்துகள் ஐயா..!
"ழ" வின் உச்சரிப்பு அருமை! Beautiful தமிழ்!!!! வாழ்த்துக்கள்!
Congratulations sir. I am proud to be a Tamilan.
நீர் போல் நீர் வாழ்கவே,,
உம் தமிழ் வேர் நீள்கவே,,
அறிவே ,இவ்வளவு நாள் வாழ்வில் சைவசித்தத்தில் மறுபிறவி ௨ண்டு என்று நினைத்து வாழ்ந்திருக்கிறேன்.வெட்கமாக இருக்கிறது.
செந்தமிழன் என்ன கூறினார் ? தம் மணம் மாற!
வருந்த வேண்டாம். விஞ்ஞான சோதனைகள் பல reincarnation theoryஐ உறுதிப்படுத்துகிறது. ஆகவே ஒரு பேச்சாளர் கூறினார் என்பதால் மாற்றிக்கொள்ளக்கூடியது அல்ல இம்மாதிரியான subject. இதனை கூறும்போது திரு செந்தமிழன் அவர்களை குறைத்து மதிப்பிடவில்லை. மிகச்சிறந்த அறிவாளிகள் பல சமயம் செய்கின்ற தவறினைத்தான் செந்தமிழன் செய்துவிட்டார். உலகில் தற்போது மறுபிறவி பற்றி நடந்துவரும் ஆய்வுகளை திரு செந்தமிழன் கருத்தில் கொண்டிருக்கவேண்டும்.
அருமை
இப்பதான் எப்படி தமிழர்கள் வீழ்ச்சி அடைந்து வருகிறது
இப்போது தெரிகிறதா தமிழினமே...
அறிவான மிக ஆழமான கருத்துக்களைத் எமக்கு தந்தமைக்கு மிக்க நன்றி செந்தமிழன். உங்களைப் போன்றோர் எமக்கு தேவை.
சரியாக பேசினார் அண்னன் செநதமிழன்... திராவிடனா தமிழனா அல்ல..திராவிடனா திருடான எனறு இருந்திருக்க வேண்டும்... 🙏
மூக்கு நோண்டியா கை அடிப்பவரா என இருந்திருக்கலாம்...
@@naantamizhan8152 ஆமா 3 பெண்டாட்டியாச்சே இருந்திருக்கலாம் ...கருப்பு கண்ணாடி அதுதான் போட்டிருப்பாரோ.....😀😀🙏
@@naantamizhan8152 :உன் செயலைக்குறிப்பிடுகிறாய் .நன்றி.
th-cam.com/video/RTKH0qbU4Fw/w-d-xo.html
இவரைப் பற்றிய எனது காணொளி
@@தமிழன்-ப1ழ விஜயலட்சுமி கூட அடித்த கூத்து, பொது வழியில் கையடித்ததை ஆதரிப்பது.மூக்கு நோண்டிகிட்டே இருப்பார்.ஈழ தமிழர் பிச்சை எடுப்பார்.
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா.
உங்கள் பேச்சை கேட்க்கும்போது மெய் சிலிர்க்கிறது ஐயா...
நிதானமும், ஆழமும் கொண்ட அருமயான தமிழ் பேச்சு..
வாழ்க தமிழ்
ஆசான்
அருமையான உரை. தொல்காப்பியம் எளிய தமிழில் படிக்க ஆவல். எவ்வாறு செயல்படுத்துவது?
களப்பிறர்கள் இன்னும் வாழ்ந்துதான் வருகிறார்கள் அவர்களை களைவோம்
அவர்கள் தான் திராவிட சென்மங்கள்
களப்பிரர்களை களை வோம்.
Ayya avargal Kalappirargalai pattri yalimaiyaaga puriya vaithullaar. Nandri ayya.
@@dharshnive8595
களப்பிரர்கள்
யார் தெரியுமா
உங்களுக்கு
அவர்கள் தமிழகத்தில்
வாழும்
முத்தரையர்
சமுகம் தான்
அப்ப
முத்தரையர்
வந்தேரி என்று சொல்ல முடியுமா அந்த திராணி
தமிழகத்தில் எவருக்காவது உண்டா
மத்திய மண்டல கோட்டை
முத்தரையர் முத்துராஜா
வலையர்
அற்புதமான தமிழ் உரை.🙏🙏🙏🙏
ஐயா செந்தமிழன் உரையை கேட்கும் போது மெய் சிலிர்க்கிறது. இதை என் பாக்கியமாக நினைக்கிறேன். இப்படியொரு உரரையாலை என் வாழ்வில் கேட்டதே இல்லை. தமிழ் படித்தவள் நான், ஆனால் தமிழை இன்னும் படிக்க ஆரம்பிக்கவே இல்லை என்று உணர்கிறேன். இந்த விழிப்புணர்வு காணொளிக்கு மிக்க நன்றி 👌👍👍👏👏🙏🙏🙏❤️
இப்படி ஒரு பேச்சு சீமானால் கூட முடியாது.
Ivar Tamil arinyar avar samooga arasiyal arinyar
உலகிலேயே தன் தாய் மொழியை அவமான சின்னமாய் பார்க்கும் ஒரே இனம் தமிழ் இனமே😭.
தமிழகத்தின் கடைசி வாய்ப்பு நாம் தமிழர் மட்டுமே தமிழகத்தின்
Yes sir, I honest salute your depth of my mother tongue. I am just blown off by your Tamil language expertise. It's superb and far far ahead of any of the thiruttu telungans and their upies. Fantastic and congrats to you sir. You should like long and do more to enlighten our true Tamilians who are born to Tamil parents not telungans.
தங்களைப்போன்றோர் இத்தமிழ் நல்லுகிற்கு விசாலமடைய வேண்டும். நாம் தமிழர் தம்பிகளே இவரை பல மேடைகளிலே முழங்கச்செய்யுங்கள்.
இதைப்போல் கண்டது. கேட்டது. பார்த்தது. கிடையாது அற்புத சொற்பொழிவு என் மனதில் அறியாமை எனும் பேய் ஆழ்மனதில் விட்டு செல்ல உதய மானது...... வாழ்க தமிழ்
நான் இதுவரை தமிழன் என்று பெருமை கொண்டு இருந்தேன்
இனிமேல் பெருமையுடன் திமிர் கொள்வோம்.
இது வரை கேட்ட உரைகளில் சிறந்த பேச்சு. 🙏
உண்மையை மட்டுமே உரக்க பேசுகிறார் அண்ணன்....
Very true
தமிழர்கள் என்று உணர்ந்தால் மட்டும் போதாது, ஒருங்கிணைந்து மாபெரும் அறிவார்ந்த வெற்றியால் பிற துரோக இனத்தை வீழ்த்தி வென்று காட்ட வேண்டும்,,
Outstanding speech..
மிகவும் சந்தோசம் எல்லோரும் ஒன்று சேர்ந்து பயணிக்க வேண்டும் தமிழா 👍👍👍👏👍👍👍👍👍👍👍👏👏👏👏👏👏👏
என்ன பண்றது காலக்கொடுமை எல்லா இடமும் அடிமையாக இருக்கம்😭😭😭😭
ஐயா வணங்குகிறேன், மிகவும் அருமை,
அருமை அருமை 👌 நன்றி
தமிழனாக வாழ்வோம் தலை நிமிர்ந்து வாழ்வோம்
2026 நாம் தமிழர் 60 00000 அல்லது 80 00000 வாக்கு பேரும்
2023 & 2500 🐢🐢🐢🐢🐢🐘🐘🌎🌎🌎🐅🐅🐅🐟🐟🐟☀️☀️🌐🌐🌙🌙🌙
தமிழனுக்கு தமிழையும் இனத்தையும் என்னவென்று புரிய வைத்துவிட்டீர்கள்
NTK should win in 2026.
@@amaladassarockiadass5143 pannalana 2031 winpannidalam
நாம் தமிழர் ஆட்சி மலர வேண்டும்.
@@selviindira5141
மக்கள் நீதி மையம்