தமிழ்நாடு வன உயிரின வாரிய உறுப்பினர் திரு. ஓசை காளிதாசன் அவர்கள் அய்யாசாமி பசுமை பூங்காவிற்கு வருகை
ฝัง
- เผยแพร่เมื่อ 25 ม.ค. 2024
- சூழலியல் செயல்பாட்டாளர்
தமிழ்நாடு வன உயிரின வாரிய உறுப்பினர் உயர்திரு. ஓசை காளிதாசன் அவர்கள் இன்று (24-01-2024) சேலம் மாநகராட்சி 34- கோட்டத்தில் உள்ள அய்யாசாமி பசுமை பூங்காவிற்கு வருகை தந்து, அங்கு மேலும் சூழலியல் மேம்பாடுகளை ஏற்படுத்திடவும்,
தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடப்பட்ட பல அரிய வகை மரங்களை அங்கு வளர்ப்பது குறித்தும்,
நல்ல பல ஆலோசனைகளை வழங்கினார்.
நன்றி!
-ஈசன் இளங்கோ
34- வது கோட்ட மாமன்ற உறுப்பினர்
சேலம் மாநகராட்சி - บันเทิง