தமிழ்நாடு வன உயிரின வாரிய உறுப்பினர் திரு. ஓசை காளிதாசன் அவர்கள் அய்யாசாமி பசுமை பூங்காவிற்கு வருகை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ม.ค. 2024
  • சூழலியல் செயல்பாட்டாளர்
    தமிழ்நாடு வன உயிரின வாரிய உறுப்பினர் உயர்திரு. ஓசை காளிதாசன் அவர்கள் இன்று (24-01-2024) சேலம் மாநகராட்சி 34- கோட்டத்தில் உள்ள அய்யாசாமி பசுமை பூங்காவிற்கு வருகை தந்து, அங்கு மேலும் சூழலியல் மேம்பாடுகளை ஏற்படுத்திடவும்,
    தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடப்பட்ட பல அரிய வகை மரங்களை அங்கு வளர்ப்பது குறித்தும்,
    நல்ல பல ஆலோசனைகளை வழங்கினார்.
    நன்றி!
    -ஈசன் இளங்கோ
    34- வது கோட்ட மாமன்ற உறுப்பினர்
    சேலம் மாநகராட்சி
  • บันเทิง

ความคิดเห็น •