🔴Netrikann | ஒரு எதிரி கூட கண்ணுக்குத் தெரியாத இடத்தில் முதல்வர்-கனிமொழி..கள யதார்த்தமா? கானல் நீரா?
ฝัง
- เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
- ஒரு எதிரி கூட கண்ணுக்குத் தெரியாத இடத்தில் முதல்வர் இருக்கிறார் - கனிமொழி எம்.பி.. கள யதார்த்தமா? கானல் நீரா? | Kanimozhi MP | CM Stalin | DMK | Malai Murasu
#netrikann #malaimurasu #malaimurasunetrikann #dmk #kanimozhi #kanimozhimp #cmstalin #mkstalin #malaimurasuseithigal
Watch Malai Murasu Seitthigal(மாலை முரசு செய்திகள்), Tamil Nadu’s Top 24x7 Tamil News Channel, bringing the best of latest live news, breaking news, election, general, updates, headlines, crime reports, reported deep from rural and uprban. entertainment, sports, business, social media and so much more., Stay updated on the latest stories and headlines today from the worlds of politics.
Follow on:
Insta : / malaimurasutv_official
twitter : / malaimurasutv
facebook : / malaimurasu
website : www.malaimurasu...
Live News : / malaimurasunewsdigital
SUBSCRIBE to get the latest news updates: / @malaimurasunewslive
பெரும்பாலான ஊடக நிறுவனங்களில் பத்திரிக்கையாளர்கள் தி.மு.க.வினர் போல் வேலை செய்கிறார்கள். இந்த நபர் ஒரு சிறந்த உதாரணம்.
மணி அழுகாதிங்க
வேங்கை வயல் பிரச்சினையில் சிபிஐ என்ன இன்டர்போல் விசாரித்தாலும்உண்மைஇது தான்.
மண் குதிரை தேர்வது கடினம், மற்றொரு மலையாளி சீமானாக விஜய்.
வேங்கை வயல் யிரச்சினையில் யாராக இருந்தாலும் கோர்ட் நடவடிக்கையில் ஈடுபட்டு உண்மையை வெளிக்கொணர நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே.
Welcome kamesh anna
Yes, veluswamy is right ✅️
வேங்கை வயல் பிரச்சினையில் மலத்தை கலந்ததும் அவர்களே மாட்டிக்கொண்டதும்அவர்களே?
அதனால் தான் தீம்கா கூட்டணிக் கட்சிகள் எதிர்ப்பது போல எதிர்த்து அடங்கி விட்டார்கள் போல முக்கியமாகப் பூனைகள் சத்தமில்லாமல் இருந்து இருக்கிறார்கள் !
எதிர் கட்சிகள் தேர்தலில் போட்டியிட்டால் எல்லா தவறுகளையும் பேசி அம்பலப்படுத்தலாமே.
துருபிடிச்ச வரதராஜன் என்னன்னமோ உளறுகிறார். இந்த ஆளும் தமிழ் மணியும் unfit - to - Debate.
துமிழ்மணி தான் நான் பாதம் தாங்கி பழனிச்சாமி ஆதரவாளன் என்று விவாதத்திலயே சொல்லியிருக்கிறாரே😂😂
ஏன் தேர்தலில் போட்டியிட அஞ்சுகின்றனர்.எதிர்கட்சிகள்.
.
ஆர். கே..அவர்களே சி. பி. ஐ முதல்வர் ஸ்டாலின் வசமா இருக்கிறது? வேங்கை வயல் விசாரணை அறிக்கையை வெளியிட்டு விஜய் பா. ஜ. க. பி டீம் என்பதை சொல்லாமல் சொல்லி விட்டது.
குற்றவாளிகள் அனைத்து கட்சிகளிலும் உள்ளனர், ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. பத்திரிகையாளர்கள் மிகவும் மோசமானவர்கள்.
தன் கட்சியிலேயே யார் எப்போ என்ன செய்வார் என்று தூக்கமில்லாமல் கவலையுடன் உற்று நோக்கிக் கொண்டிருந்தால் எதிரிகள் எப்படி கண்ணுக்குத் தெரிவார்கள்?
சூப்பர
WHERE IS 1 VOTE AADU-
மடையன் தமிழ்மணி என்ன மணியாட்டிக்கொண்டிருக்கிறான்
காலங்காலமாக கீழ்த்தரமான இந்த மாதிரி வேங்கை வயல் செயல்களை செய்துவிட்டு சாதிப் போர்வை குரூப்பில் நுழைந்து கொள்கின்றனர்! அதனால்தான் மற்ற சாதியினர் இவர்களுடன் சகஜமாக பழகுவதற்கு மிகவும் எச்சரிக்கையுடன் யோசிக்கின்றனர்.
யார் அந்த சார் என்ற பிரச்சனையின் போது ஒரு அமைச்சர் 15 நாட்களாக வெளியில் தலை காட்டாமல் பதுங்கி விட்டார் பிறகு காற்று திசை மாறி அடித்த போது மெதுவாக தலை நீட்ட ஆரம்பித்து விட்டார்.
தளபதியின் ஆட்சியில் மக்களுக்கான நல்ல பல திட்டங்கள் நேரடியாக செல்வதால் வேண்டும் முதல்வராக 2026 இளம் திகழ்வார் தேர்ந்தெடுப்பர்
கூட்டணிக் கட்சிகள் இரண்டு பேர் வெளியே வந்தால் அவ்ளோ தான் தீம்கா!
எடப்பாடியின் ஐந்து மாவட்டத்திற்கான ஒரு ஜாதிக் கட்சியாக அதிமுக பெரிய பாமக-வாக மாறிவிட்டது. ஆகவே, எடப்பாடி பழனிச்சாமியை புறக்கணிப்பது தமிழ்நாட்டிற்கு நல்லது.
பாஜக ஏஜெண்டு ஓபிஎஸ் ஜால்ராக்கள் 3 வருஷமாக தட்டும் முட்டாள்தனமான ஜால்ரா காது கிழிகிறதீ...
பாஜக வோடு இந்த ஆயிரம் பேர் ஐக்கியமாகி ரொம்ப நாளாகாறதீ
ஈரேடு காசு கெடுக்கிறான் தி மு க
Nattirkku thevaiyana vivathamaada polimer super
Dmk 🎉🎉🎉🎉win 2026....
சீமான் செய்கின்றார்
😂😂😂
கனிமொழிக்கு கிட்ட பார்வை
ஐந்து மேற்கு மாவட்ட ஜாதி கட்சியான அதிமுகவை பேசாமல் மற்றொரு மூன்று வடக்கு மாவட்ட ஜாதி கட்சியான பாமக-வுடன் அதிமுகவை இணைத்து விட்டால் மிக சிறப்பாக இருக்கும்.
ஓபிஎஸ் ஜாதி ஜால்ராக்களின் ஆசை கனவு ஒரு போதும் நஞக்கா
நடக்காது... 2026ல் அதிமுக ஆட்சி வரும் ஈகேபி முதலமைச்சர்
உங்களைக்கூடவா அவர் கண்ணுக்கு தெரியல
இப்படி சொன்னவங்கலாம் செத்துட்டாங்க.அடுத்த சாவு கனிமொழி ஸ்டாலின் உறுதி
வந்துட்டானய்யா பிம்ப் சங்கரின் சிஷ்யன் ராதாகிருஷ்ணன்!
யார் அந்த சார் ஆளுநர்
அப்ப குருடனாகத்தான் இருக்கனும்
இதுபோன்ற பேசுவது தவறு
ஊடங்கள் ஆகிய நீங்களே, பெற வேண்டியதை பெற்று சார் பிரச்சினை யை திசை திருப்பிடிங்களே
Muthalammachare theriyavillai,ethiriyey engey poy theduvathu?
உபி வரான் ஜாகறித்தை 😅😅!! இது நெறியாளர்களுக்கும் பொறந்தும்!!
அப்பா ,மகன் ,இருவருமே அய்யா மோடியை சந்தித்த பிறகே இருநூறு வெல்வோம் என்று சொல்வதில் இருந்து தெரியவில்லையா?????
தம்பி ராமையா நடுவர் நீஎடுபிடி.தி.மு.க.வின்
Tambi Tamilarasan evalo try panni kondaya maraikuran but mudiyalayae...
Stalin very puthisaliya ?
Pagal
They way dmk and congress person laughing shows their arrogance and over confidence
காமராஜ் காலத்தில் முனிசிபாலிடி தேர்தலில் காங்கிரஸ் கவுன்சிலர் கேண்டிட்ட ஓட்டுக்கு ஒரு ரூபாய் கொடுத்தார்
RK வாரிசு இல்லா அரசியல் கட்சி அழிந்து போகும். நாங்கள் இன்னும் மனத்தளவில் மன்னர் ஆட்சியில் இருந்து வெளியே வரவில்லை