திரை பிரபலங்கள் உதாரணம் அருமை.🙏
சார் சூப்பர்......சார்.
எப்படிங்க சார்.....
யூடிபில இதை பார்ப்பதா அதை பார்ப்பதா என்று தலை சுற்றி விடுகிறது. ஏனெனில் எல்லா தலைப்புகளில்லும் சும்மா நச் நச் நச்.....சார் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க......
Superb thought, regarding ploughing the land
Great 🙏 🙏 🙏 🙏 sir....
மிகவும் அருமை ஐயா 👌🌹🌹🌹
நன்றி ஐயா 🙏🙏🙏
👍👍👍👍👍
அருமை ஐயா
வக்கற்றவன் ஆசிரியனாய் ஆனான் என்ற கருத்தை நான் ஒருபோதும் ஏற்றதில்லை,
வாக்குக் கற்றவன் நல்லாசிரியன் என்பதே நான் கண்ட ஆசிரிய பாரம்பரியம்,
எனது அறிவுக்கும் ஆற்றலுக்கும் உட்பட்டு, அறம், அறம் சார்ந்த எண்ணம், வழிகாட்டல், முன்னெடுப்பு, பின்பற்றல், அதில் நம்பிக்கை, தீவிர நம்பிக்கை, இத்தனையும் சார்ந்ததுதான் பிரபஞ்ச நல் ஊழ்..
"அறம் மேவி வாழ்ந்தாரும் இல்லை, அறம் தாங்கிக் கெட்டாரும் இல்லை"
"அவ்வினைக் கிவ்வினையாம்
யார் கண்டார், எவ்வினைக் கெவ்வினையோ யாரெதிர் கொண்டார், மெய்வினை உணர்ந்திட முன்வரை
அல் ஊழ் வலி கொல்லுமாமே, நின்வினை நீநினை செயலால் ஆனபின்
நல் ஊழே நிலை வெல்லுமாமே"
ஜெய ஜெய
ஜெய செய
வல்ல இறைவா,
தோத்திரம் செய்தோம்
தரித்திரம் போக
அறம் செயல் மேவிடவே,
அல்ல நினைந்திட
அல்ல நிரந்தரம்
என நீர் சொன்னீரே,
நல்ல நினைந்தோம்
நல்ல விளைந்திட
அனுக்ரகம் செய்வீரே..
..
10.57
22.09.2022
💓💓💓💓💓🏏💓💓💓💓
அடி நூறு
விதம் காணலாமா,
இல்லை,
ஒரு,
அடி நூறு
தரம் பேணலாமா,
ஏன் ஹாஜா, கனி மாஜா ஆனா,
அன்பில் மகேஸ்,
எதனால் பொய்யா, மொழியாய் ஆனா,
எல்லோரும் சொன்னதைத்தான், எல்லோரும் சொன்னா,
நான் சொன்னா குறை போல, ஏன் எதுக்குச் சொன்னா,
நான் சொன்னா, மில்லியன் பேர் கேட்பா, ஏன் நான், சொல்லும் விதம் அப்படி,
எந்த எவன், ஒருவனையும் நம்பி, நாமிருக்க வில்லைத் துணை அல்லா, ஒருவனல்லால் வேறெவனும் இல்லை..
..
10.03
22.09.2022
Tq sooooo much sir
சுகி சிவம் ஐயா அவர்களின் தமிழ்ப்பணி தொடர வாழ்த்துக்கள்