மாரிமுத்து சொன்னதெல்லாம் உண்மையோ? | ஜோதிடம் : உண்மையா? ஏமாற்று வேலையா? | Ethir Neechal | Marimuthu
ฝัง
- เผยแพร่เมื่อ 7 ก.ย. 2023
- மாரிமுத்து சொன்னதெல்லாம் உண்மையோ? | ஜோதிடம் : உண்மையா? ஏமாற்று வேலையா? | Ethir Neechal | Aadhi Gunasekaran | Marimuthu | Karchick MaayaKumar | KALAM | Episode 216 |
#RIPMarimuthu #KarthickMaayaKumar #Ethirneechal
Please support us via ❤$ Super Thanks
For Advertisements : +91 63813 45344
Instagram ID is : Karthick_MaayaKumar
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!
ஜோதிடம் உன்மைதான் பலன் சொல்பவர் சிலரிடம் குறை உள்ளது
மனசாட்சி ஒன்றே அனைவருக்கும் கடவுள் நம் மனசாட்சிக்கு துரோகம் செய்யாமல் வாழ்ந்தாலே ஜோதிடம் தேவையில்லை ஏனென்றால் நாம் நல்லது செய்தால் நல்லது நடக்கும் தீயது செய்தால் தீயதே நடக்கும்
தீதும் நன்றும் பிறர் தர வாரா என்பது முதுமொழி.இதைதான் எண்ணம் போல் வாழ்வு என்றார்கள்.
அதற்கு பெயர்தான் கர்மா
ohhh apdiya?? avlo easy a?😏
சரிதான்
👌👏
ஜோதிடம் என்பது ஆன்மீகம் சார்ந்ததல்ல அதே வேளையில் அறிவியல் சார்ந்ததுமல்ல
என்ற பேருண்மை தங்கள் மூலம் வெளிப்பட்டதற்கு எளியனின் நெஞ்சார்ந்த நன்றிகள்.
ஒன்றே ஒன்று மட்டும் உண்மை..நமக்கு ஓரளவு தெளிவு இருக்கிறது...அறிவு இருக்கிறது..இது தான் சரி என எந்த முடிவுக்கும் போக கூடாது போலிருக்கிறது...உலகத்தில் ஜோதிடம் பொய் என சொல்லவும் தெளிவான மனிதர்கள் உண்டு...இருக்கிறது என்பதை உறுதி படுத்தவும் மனிதர்கள் உண்டு...ஆக மொத்தத்தில் யார் எதை தேடுகிறார்களோ, நம்புகிறார்களோ அவர்களுக்கு ஏற்ப பிரபஞ்சம் தகவல் வழங்க கூடும்..புத்தர் சிலரிடம் தெய்வம் இருக்கிறது என்றும் சிலரிடம் இல்லை என்றும் சொல்லி இருக்கிறார் என்று சொல்வார்கள்...மனிதர்களின் தரத்தை அறிந்து அவர்களுக்கு ஏற்ப அவர் பதில் சொல்லி இருக்க வேண்டும்...
😂
உங்களோட பதிவு நன்றாக இருக்கு..... யார் எதை தேடுகிறாரார்களோ அதை இந்த பிரபஞ்சம் வழங்குகிறது ❤
Ethirneechal serial pathukite comment pandren 😢😢😢
Inthamaa yeii..🤯
அறிவியல் அறிஞர்கள் என்னென்ன கிரகம் இருப்பதென்று கண்டுபிடிப்பதற்கு முன்பே கிரகங்களை கட்டத்திற்குள் கொண்டுவந்தவர்கள் நமது ஜோதிடர்கள்
கடவுளே தலையே சுத்துது ,,,,,உன்மையை பேசினாலும் ,,,,,என்ன பன்ன மனம் குளம்பி வேதனையுரும் போது ,,,, மனம் ஜோதிடத்தை தேடுது
RLx.,
Relax..
நான் 1-4-1983 மாலை 5.05க்கு பிறந்தேன்
யாரும் என் ஜாதகத்தை சரியாக சொன்னதே இல்லை
நான் ஜாதகத்தை நம்புவது
எல்லாமே பொய்தான்
Excellent explanation , we need more such interview fro mthis person. Great show... kudos!!!
இவர் நல்லவரா கெட்டவரா.. ஜோதிடம் என்பது சாதாரண விஷயம் கிடையாது... கடல் போல் ஆழமானது 😮
ஜோதிடம் என்பது உண்மையே.அனுபவபட்டவர்களுக்கு தான் தெரியும்.
👏👏👏👏👏👏👏🤙🤙🤙🤙🤙
My father is uthiradam, my son is hastam and my daughter is mrigasirisham. And i was born late to my parents. So there is a connection here like how this astrologer told. And yes people in America also see astrology. They say the planets name in English. Muslims snd Christians too see horoscope. Astrology is so so true. I have undergone many things as per my horoscope.
வச்சுக்கோ நம்பி நல்லாயிரு. ஆனால் தமிழில் மூட நம்பிக்கை இல்லை. அனபே சிவம்… உழைப்பே உயர்வு…அம்மையப்பனே தெய்வம் … வாய்மையே வெல்லும். தமிழ் அறிந்தால் அழிவில்லை இயறக்கையே கடவுள . கட+உள் எனில் மனசாட்சி … மனித நேயம் . பல்லுயிர் வாழ்வதே தமிழ் . ஆரியமும் திராவிடமும் ஒழியும் நாளே நன்நாள். வாழக தமிழ் ஒழிக -ஓதிடம். பாவம் அப்பாவி மக்கள்
Yes true
பார்ட் 2 சீக்கிரம் வர வாழ்த்துக்கள்
நம் கர்ம விணையின் பலனே நம் வாழ்க்கை
நம்ப வாழ்க்கையா??
விதியை மதியால் வெல்லலாம் என்பதுதான்!! பரிகாரம் .ஆனால்? விதியை மதியால் வெல்லலாம். என்று ஒரு விதி இருந்தால் தான். அந்த காரியம் நடக்கும்
100%unmai.bro
விதியை மதியால் வெல்லலாம்.... அதை விட "தெய்வத்தால் ஆகா தெனினும் முயற்சிதம் மெய்வருத்தக் கூலி தரும்" என்பது தான் பரிகாரம்.....
விதியை மதியால் வெல்லலாம் என்ற மக்கள் நினைத்து கொண்டிருக்கிறார்கள்.ஆனால் அதற்குஅர்த்தம.விதியை மதியவனால் வெல்ல முடியும் என்பதை உண்மை.மதி என்றால் சந்திரன் 🌙 அந்த சந்திரன் நவகிரகங்களில் ஒன்று அந்த சந்திரனை சிவன் தன்னுடைய தலையில் மூன்றாம் பிறை சந்திரனாக வைத்துள்ளார்.எனவே விதியை மதியால் வெல்லலாம் என்பதை விட மதியவன் என்கிற சிவனால் மட்டுமே வெல்ல முடியும் என்பதை உண்மை.ஜாதகத்தில் சந்திரன் நமக்கு ஜாதகமாக இருந்தால் மட்டுமே மதியை வெல்ல முடியும்.அந்த சிவன் அருள் இருந்தால் மட்டுமே அந்த மதியை வெல்ல முடியும்.இதுதான் உண்மை யான அர்த்தம்.ஆனால் மக்கள் தவறாக விதியை மதியால் வெல்லலாம் என்று அர்த்தமாக நினைத்து கொண்டிருக்கிறார்கள்.மதியை வெல்ல மதியவனால் மட்டுமே வெல்ல முடியும்.🙏🙏🙏
Anna Sir Vera level ❤🎉🎉🎉 super....
ஜோதிடம் பற்றிய தெளிவான ஒரு பதிவு அண்ணா மிகவும் நன்றாக இருந்தது ஜோதிடம் பற்றி தவறாக சொல்லவில்லை அதில் சொல்ல பட்டுள்ளதை மட்டும் தான் சொல்கிறார் பரிகாரங்களை தேடாதே,சரியான முடிவும் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்றும்,குழப்பங்களுக்கு விடை தெரிந்து கொள்ளுங்கள் போதும் என்று கூறுகிறார்.
Thanks for interviewing this good man bro love this content 🙏
கார்த்திக் bro
1) விசால் என்ன judge ஆ
சோதிடம் அறிவியல் சார்ந்த விஞ்ஞானம்
ஆனால் ஒரு்தனி மனிதனால் முழுசோதிடத்தை அறியவே முடியாது
விஷால் ஒருவரே ஆணி புடுங்குபவர்
இவர் சொல்லும் DNA Astrology க்கு எந்த மூல நூல் உள்ளது
**** இவர் எதை வைத்து ஆணி புடுங்கிறார்
இவர் குறி சொல்பவரே
Super speech both of them ❤
Excellent Mr Vishal simply super
Happy birthday 🎂 ❤காலை வணக்கம் ஈசன்மகள்
Correct answer jodhidam good 👍
Really interesting 😀
Unnaku content kidachiduchi... அண்ணன் எப்போ சவாண் தின்ன எப்போ காலியாகும் அந்த மாறி கதையா இருக்கு YOU TUBE CHENNAL காரங்க
Great vishal sir❤
விஷால் சார் சூப்பர்🎉🎉🎉
தம்பி பிள்ளையும் கிள்ளிவிட்டு தொட்டியலையும் நல்லா ஆற்றீங்க தம்பி ஆட்டுங்க ஆட்டுங்க😂
Really super make another video
Super bro,.you are genious
Rompa kaestama eruku sir 💔💔 💔 i am very 😢 sad
நல்ல பதிவு நன்றி அருமை வணக்கம்
Dei karthik ku, sema knowledge avaruku... Innum niraiya interview Pannu avara vechi...
Super interesting
Awesome sir awesome 😅.
ஒரு தொழில ஏமாற்று வேலையா னு சொல்லாதீங்க...
அப்போ பத்திரிக்கை காரனெல்லாம் உத்தமானா....
உனக்கு நம்பிக்கை இல்லைனா.... கிளம்பு....
ஏமாற்றுவது தொழிலா ? சோதிடம் பார்த்து வீடு கட்டினவன் மலநீரை மழை வரும்போது குடித்தது எப்படி? பல கோடி பேர் பெருமழையில் பாதிக்கபட்டது உண்மையா இல்லையா
அருமையான விளக்கம்... நன்றி..
Yes iam miruseegam my sister daughter. Is aatham. And my grand daughter s uthrathiam. Hats off vishal
Super super .....thanks for true review ......good topic to old generation peoples .....pls ...... don't believe others ......
வாணியம்பாடியில் முஸ்லிம் ஜாதகம் பாக்குராங்க நான் பார்த்தேன்
இறைவன் மீது நடவடிக்கை இல்லாமல் சில முஸ்லிம்கள் தவறு செய்கிறார்கள் ஆனால் அனைவரும் இப்படி ஜோசியம் பார்ப்பது கிடையாது என்பதே உண்மை
Interesting explanation we can understand full details ❤ thank you sir
31 வயதில் கல்யாணம் நடக்கும் என்று இருந்ததால் தான் கல்யாணம் நடந்தது ஆன அது ஜோதிடருக்கு சரியாக கனிக்க தெரியல இது தான் நிஜம்.ஜாதகம் சரி தான் ஆனா ஜோதிடம் சொல்பவர் தான் சரியாக தெராயாத நிலையில் உள்ளவர்.38 வயதில் தான் கல்யாணம் ஆகும் என்று கூறினார் அல்லவா பின்பு ஏன் 31 , வயதில் கல்யாணம் ஆனது அவனுக்கு 31 வயதில் தான் கல்யாணம் ஆக வேண்டும் என்பது விதி அதனால் தான் கல்யாணம் நடந்தது.இதற்க்கு பிறகு ஏன் அந்த ஜாதகத்தை பார்க்க கூடாது.இவரால் எல்லாம் சரியாக கூறமுடியுமா. கேது ,ராகு,சனி, புத்திகளில் கூட திருமணம் நடக்கிறது.99 விழுக்காடு ஜோதிடர்கள் மிக சரியாக ஜோதிடம் தெரியாதவற்களே.இநத ஜோதிடர்களால் பெரும் அளவிளான நல்ல இடங்கள் கூட தவர விடப்படுகின்றன.
செவ்வாய் தோஷம் என்பது யாருக்கு உள்ளதோ அவருக்கு தான் அதன் தன்மையை காட்டும்.இருவருக்கும் 8,ல் செவ்வாய் இருந்து ஒரேநேரத்தில் செவ்வாய் புக்தி நடந்தால் அதன் தாக்கம் அதிகமாக இருக்கும்.செவ்வாய் தோஷம் இருவர்க்கும் இருந்தால் ஒரே நேரத்தில் செவ்வாய் புக்தி வருகிறதா என்று திருமணத்திற்கு முன்பு ஆராய்ந்து பார்ப்பது நல்லது.செவ்வாய் ஆட்சி உச்சம் ஆக1, 2,4,7,ல் இருந்தாலும் இல்லாதவர்களுக்கு திருமணம் செய்யலாம்.8,ல் இருந்தாலும் 8, செவ்வாய் இருப்பவரோடு திருமணம் செய்தால் ஒரே நேரத்தில் செவ்வாய் புக்தி வராமல் இருந்தால் உத்தமம்.
ஆமா அவர்கள் எல்லாம் பொய் யர்கள்.
நல்ல நேர்காணல் 👍👍👍
கர்ம பதிவு இருப்பதால்தான் பிறவி.அருமையான விளக்கம்.
Marimuthu avarkalin aathma shanthi adaivathaka Naan veendikolkiren.🥺😔
Bro unga videos ellam ❤
Valuable videos for all....
Super bro🎉🎉🎉🎉
Its going to be a vere level episode
Enaku 23 age il thirumana parigaram seithargal
90days kulla kalyanam agidumnu sonnanga .... Ana 27lathan thirumanam nadanthathu....
அருமை அருமை,
Super comments on the way to the day of the day of the day of the year ❤️😀😀 Uncle and all 😍❤️
Super anna👍
fact.... fact... my thought is also connect with him. thank you for this video. keep doing well brother karthik.
சிறப்பான பதிவு
விஷால் அண்ணா ஜோதிடம் முழுமையாக படிக்கணும்
Really miss you so much sir😭😭😭😭😭😭
It is enough for a man to live with a good heart👍👍
கார்த்திக் bro இந்த விஷால் கூப்பிட்டு பேசரதுக்கு ஜோசியம் பொய்னே சொல்லிருக்கலாம். நல்லா யோசிங்க இவரு தா ஏதோ புத்திசாலி மாதிரி பேசறாரு. Dont promote this person.
Yes please...he wont give any respect during Astro consultation. Also, he didn't predict my mom's Breast Cancer and the subsequent operation...Very bad...
@@arunb8841He is not good at predictions if I am right
@@arunb8841 இவன் ஒரு ப்ராடு
@@arunb8841prediction illa nu solraru apram yen nee poi prediction kekura?
he is intelligent..
Very nice explain
Great knowledge
🙏🙏super super
Nice to see you Vishal, new age astrologer, we need like you astrologer this days to answer some questions
For each action for each emotions..for each work.,.they designed one planet
nice explanation Vishal Anna
Excellent Sir
Thanks
❤🎉 super
Super
Nice conversation karthik sir .thanks a lot
Super 👍
Kalainar karunanidhi avargalin star mirugaseerisam.....ana avarukku pillai irukke.
I need part 2 conversation with him
hahahaha
Fentastic interview
Hi Kartik Many more happy returns of the day🎉🎉🎉
Vanakkàm Karthick maaya Kumar.🙏🎉🌺.Iravu vanakkam sir🙏🙏. Jathagathin kattathil ulla Navagragangalin Athipathi empruman Aathi kadavul Sivaperumaan Om Namasivayam🙏. Avan entre oru anuvum Asayaathu .athu giragamaga erunthalum andavan arul erugavendum.🙏🙏🙏
superstitious belief. if isro, nasa would have thought like this, they would have not sent rovers to moon. think logically and believe in a thing only if there is a proper research.
Arumai
Just speak the truth brother, we are there for you👍👍👍
உண்மைதான் நான் உத்திரட்டாதி நட்சத்திரம் என் தாய் என் 4 வயதில் தொட்டி நீரில் மூழ்கடித்துவிட்டார்கள் . செத்து பிழைத்தேன் .இன்று வரை என் தாய்க்கு எனக்கும் ஒத்து வரவில்லை
Logo nalla irukku bro
Supper sir
from Swiss 🇨🇭🇨🇭🇨🇭
விதியை மதியால் வெல்லலாம் அதுவே அவனது விதியாகும்
Many more Happy Returns of the Day Bro
Part 2 podunga
Brother, speak only the truth👍👍
அடடா என்னமா கதைகட்டுராரு.. 😂😂
Lord Krishna said in Mahabharatam fight, all predicted by josiyam means then why I am here(he is saying god is beyond josiyam)
this man is number one dubakkur..
Agreed 💯% personal experience..
@@arunb8841 Me too !
Great
It's not stimulating neuron... It's stimulating..........adrenaline gLanda ❤
விஷால் அண்ணா 🔥🔥🔥
Psychology plays an important role in making consciousness.
More videos this person please
Gunasekar sir miss u sir RIP😢
Interesting
எனக்கும் பொருந்துகிறது😊
ஜாதகம் என்பது யாருக்கும் எந்த சூழ்நிலையிலும் சாதகமாக இருந்ததே இல்லை
நம்முடைய எண்ணங்கள் தான் நமது செயலில் பிரதிபலிக்கும் அதனால் அவர்கள் வேலையை பார்த்துக் கொண்டு இருந்தாலே போதும் யாருக்கும் துரோகம் நினைக்காமல் யாரையும் கெடுக்காமல்
ஒரு பொண்ணு .. ரொம்ப நல்ல பொண்ணு ... But, Dad um sari illa ...++ Husband um sari illa ..romba bad.. அந்த பெண் யாருக்கும் துரோகம் செய்யவில்லை இப்பிறவியில். ஆனா .., போன பிறவியில் - அவங்க அதிகமாக துரோகம் செய்தவர்கள்.. + உறவுகளுக்கு உண்மையாக இல்லை.. so., இந்த பிறவியில் திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்து நிறைய துன்பங்களை அனுபவித்து கொண்டு இருக்கிறார்... "∞" that is called --> ஊழ்வினை கர்மா.. ( ipo unmaiYaa irundhum + naeRmaiYaa irundhum ADI UDHAI vaangi kondu life ah run pandraaங்ga ) "idhai ellaam therindhu kondu vaazhavae - JodhiDam THEVAI" ...✓✓
@@sheenxtchannel7272superb story
Practical explain sir fetastic
வணக்கம் ஆதித்யா குருஜியை நிங்கள் சந்திக்கா வேண்டும்
பாக்கமாட்டாரு.. ஆசான் குருஜி ஜோதிடவிதிகள் 💯 சரியா வரும்...😇 பலன் சொல்லதெரியாம காலக்கணிதம் பொய்னு உருட்டுவாரு.... 🤣
I think need part2 about this type of topics 😊
மரமண்டை விஷால் DNA ASTROLOGYக்கு என்ன base
இராசி,நட்சத்திரம்,கிரகம்,இதை எல்லாம் எங்கிருந்து ஆட்டைய போட்ட???
@drkrchinnachshamy7769 - Sema question !
My Brother was மிருகசிரீடம் there is nobody with உத்திராடனம் in our family
Family means cousins too.Myself Hastham .my two cousins born in Mirugaseeridam and Uthiradam.
இவர் பேச்சில் சரியான பொருள் இல்லை