உணவு மருந்து பொறுப்பு- திருவெண்காட்டில் நடைபெற்ற சிறுவர் கூடல்- ஆசான் ம.செந்தமிழன் உரை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ก.ย. 2024
  • உணவு மருந்து பொறுப்பு! என்ற தலைப்பில் 14 மே 2023 அன்று திருவெண்காட்டில் நடைபெற்ற சிறுவர் கூடல் ஆசான் ம.செந்தமிழன் அவர்களின் துவக்க உரை
    *************************************************************
    செம்மை நூல்களை பின்வரும் இணையதளத்தில் பெறலாம். செம்மை நிகழ்வுகளிலும் கிடைக்கும்.
    semmaivanam.or...
    *************************************************************
    செம்மை மற்றும் ஆசான் ம.செந்தமிழனுடன் இணைந்திருக்க:
    www.semmaivana...
    / semmaivanam
    / semmaimarabupalli
    / semmaikalvi
    *************************************************************

ความคิดเห็น • 11

  • @Manikavasagari
    @Manikavasagari ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @surendarashok9466
    @surendarashok9466 ปีที่แล้ว +1

    மிக்க நன்றிகள் ஆசான்.🙏🙏

  • @paulkanikamaraj4530
    @paulkanikamaraj4530 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏💐💐💐❤️❤️❤️

  • @gopalakrishnannainar5994
    @gopalakrishnannainar5994 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏

  • @vazhaiadivazhai2719
    @vazhaiadivazhai2719 ปีที่แล้ว +2

    விளைவுகள் மீது பற்றின்றி
    வினைபுரியும்
    தங்களைப் போன்றோருக்கு
    பிறரின்
    தவறான புரிதல்கள்
    மற்றும் அறத்தை மீறிய செயல்பாடுகள்
    எப்படி பாதிப்பை தூண்ட முடியும்?
    அம்மையப்பர் அதை ஒருபோதும்
    அனுமதிப்பதில்லை.
    உங்கள் கருத்தின் படி இந்த காப்பு இருக்கும் போது பிறகு ஏன் நீங்கள் வருந்த வேண்டும்.
    அண்ணா...
    எந்த மாறுபட்ட
    சூழலும் உங்களை ஆட்படுத்த வாய்ப்பில்லை என்றும் நன்கு அறிவேன்.
    கடைக்கோடியில்
    பசியில் தவிக்கும் எங்களைப் போன்ற
    கைவிடப்பட்ட
    குழந்தைகளை காக்கும் அன்னையாகவே தங்களை காண்கின்றேன்.
    எனவே எந்த சூழலிலும்
    எங்களை கைவிட்டு விட வேண்டாம் என உரிமையுடன் கேட்டுக் கொள்கின்றேன்.
    விதைகளை விதைப்பது உங்கள்
    பணி. அது பலன் தருமா தராதா என்பது அம்மையப்பர் வசம் இருக்கிறது எனும் போது ஏன் வருந்த வேண்டும் அண்ணா.
    தவறான கருத்தாக இருந்தால் மன்னியுங்கள் அண்ணா.
    வாழ்க வளத்துடன்.

    • @TSR64
      @TSR64 ปีที่แล้ว

      அறம் என்பது நேர்மை உண்மை...
      தன் உண்மை இன அடையாளத்தை மாற்றி தமிழர் போல வேடமிட்டு ஏமாற்றுவது அறம் சார்ந்த செயலா...
      விடை சொல்லவும்..

    • @vimaladevivimala4313
      @vimaladevivimala4313 ปีที่แล้ว +1

      @@TSR64
      எதை ஏமாற்றி விட்டதாக கூறப்படுகிறீர்கள்

  • @vimaladevivimala4313
    @vimaladevivimala4313 ปีที่แล้ว

    🙂🙂🙂

  • @TSR64
    @TSR64 ปีที่แล้ว

    வடுக தெலுங்கு ஆசான் அவர்களுக்கு வணக்கம். மிகவும் உன்னதமான சேவை. பாராட்டுக்கள்.

    • @silambuarasan4394
      @silambuarasan4394 ปีที่แล้ว +1

      vunaiya yaru itha keka sonna....poi paithiyakara kootam ethachu mahabaratham, parasuram, saguni nu oorutitu iruppanunga.. atha poi paru.