🔴2025 எப்படி இருக்கும் ! 2026 எப்படி இருக்கும் தெரியுமா ! மிகப்பெரிய ஆபத்து ! | Bro. MD. JEGAN | HLM
ฝัง
- เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
- Like, Follow, Subscribe and Join with us to spread the Gospel to the ends of the earth! - bit.ly/2FGxxhg
God Bless You
2025 எப்படி இருக்கும் ! 2026 எப்படி இருக்கும் தெரியுமா !
இனி வரப்போகும் மிகப்பெரிய ஆபத்து ! வருகைக்கும் உலகத்திற்கும் முடிவிற்குமான மிக முக்கியமான அடையாளங்கள் என்ன தெரியுமா ! இனி நடக்கப்போவது என்ன !சிறப்பு செய்தி ! கண்டிப்பா பாருங்க ! | நீங்க கேட்க வேண்டிய மிக முக்கியமான செய்தி ! | SPECIAL MESSAGE | Bro. MD.JEGAN | கடைசிகால எச்சரிப்பின் செய்தி | NEW MESSAGE
#hlm #message #gospel #mdjeganmessages #joytv
ஆண்டவரே...வழி தப்பிப் போகும் கிறிஸ்துவ குடும்பங்களுக்கும்,உம்மை அறியாத மக்களுக்காகவும் வேண்டிக்கொள்கிறேன்.நானும் என் குடும்பத்தாரும் கூட உமது வருகையின் போது உம்மோடு எடுத்துக் கொள்ளப்பட எங்களுக்கு கிருபை செய்தருளும்...ஆமென்!..
சொன்ன சொல் மாறாதவர்.ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து.
இஸ்ரேலை ஆசீர்வதிப்பதே கர்த்தருக்கு பிரியம்
கர்த்தரை நடத்தை கெட்டவளின் மகன் எங்குறார்களே யூதர்கள்.
ஆமேன் 🙏🏻 இஸ்ரவேலின் பரிசுத்தர் அவர்களுக்கு முன்னாக இருக்கிறார் ✝️💯❤️❤️
நான் எப்போதும் வேண்டுவது இயேசு கிறிஸ்துவே உமது வருகை வரைக்கும் நான் உயிரோடு இருக்க வேண்டும் என்றுதான் வேண்டுவேன்
அப்படியென்றால் உமக்கு சாவில்லை.இப்படியே வேண்டிக் கொள்ளும்.
லூக் 21:34 நீங்கள் நினையாத நேரத்தில் இயேசு கிறிஸ்து வருவார்.
@@clock448 வந்து நான் தான் கடவுளென்பாரா?
அதற்கு அர்த்தம் தெரியுமா
Jesus will come after big crunch or big rip of the universe.
2000 ஆண்டுகளாக வந்து கொண்டுதானே இருக்கிறார் ??
அப்படி வந்தாலும் பெரிதாக ஒன்றும் சாதிக்க மாட்டார்
இஸ்ரவேல் நாட்டைச் சுற்றிலும் இருக்கிற எந்த இடத்தையும் எந்த உலக நாடுகளும் தொடமுடியாது
யார் உங்களுக்குச் சொன்னார்கள்? Do you tink the irondome will protect them?
The Lord Jesus Christ told us, O Israel, I will never leave you nor forsake you @@mars-cs4uk
எருசலேமுக்கு விரோதமாக யுத்தம்பண்ணின எல்லா ஜனங்களையும் கர்த்தர் வாதிக்கும் வாதையாவது : அவர்கள் காலூன்றி நிற்கையிலும் அவர்களுடைய சதை அழிதந்து போகும் ; அவர்கள் கண்கள் தங்கள் குழிகளிலே கெட்டுப் போகும் ; அவர்கள் நாவு அவர்கள் வாயிலே அழுகிப் போகும்.ஆமென்❤😂🎉😢😮😅😊
பைபிளில் கடைசிகாலத்தில் நடக்கும் என்று சொல்லப்பட்ட தீர்க்கதரிசனங்கள் ஒவ்வொன்றாய் நிறைவேறிக் கொண்டு வருவதைப் பார்க்கிறோம்;உலகில் நடந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு காரியமும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வருகை வெகுசமீபம் என்பதை உணர்த்துகிறது
மனித வரலாறு தொடங்கி இன்று வரை புரிகிற, அறிந்து கொள்ளக்கூடிய ,ஆதாரபூர்வமாக நமக்கு. இறைவனை ,கடவுளை வழிபட பரிசுத்த வேதாகமம் அருமையாக தீர்க்க தரிசனம் உரைத்து சொல்கிறது.நம்புகிறவர் நம்பட்டும்.அவரது ஆத்துமாவை காத்து கொள்ளட்டும்.
இறைவனுக்கு நாம்ஏன் வக்காலத்து வாங்கவேண்டும்.
Jesus coming soon. AMEN HALLELUJAH 🙏
யேசப்பா உங்க நாமம் மகிமை படுவதாக
ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன்
Bless this beautiful day and month l surrender each and every thing into your hands touch holy spirit guardian angel protect us from all harm and danger
GOD BLESS YOUR CHANNEL..
GODJESUS IS COMING VERY VERY SOON BE PREPARED BY VIGILANT IN PRAYER. கர்த்தராகிய இயேசுவின் வருகை சீக்கிரம் ஜெபத்துடன் விழித்திருப்போம். JÉSUS REVIENT TRÈS TRÈS BIENTÔT. soyez prêt dans la prière.
JEZUS KOMT ZEER ZEER BINNENKORT, WEES VOORBEREID DOOR WAAKZAAM IN GEBED
நல்ல நற்செய்தி! வாதம் செய்கிற மதிகேடன்களே! மனந்திரும்புங்கள்.
ஐயா பயங்காட்டாதேயும். இதைக்கேட்டு மக்கள் என்னசெய்யனும். யாருக்காவது பிரயோஜனம் உணாடா?.
Yes 💯 Amen 🙏 Amen praise God 🙏
Amen Amen
Amen Amen Amen 🙏
ஆமென் ஆமென் அப்பா halleluya
Praise the Lord
Praise God
ஆமேன் சர்வ வல்லமை உள்ள இறைவனுக்கே மகிமை
மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது 🙏🙏🙏🙏🙏
Bless our world
வசனம் பஞ்சத்துக்கு உதாரணமாக: பால் தினகரன் செய்கிற காரியங்களைக் கேள்விப்படுகிறபோதே புரிகிறது.(லூக்கா16:14,15: 19-31.)The Pharisees who were lovers of money,heard all these things,and they ridiculed him.15:And(Jesus)said to them,"You are those who justify yourself before people,but God knows your hearts."
Kartharal koodatha kariyam ethuvum illai...Ungalayum devan Ratchipar .....Amenn...
Glory to Jesus
Thank you JESUS. AMEN JESUS. AMEN JESUS. Thank you JESUS. Save us JESUS. We also need YOU JESUS. AMEN JESUS. SAVE us JESUS. AMEN.
இந்த உலகம் வேடிக்கை யும் விளையாட்டையு தவிர வேறென்ன . அவர்கள் என்னுகிறார்கள் நாம் ஆயிரம்ஆண்டுகள் . வாழ்வோம் என . வாய்பில்லை.🎉
Thank you brother 😢😢😢
"GOD OF ISRAEL, IS HOLY, HOLY, HOLY."AMEN (MATTHEW 22:37-39)
Amen
Thank you lord Jesus 🙏🙌💓
TQ pas Super message good gbu
Aiyyah praise the lord sthotiram,
I have hearing your messages tq for revealing about jesus coming to this world, amen
I'm from Bangalore, amen amen amen
Jews Israel will win by God's grace power Jesus yesappa is coming soon
Praise God prepare others to enter heaven
❤❤❤ ஈசு தமது 28 வது வயதில் ❤ எருசலேம் நகரில் நுழைந்தார் 2028 ம் ஆண்டு எருசலேம் சுத்தமாக்கி நீரூற்று பொங்கி கழுவி யூதர்கள் வாசனையே இல்லாமல் நறுமணம் கமழும் நேரத்தில் ஆசீவக சித்தர் வருவார் இது உண்மையில் உண்மை.
Jesus coming ❤❤❤price the lord
Thinkq lord Jesus amen Amen Amen 🌹 🌹 🌹 🌹 🌹 🎉🎉🎉🎉
Praise the lard
Tq pas.for this message gbu
☦️ Jesus is coming soon be ready ☦️
☦️ Aayathamaa 🙋
Amen ❤ praise God ❤
Sathya vachanathukaka nanni karthave 🙏
Amen. Praise my father.
Thank you Jesus 🙌✝️🙌🙏🙏🙏
Amen 🙏
இறுதி மெசையாவின் வருகை வந்து விட்டது அவர்களின் செயல் நடந்தேறிக் கொண்டிருக்கிறது
பாவத்தின் சம்பளமாகிய மரணம் அங்கு இல்லை
தேவனுடைய நித்திய ஜீவனை அனைவரும் அடைந்து வெற்றி பெறுகிறார்கள்
அதற்கு அடையாளம் இறந்தவர்களின் முகம் பசுமை மஞ்சள் வர்ணத்தோடு இளநகை பிறக்க சிரித்த முகமாக இருப்பார்கள்
அவர்கள் தேகம் பரிசுத்தமாக இருக்கும் இருக்கும் மாற்றம் அடிக்காமல் மாறுதலாக மனம் வீசும்
தீட்டு நாற்றம் அடிக்காது மனம் வீசும்
அவர்களுடைய துக்கம் தொண்டையை அடைக்காது தீர்த்தம் கொடுத்தாள் தொண்டையில் இறங்கும்
இந்த அடையாளத்தில் மரணிப்பவர்கள் தான் பாவத்தின் சம்பளம் வாங்காதவர்கள்
இந்த தேவ அடையாளம் உள்ள வழிபாடு எங்கேயாவது இருக்கிறதா இருந்தால் அதுதான் தேவன் வந்த எல்லை
செயல்தான் அடையாளம்
23 அவர்கள் பரிசுத்தமானதற்கும் பரிசுத்தமல்லாததற்கும், தீட்டானதற்கும் தீட்டல்லாததற்கும் இருக்கும் வித்தியாசத்தை என் ஜனத்துக்குப்போதித்து, அவர்களுக்குத் தெரியப்பண்ணக்கடவர்கள்.
எசேக்கியேல் 44:23
இந்த தீர்க்கதரிசனம் இன்று நடந்தேறிக் கொண்டிருக்கிறது
இந்த தீர்ப்பு வசனம் *மெய்வழிச் சாலை என்னும்* *பொன்னரங்க தேவ* *ஆலயத்தில் நடந்து கொண்டிருக்கிறது*
54 அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ளும்போது, மரணம் ஜெயமாக விழுங்கப்பட்டது என்று எழுதியிருக்கிற வார்த்தை நிறைவேறும்.
1 கொரிந்தியர் 15:54
அறிவுள்ளதாகிய இது அழியாமையும் தேகம் அழிவு உள்ளது கர்த்தர் வந்த எல்லையில் அந்த தேகம் அழியாது
சாவுக்கு ஏதுவாகிய இது சாவாமையும்
உயிருக்கு சாவு உண்டு அதுதான் மரணம்
அந்த உடலிலேயே உயிர் தங்குவது சாகா வரம் நித்தியஜீவனை அடைவதற்கான அடையாளம் இதுவே கர்த்தருக்குள் நித்திரை ஆவது
நாற்றமெடுத்து நலம் குலைந்து மரணத்தில் விழுபவர்கள் எப்படி கர்த்தருக்குள் நித்திரை அடைய முடியும்?
மெய்வழி சாலை என்னும் பொன்னரங்க தேவ ஆலயத்தில் இன்று இந்த செயல் நடந்து கொண்டிருக்கிறது
நிஜமான கிறிஸ்டினாக இருந்தால் இதை என்ன என்று தேடிப் பாருங்கள்
அங்கு மதம் என்பது கிடையாது மதமாற்றம் செயலும் கிடையாது இது முற்றிலும் இறைவனுடைய செயலை குறித்து அவர்களுடைய அடையாளத்தை காட்டுவது
கர்த்தர் மேல் அன்பு உள்ளவர்கள் தொடர்பு கொள்ளுங்கள் 7539995808
Hallelujah, Amen 🙏
நீங்க என்ன செய்வீங்க, அதுதான் எங்களுக்கும் நடக்கும், தீர்க்கதரிசிக்கும்., தீர்க்கதரிசி இல்லாதவர்களுக்கும் அழிவு தான் வரும்
Aana neenga yesuva yethukonga appo unga aathma heaven ku pogum
Praise the lord God bless you
Glory Be to God..
As a pastor my husband always speaks vulgarwords, even while reading Bible also.Now he stopped taking alcohol after your prayer.But cursing his own wife and children never stopped.please kindly keep in prayer brother.Thank you
u pray sister, The word is given to you its in your hands seek God and he will bring changes
@@Star-uf2kv yes brother I never loose hope.Daily my daughter and me keep on praying not only for him but we pray those who are like him.I believe that God will answer . thank you
Don't worry. God will bless.. we will pray
@@SheelaRoseline-et7jp
Never give up pray continuously.GOD will deliver him completely.
Thank you so much brother
Jesus Christ coming soon 🙏🏻
Never
ஆமென்.ஆமென்.ஆமென்
Enakkellam. En. Nadhan. Easuvai. Ninaithaley. Azhai. Varum. Avarukku. Ella. Nilaiyilum. Nandry. Soalikoandey IruppenAmen. Al Ley. Lu. Ya.
ஆமென்
அல்லேலூயா
Amen jesus yella makkalum varanum pa
Praise god great word
Thank you brother
JESUS CHRIST 2ND COMING RETURNS SOON😢❤😢
ஆமென்
Karthar nallavar, isravelai aasirvathipathey kartharuku piriyum
💯 True.
ரீல்ஸ் &சார்ட்ஸ் போடுங்க பாஸ்டர். நீண்ட வீடியோ மக்கள் பார்க்க சிரமம்.
5758 God's grace grace +grace, and Holy spirit is going move in extraordinary 5758 and gifts of the Holy Spirit September (9)
alaluya alaluya sothream yeausep🙏
avar solla akum avar kattalaieda nirkkum
இந்த செய்தி எந்த சபையில்,, எந்த ஊரில் நடந்தது. தகவல் சொல்லவும் 👍🤝👍
Jesus
I have to take baptism. God will make me to do.
33 மேலும் இராத்திரியில் அந்நேரத்திலேதானே அவன் அவர்களை அழைத்துக்கொண்டுபோய், அவர்களுடைய காயங்களைக் கழுவினான். அவனும் அவனுடையவர்கள் அனைவரும் உடனே ஞானஸ்நானம் பெற்றார்கள்.
அப்போஸ்தலர் 16:33
உன் தாயின் கருவில் நீ ஒன்றுமே இல்லாத போது... உன்னை கருவாக உருவாக்கி மிக மிக பாதுகாப்பாக வைத்து... உயிர் தந்து அறிவு தந்து மனிதனாக உருவாக்கியது யார்??? சிந்திக்கவே மாட்டீர்களா???
நீங்கள் வணங்கும் இந்த சிலைகளா??
அந்த சிலைகளால் பார்க்க முடியுமா???
கேட்க முடியுமா??
சிந்தியுங்கள் மக்களே... ஒரு எறும்பை கூட படைக்க முடியாது சிலைகளால்...
நீங்கள் வணங்குவதற்கு சிலையிடம் என்ன தகுதி இருக்கிறது?? ஒன்றுமே இல்லை...
ஆனால் அல்லாஹ்... அவன் தனித்தவன்.. அவன் யாரையும் பெறவுமில்லை யாராலும் பெறப்படவுமில்லை...
அவன் தூய்மையானவன்...
அவன் உருவமற்றவன்....
உலகில் உள்ள அனைத்து உயரினங்களுக்கும் உயிர் இருக்கிறது... அந்த உயிர் உருவமற்றது... அது மட்டுமே அழியாதது... உருவமுள்ள உடல்கள் அழிந்தே தீரும்...
உருவமற்ற உயிர்... நிச்சயமாக உருவமற்ற ஒன்றில் இருந்து தான் வந்திருக்க வேண்டும்...
உருவமற்ற இறைவன் அல்லாஹ் மட்டுமே... ஆகவே அல்லாஹ்வே இந்த உயிரை படைத்தான்... அதை சுமக்கும் வாகனமாக மட்டுமே இந்த உடலை படைத்தான்....
சிந்தியுங்கள் சகோ.... ஒரு சிறு கொசுவிற்கு கூட உயிர் இருக்கிறது... அது கூட அல்லாஹ்வின் படைப்பு....
நம்மை படைத்து பரிபாலிக்கும் அல்லாஹ் மட்டுமே வணக்கத்திற்கு தகுதியான கடவுள்.... முஹம்மது நபிகள் கூட வணங்க தகுதியற்றவர்கள்... இயேசு நபியும் வணங்க தகுதியற்றவர்கள்.... ஏனென்றால் அவர்களெல்லாம் படைப்புகள்...
வணங்க தகுதியானவன் படைத்தவன் மட்டுமே... படைப்புகள் அல்ல... ஒரு 5 நிமிடம் சிந்தித்து பாருங்கள்... பூக்களை பாருங்கள் சிந்தியுங்கள்... அழகழகான பறவை இனங்களை பாருங்கள் சிந்தியுங்கள்... கோடிக்கணக்கான கடல் வாழ் உயிரினங்களை பாருங்கள்...
ஏன் உங்கள் உடல் உறுப்புகளையை பாருங்கள்... இவ்வளவு செம்மையாக இவைகளை படைத்தது யார்??? சிந்தியுங்கள்... கடவுளை கண்டுகொள்வீர்கள்..
அல்லாஹ் மட்டுமே இவைகளை படைத்தவன்... அவனை விட்டு விட்டு அவன் படைத்த படைப்புக்களை வணங்காதீர்கள்...
அல்லாஹ்வை வணங்குபவர்கள் முகங்கள் அழகாகும்... உள்ளம் நிம்மதி அடையும்....
நான் சொல்வது பொய் என்றால் 5 வேளை அல்லாஹ்வை வணங்குபவர்கள் (முஸ்லிம்கள்) முகங்களை பாருங்கள்... எவ்வளவு பிரகாசமாக இருக்கும்...
100 முறை அல்லாஹ் அல்லாஹ்.. என்று சொல்லி பாருங்கள்... உங்கள் உள்ளம் எவ்வளவு நிம்மதியாக இருக்கும் என்பதை உணர்வீர்கள்...
அல்லாஹ் யாரிடமும்... எந்த தேவையுமற்றவன்....
அவன் யாருடைய தோற்றத்தையும் பார்ப்பதில்லை...
மாறாக அவன் உள்ளத்தையே பார்க்கின்றான்... அதனால்தான் இயேசு நபியை.. முஹம்மது நபியை... தனது தூதராக நியமித்தான்.... அதன் பரிசாக அல்லாஹ் அவர்களுக்கு ஏனைய மனிதர்களால் செய்ய முடியாத அற்புதத்தை வழங்கினான்...
ஏனென்றால் அவர்களெல்லாம் தனது நற்குணத்தால்... உள்ளத்தால் உயர்ந்தவர்களாக வாழ்ந்தார்கள்...
Ameen 🙏
,,🌍ஒவ்வொரு காலகட்டத்திற்கும் ஒவ்வொரு இறைத்தூதர்களை இந்த உலகத்திற்கு இறைவன் அனுப்பி வைத்தான் அந்த வரிசையில் இயேசு கிறிஸ்து ஈஸா (அலைஹிஸ்ஸலாம்)
அவர்களின் மீது இறைவனின் அன்பும் அருளும் நிலவட்டுமாக அந்த வரிசையில் இறுதியாக வந்தவர் தான் முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களே வழியும் சத்தியமாக இருக்கின்றார்கள் எனவே அவரை பின்பற்றியவர்கள் மறுமையில் வெற்றி பெறுவார்கள் எனவே ❤அன்புள்ள கிறிஸ்தவ சகோதர சகோதரிகளே இஸ்ரவேல் ஜனங்கள் (யூதர்கள்) எவ்வாறு இயேசு கிறிஸ்துவை ஆணவத்தால் ஏற்க மறுத்தார்களோ
அதே போன்று நீங்களும் (இருந்து) மறுத்து விடாதீர்கள்❓ நிச்சயமாக குர்ஆன் இறைவனின் வேதம் என்பதற்கு பல அத்தாட்சிகளை இறைவன் அதில் வைத்துள்ளான் இது இயேசுவையும் அவரது தாயை மரியத்தையும் உண்மைப் படுத்துகிறது
எனவே இறுதி வேதமான 📖திருக்குர்ஆனை ஒருமுறையேனும் உங்கள் வாழ்நாளில் படித்து விட்டு செல்லுங்கள் இது எனது சிறிய வேண்டுகோள்
இது ஒரு ❤அன்பான அழைப்பைத் தவிர வேறு ஒன்றுமில்லை❤
U read must bible
உங்கள் குரானில் தான் உங்களுக்கு அதில் எதாவது சந்தேகம் இருந்தால் பரிசுத்த வேதாகமத்தை வசித்து அறிந்து கொள்ள வேண்டும் என்று.
Amen halleluja 🙏
ஐயா எனக்கு ஒரு சந்தேகம் RC Church ஐ சிலை வழிபாடு என்று கூறிவிட்டு, இயேசுவும் சீடர்களுமாக ஓவியம் வரையப்பட்ட சிலைக்கு முன் செய்தி கொடுக்கலாமா?
அந்த சபையில் சிலை வழிபாட்டை பார்த்து கண்டீத்தீர்களா?
@@mathsking7191
Unaku kandika athigaram Jesus koduthirunthal neenga poi kandinga sir..
Prasangam saikiravanga ellarum ithai solranga ..
பைபிளில் சொன்ன விசயங்கள் பல நமது நாட்டில் 5000வருடங்கள் முன்னர் சித்தர்கள் கூறியுள்ளனர் எடுத்துகாட்டு அனுஆயுதம் உலகின் மத்திய பகுதியில் நடக்கும் வன்முறைகள் முதலியன போகர் 7000 நூலில் அனைத்து விசயங்களும் உள்ளன ஆனால் அது தூய்மையான தமிழ் மொழியில் இருப்பதனாலும் மேலும் அந்த தமிழ் மொழி அழிக்கபட்டதினாலும் இறைவன் பைபிள் மூலமாக பிரச்சாரம் செய்கின்றார் இறை சக்தியை வெல்ல முடியாது என்பது இதுவே மிக பெரிய சாட்சி ஆகும்
Brother 12 apostles took ordinary baptism
They are now in heaven
In the desert area there is no water fesilities
Other religions people also enter the heaven
Aamin aamin
🙏🙏🙏🙏🙏
உலகத்தில் உள்ள அனைத்து கலாச்சார சீர்கேடுகளும் கிறிஸ்தவர்கள் மற்றும் கிறிஸ்துவ நாட்டினால் உருவாக்கப்பட்டது, மறுக்கமுடியாத உண்மை.
கலாச்சாரம் என்பது ஏழைகளுக்கு தான் கலாச்சாரம் பேசுறவனே அளவுக்குமீறி பணம் வந்தால் கலாசாரத்தை கைக்கொள்வது இல்லை .
அதனால் நீங்க கவலை பட தேவை இல்லை. அவர்கள் மனம் மாறுவார்கள். நீங்கள் (இஸ்லாமியர்) உங்கள் நாடுகளை விட்டு எல்லா கிருஸ்தவ நாடுகளையும் நிரப்பி சீர்கேடு செய்கிறீர்கள். இன்றைய பிரிட்டன் நிலை அதற்க்கு உதாரணம். உங்கள் நாட்டிற்கு திரும்முங்கள். அந்த நாடு சீர்பெரும்.
நீங்கள் சொல்லுகிறது உண்மை ஐயா
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Paster ulagam azhinthal muzhuvathu azhindu viduma
Ella makkalum iranthu viduvargala
How Cain got his wife.
🙏👳✝️❤
Vasanam no. English le podunge pls.... 🙏
Ewlo thappu thappa tipe pandra😮
ஊழியம் செய்ய வேண்டும் aanal இதோ வருது aapattu entr eattanai நாள் oottuvatu
Aaviyanaver kooruvatai katkkalam
Vaetru பிழைப்பு
Devanukku nantre
இயேசு இறைவனின் தூதரும்-அடியாரும் ஆவார். பரிசுத்த ஆவியான இறைவன் அல்லாஹ் ஒருவன் மட்டுமே கடவுளாவார்.
Jesus Christ is the real god only
@@Uma-qt3zx Jesus not GOD. He is GOD messenger. GOD is .....think well.
@@Mahebmehar: அது உங்க குரானின் கதை...
@@MahebmeharJesus is the God. தெய்வத்துவத்தில் பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவி உண்டு. தெய்வத்துவத்தின் ஒரு தன்மை இயேசு கிறிஸ்து.
இயேசு தேவன் இல்லை என்றால் அல்லா உங்களுக்காக மரித்தாரா? நீங்கள் இன்னும் குர்பானி கொடுப்பது எதற்காக? இரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவ மன்னிப்பு இல்லை. Jesus died for the salvation of the entire world. இன்றைக்கு அல்லாவை மக்கா மதீனாவில் சிலை வழிபாடு செய்கிறீர்கள்.புரிந்து தான் செய்கிறீர்களா இல்லை புறியாமலேயா?
Jesus alone said he is the way, the truth and the life. He is the way to eternity. Your Muhammad did NOTHING for the human race. He didn't even set an example for others to follow. He said to kill those who don't follow Allah. My Jesus said to love our enemies.
My Jesus is coming again to judge. What for you people waiting for Jesus (according to your Quran), to play with him?
Repent and accept Jesus and be saved ..
@@kisvanth8655 பரிசுத்த ஆவி பிதா யார்?
என்னை ஏன் கைவிட்டீர் பிதாவே , தன்னை தானே அழைத்தாரா இயேசு?
இஸ்ரேலையாராலும்அழிகமுடியாதுஅவர்கலைஅழிகநிணைபவர்கல்தடம்தேரியாமாபேரவார்கல்
🙏🙏🙏
😢
Sir avunga sollradha yaaru???
Yesu aandawan illa.
Allah meethu saththiyemahe.. nee sollum onreiyum ...insha allah naan seiye maattean....... vallahi. Billahi ..thallahi.....
காஸா தரை மட்ட மாகி அது குடியேற்றம் இல்லாமல் போய் விட்டது.. இன்னும் பல உள்ளன.. போய் படியும்
Ada paavi md jagan oil na curudayalapathi solla bible kuruttu jagan oil na holy spirit ta kurikkum