அன்பின் ஆண்டவரே எங்கள் மீது இரக்கமாயிரும் ஆண்டவரே எங்கள் மீது இரக்கமாயிரும் ஆண்டவரே என் குடும்பத்தை உம் பாதம் வைத்து வணங்குகின்றேன் மன்னித்து ஆசீர்வதித்து உம் வழி நடத்தும் அப்பா நன்றி இயேசுவே
ஜெபமாலை சொல்வதன் மூலம் மூலம் , வளமும், செல்வமும், நற் சுகமும் ,அருள் வளமும், பொருள் வளமும், நம்மால் நம் தேவா அன்னையிடம் இருந்து பெற முடியும். அன்னை இன்றி வெற்றி இல்லை. அன்னை இருக்க தோல்வியில்லை.
அம்மா மாதாம்மா வாழ்க வாழ்க வாழ்க
Amen Amen Amen. Thank you Jesus. Praise God Father 😇
மரியே வாழ்க
ஜெபமாலை ஜெபித்து அன்னையின் பாதுகாப்பில் சத்துருக்களை வெல்வோம். ஆண்டவரின் இரக்கத்தை பெறுவோம். மரியே வாழ்க.
Thank you fr. Exactly. Ave mariya. Amen.
அன்பின் ஆண்டவரே எங்கள் மீது இரக்கமாயிரும் ஆண்டவரே எங்கள் மீது இரக்கமாயிரும் ஆண்டவரே என் குடும்பத்தை உம் பாதம் வைத்து வணங்குகின்றேன் மன்னித்து ஆசீர்வதித்து உம் வழி நடத்தும் அப்பா நன்றி இயேசுவே
Avea marya
Praise the lord 🙏. Ave Maria.
Praise the Lord
மரியே வாழ்க 🙏
நன்றி பாதர் ஜெபமாலை கூறுவதன் பயன் கூறியதற்காக நன்றி..!!
ஜெபமாலை சொல்வதன் மூலம் மூலம் , வளமும், செல்வமும், நற் சுகமும் ,அருள் வளமும், பொருள் வளமும், நம்மால் நம் தேவா அன்னையிடம் இருந்து பெற முடியும். அன்னை இன்றி வெற்றி இல்லை. அன்னை இருக்க தோல்வியில்லை.
மரியே வாழ்க
Praise the Lord