எல்லோரும் பிறந்தோம் வாழ்ந்தோம்,மறைந்தோம் என்று தான் காலம் ஓடிக் கொண்டிருக்கிறது ஆனால் மக்கள் மனதில் யின்றும் வாழும் தலைவன் ஒன்றேண்டால் அது எக்கள் மக்கள் திலகம் மட்டுமே😭😭😭
Super beautiful words intha song yenga appavukku rompa pudicha song intha song paadi ponnuna ippadithan valaranum solli valarthar ❤❤❤❤❤arumaiyana song 👌👌👌👌
ஏ,அப்பா செல்லம்,எல்லோராலும் போற்றப்படும் இயேசுநாதரை சிலுவையில் அறைந்து கொடுமைப்படுத்திய நாளை துக்க வெள்ளி என அழைக்காமல்,புனித வெள்ளி என்று ஏன் கூறுகிறீர்கள்? யார் மனதையும் நோகவைப்பது இக்கேள்வியின் நோக்கமல்ல. பதில் தெரிந்தவர் எழுதலாம்.
அநேகமாக உங்கள் அப்பா அவரது அம்மாவின் ஜாடையிலும், நீங்கள் உங்க அப்பா ஜாடையிலும் இருப்பீர்கள் என நினைக்கிறேன். அதனாலேயே உங்கள் அப்பா, தனது தாயை உங்களிடம் கண்டார். எனக்கும் என் அப்பா என்றால் உயிர்.
அர்ஜூன் நல்ல ரோஜாநிறம்! ஆறடிக்கு மேல் உயரம்!நல்லசுருட்டைமுடி! அவர் அம்மா மேளகாரஜாதீங்கறதாலே அவ்ளோ அழகும் நிறமும்! அர்ஜூன் நெத்தில வீபூதீப்போட்டுவர்றதைப்பாத்து கிறீஸ்தவப்பொண்ணான நான் பயப்பட்டேன் !நான் யேசுவைத்தவிர எதையும் வணங்கமாட்டேன்! 👸
எம்ஜிஆர் நடித்த படம் வெற்றி தான் நல்ல மனசு தலைவா பாடல் வரிகள் தான் பிடித்தது சூப்பர் கருத்துக்கள்
இனி வராது இது போல் காலத்தால் அழியாத பாடல்கள்
எல்லோரும் பிறந்தோம் வாழ்ந்தோம்,மறைந்தோம் என்று தான் காலம் ஓடிக் கொண்டிருக்கிறது
ஆனால் மக்கள் மனதில் யின்றும் வாழும் தலைவன் ஒன்றேண்டால் அது எக்கள் மக்கள் திலகம் மட்டுமே😭😭😭
பாடல் யார் எழுதியதாக இருந்தா லும் அதை சொல்பவர் சொல்லும் போது தான்உயிர்பிக்கும் அது புரட்சி தலைவர் பொன் மனச் செம்மல் மட்டும் தான் பொருந்தும்
இதைதானே சகோதர ரே நான் எழூதீருக்கேன்! 👸
Jayalailatha va thirudunathu Ivan dhan
உண்மை 👍
ஆம் சரியே
❤
அன்றும் இன்றும் என்றும் கேட்க கூடிய அருமையான பாடல். என் தலைவா❤M.G.Ramachandran
மக்கள் கவி பட்டுக்கோட்டை...❤❤❤❤
எங்கள் தெய்வம் வாத்தியார் எம்ஜிஆர் அவர்கள் முகத்தை பார்த்தாலே பசி தீறும் அழகு சிரிப்பு அழகோ அழகு எங்கள் வாத்தியார் நடராஜன்
கொடுக்கற காலம் நெருங்குவதால் இனி எடுக்குற அவசியம இருக்காது, இருக்கிதெல்லாம் பொதுவாய் போனா "பதுக்குற" வேலையும் நடக்காது
தலைவா அருமையான தத்துவ பாடல்🙏
எம்.ஜி.ஆரை வெல்ல எவராலும் முடியாது
Super beautiful words intha song yenga appavukku rompa pudicha song intha song paadi ponnuna ippadithan valaranum solli valarthar ❤❤❤❤❤arumaiyana song 👌👌👌👌
புன்னகை பொதிந்த எம்ஜிஆர் அவர்களின் முகத்திற்கு பொருத்தமாக டி.எம்.எஸ் ஐயாவின் வெண்கலக்குரல் எட்டுக்கட்டையில். இப்படி ஒரு பாட்டு இனி வருமா?
Super song
I miss you 😢😢😢❤❤❤ thaliva❤❤❤
sinthithu pathu seigaiyai mathu, sirusa irukaiyil thiruthiko,thavaru sirusa irukaiyil thiruthiko, therinthum theriyama nadanthu nadanthiruntha atha thirumbaum varama pathuko. 🙏😭🙏💔🐅. thirudara pathu thiruntha vitaal, thirutai ozhika mudiyathu.... 🐅
புரட்சி தலைவர் ஆச்சியில் தமிழகத்ன் பொற்காலம்
அன்பு தலைவர் புகழ் என்றும் மங்காது.
என் உயிர் தலைவா.
Super song ❤❤❤❤🎉
Beautiful words, eternal songs
Super lains
Super song👌❤️❤️❤️
I love you❤❤❤songs
Pattu kottai❤
Mmmm vera leval 😮😮😮😢😢😢😢😢
Very good advice
EnthaSongs
Original SriaAyyapanSongselJoinpannukerom
26.04.2024
BabaNasam
Team
ஓம்சக்தி
M.G.R சொந்த வாழ்க்கை நமக்கு தேவையில்லை .உபதேசித்தவற்றைதெய்வவாக்கா ஃபாலோ பண்றவங்களை மனதாரவணங்குகிறேன்🙏
Kedukuranvanga irrukira varai edukaravanga irrupanga 🤔🤔🤔🤔🤔🤔🤔🥺🥺🥺🥺🥺🥺🥺😭😭😭😭😭😭😭😭😭
ஆஹாஹா!எத்தனை அழகானப்பாட்டு !பட்டுக்கோட்டையாரின் பொன்வரிகள் பொன்மனச்செம்மல் எம்ஜிஆர் அப்பாவின் நடிப்பால் மெருகேறீயதை ஒப்புக்கொள்ளணும்! குழந்தைகளோடு அப்பாவைப்பாக்கையில் கண்களில் கண்ணீர் வழிகிறது !என் அப்பாவைப்பாக்கறதுபோலயேஇருக்கு !எங்க அப்பா இப்டித்தான் (நாங்க ஏழுகுழந்தைகள்) எங்களைத்தூக்கிவச்சுக்கொஞ்சுவாங்க!அதுவும்நான்னா ரொம்பச்செல்லம்!என்னை அவரினரம்மான்னு சொல்லிசொல்லிக்கொஞ்சுவார்! குழந்தைகளுக்கு அப்பா மீட்டாய் 🍭 தர்றாரூ! அந்தப்பாப்பாக்கள் அழகு ! எம்ஜிஆர் அப்பாவின் புன்னகை முகமும் நடிப்பும் ஆஹா!மனதை கொள்ளை கொள்கீறது !எஸ்எம்எஸ் இசையும் ராகமும் டிஎம்எஸ் வாய்ஸ்சும் அற்புதம்! பட்டுக்கோட்டையாரின்பாடல்உக்கு நிறையப்பேரு வாயசைச்சாலும் சீவாஜி ஜெமினீ போன்றோர் எம்ஜிஆர் அப்பாவாயசைச்சதே பிரபல்யம் ஆனது ஆச்சர்யம்! அதுதான் எம்ஜிஆர் அப்பா! உண்மையாகவே நல்லொழுக்கங்களோடு வாழ்ந்த மகான்! அப்பாவை இப்படி க்குழந்தைகளோடுக் காண்பது 👀 நெகிழ்ச்சியாய் இருக்குது ! நன்றீங்க மேடம் !இன்னிக்கு எங்களுக்கு புனீதவெள்ளீ 👸 🙏
ஏ,அப்பா செல்லம்,எல்லோராலும் போற்றப்படும் இயேசுநாதரை சிலுவையில் அறைந்து கொடுமைப்படுத்திய நாளை துக்க வெள்ளி என அழைக்காமல்,புனித வெள்ளி என்று ஏன் கூறுகிறீர்கள்?
யார் மனதையும் நோகவைப்பது இக்கேள்வியின் நோக்கமல்ல.
பதில் தெரிந்தவர் எழுதலாம்.
அநேகமாக உங்கள் அப்பா அவரது அம்மாவின் ஜாடையிலும், நீங்கள் உங்க அப்பா ஜாடையிலும் இருப்பீர்கள் என நினைக்கிறேன். அதனாலேயே உங்கள் அப்பா, தனது தாயை உங்களிடம் கண்டார்.
எனக்கும் என் அப்பா என்றால் உயிர்.
ஏன் நாங்க புனிதவெள்ளீங்கிறோமின்னா யேசு கடவுள் ! ஒங்களுக்குலாம் யேசுவின் மகத்வமும் மகிமையும் தெரியாது புரியாது !நான் என் அர்ஜூன்ட்ட பயந்த தே அவரு நெத்தீலவச்சீருத்த விபூதி்பட்டைகளே! 👸
அர்ஜூன் நல்ல ரோஜாநிறம்! ஆறடிக்கு மேல் உயரம்!நல்லசுருட்டைமுடி! அவர் அம்மா மேளகாரஜாதீங்கறதாலே அவ்ளோ அழகும் நிறமும்! அர்ஜூன் நெத்தில வீபூதீப்போட்டுவர்றதைப்பாத்து கிறீஸ்தவப்பொண்ணான நான் பயப்பட்டேன் !நான் யேசுவைத்தவிர எதையும் வணங்கமாட்டேன்! 👸
@@helenpoornima5126 ஓ.
Forever' super &good song to learn how to live defect free life.
if uruttu is a song ❤😂
😢🙏
தலைவர் M G R காலத்தில் அழியாத காவியம்
Super ❤❤❤❤❤
M.G.R an tyivam ❤❤❤❤😂❤❤🎉😂
yarellam 2023 August ku piragu vanthu irukinga...
✋🏽
AnnaNagar
Mr KanthaSamy
NaeduCollege
2024 july ?? ❤
நெல்லை மாவட்டம் பார்வதியல100
sabash
Life lessons
❤️Thalaivar❤️for no reason ❤️🙏💐
இதை எழுதிய கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் என்று நினைக்கிறேன் அவர் போற்றப் படவேண்டும் வாய் அசைத்தவருக்கு இல்லை
Song slow
Don't steal make some thing special
எம்ஜிஆரின் முதல்வாரதிற்கு பட்டுகோட்டையாதற்கு அவரது பாடல் பங்கு உள்ளது
Super song