ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก
ஆம்ஸ்ட்ராங் கொலையில் ஆருத்ரா நிறுவனம் | அதிர வைக்கும் கொலையின் பின்னணி
ฝัง
- เผยแพร่เมื่อ 5 ก.ค. 2024
- பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலையின் பின்னணி
#amstrong #ஆம்ஸ்ட்ராங் #bsp
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் குறித்தும் நடப்பு அரசியல் குறித்தும் காமாட்சி நாயுடு அவர்களோடு சிறப்பு நேர்காணல்
#vikkiravandi #kamatchinaidu #dmk
பொய் சொல்லாதிங்க முதல்வரே | அமைச்சர் எம்எல்ஏக்களை ஓட விடும் மக்கள் | என்ன செய்து கிழித்தீர்கள் ?
• பொய் சொல்லாதிங்க முதல்...
ஸ்டாலின் அறிவித்த 6000 ரூபாய் ? | நேரு வெளியிட்ட ஆதாரங்கள் | ஊடகங்களை மிரட்டும் ஆர்எஸ் பாரதி மகன் |
• ஸ்டாலின் அறிவித்த 6000...
6000 ரூபாயை வங்கியில் போடாதது ஏன் ? | நேரலையில் அழைத்த சீமான் | பதுங்கிய சுகாதார அமைச்சர் |
• 6000 ரூபாயை வங்கியில் ...
தண்ணீருக்குள் முழ்கிய கண்டெய்னர்கள் | ஐந்து நாட்கள் போராடிய உயிர்கள் | வேளச்சேரி விபத்து பின்னணி |
• தண்ணீருக்குள் முழ்கிய ...
சென்னை வெள்ளத்தில் மிதக்க இதுதான் காரணம் | வேளச்சேரியை ஆட்டையை போட்ட திமுக | Exclusive |
• சென்னை வெள்ளத்தில் மித...
சென்னையை மீட்கும் சீமான் | களத்தில் இறங்கிய நாம்தமிழர் | வெள்ளம் வராமல் தடுக்கு இது மட்டுமே தீர்வு
• சென்னையை மீட்கும் சீமா...
இயல்புநிலைக்கு திரும்பிய சென்னை | மிக்ஜம் கற்றுக்கொடுத்த பாடம் | திராவிட மாடலின் தோல்வி ?
• இயல்புநிலைக்கு திரும்ப...
மிரட்டும் மிக்ஜம் புயலால் மிதக்கும் சென்னை | தண்ணீரில் மூழ்கிய கார்கள் | வரலாறு காணாத வெள்ளம் |
• மிரட்டும் மிக்ஜம் புயல...
தண்ணீரில் தத்தளிக்கவிட்ட திமுக | சென்னை மக்களின் உண்மை நிலை | களத்தில் சாட்டை | Chennai floods |
• தண்ணீரில் தத்தளிக்கவிட...
***********************************
For more updates:
Facebook : / saattaionline
Twitter : / saattaionline
Instagram: / saattaionline
#dmk #dmkitwing #erodebyelection #seeman #saattaiduraimurugan #saattai #ntk #naamtamilar
சுடலை ஒரு பிணம்.....அவன் இருப்பது ஒன்று தான்.....இல்லாமல் போவதும் ஒன்று தான்.....
Sleeping 😴
😂😂😂 fact fact
S
S
இதுதான் ஒருகல்லில் இரண்டு மாங்காய் வீழ்த்துவது. ஒரு புறம் அரசியல் எதிரி , மறுபுறம் சமூக ஆதரவாளன்.
நமது சீமான் அண்ணா, சாட்டை உள்ளிட்ட நாம் தமிழர் பிள்ளைகள் அனைவரும் சுய பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டிய தருணம்! தயவு செய்து பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்.🙏🏻🙏🏻🙏🏻
😂😂😂😂😂
ஜெயலலிதா அம்மாவின் ஆட்சியின் அருமை இப்போது தான் புரிகிறது சுடலைகிட்ட மாட்டிக்கொண்ட தமிழ் நாட்டு மக்கள் 😢😢😢😢😢
சரியாக விசாரணைகள் நடந்தால் எங்கே சுற்றி சென்றாலும் இறுதியில் வந்தடையும் முக்கிய புள்ளி கோபாலபுரந்தான். 😂😂😂
😂
யாரு உன்னோட அம்மா சொண்ணாளா 😅😅
@@hideboysgaming3650உங்கள் அம்மா மாதிரி எங்கள் அம்மா இல்லை
😂😂 கடைசி dmk தான் வரும்
@@hideboysgaming3650😂😂uin அம்மா கிட்ட kallu first tu
சாட்டையின் அறம் சார்ந்த ஊடகப் பணிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏🏽
தம்பி துரைமுருகனுக்கு வாழ்த்துக்கள் தம்பி நீங்களும் அண்ணனும் ரொம்ப கவனமா இருக்கணும் தம்பி திருநெல்வேலி சீவலப்பேரியில் இருந்து பேசுறேன் தம்பி துரைமுருகன் நீங்க திருநெல்வேலியில் இருந்து ஒரு 20 பேராவது கூட்டிட்டு போங்க உங்க கூட வைத்துக் கொள்ளுங்க என்ன இந்த திராவிட எதிரிகளுக்கு நீங்கள் கவனமாக இருக்க வேண்டும் அன்பு அண்ணனின் வேண்டுகோள் தமிழ் தேசியத்திற்கு நீங்கள் தேவை எதுலயும் அசால்ட்டாக இருக்காதீர்கள் நம்முடைய கண் கழுகு பார்வையாக இருக்க வேண்டும் நம்மைச் சுற்றிலும் புலிகளின் எரிமலை படைகள் இருக்க வேண்டும் மறந்து விடாதீர்கள் துரோகிகளால் நாம் வீழ்ந்து போனோம் நான் உங்கள் கட்சியில் இல்லை இருந்தாலும் நான் தீவிர தமிழ் தேசியவாதி உங்களுடைய போல்டான இந்த செய்திகளுக்கு வாழ்த்துக்கள் தம்பி மிகவும் கவனம் மிகவும் கவனம் தம்பி அண்ணனுக்கு வலது கையாக செயல்படுகிறீர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் இது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள் நன்றி
உலகத்தமிழர்களுக்கு வேண்டுகோள் . அரசை நம்பாமல் நாமே சீமான் அண்ணனுக்கு பாதுகாப்பை வழங்கவேண்டும் .
😂😂
Avanatha first poda sollanum appotha Tamil Nadu nalla irukkum
கோவம் வர்ற மாதிரி comedy பண்ணாதீங்க டா......
Appadi partha unna petha unnoda appanaiyum oothalaiyumtha first podanum @@manilakshitha3989
@@manilakshitha3989சூப்பர் அருமை தோழரே ❤
இது போன்ற நல்ல தலைவர்கள் பாதுகாக்க படவேண்டாம்.
அருமையான பதிவு நன்றி தம்பி சாட்டை துரைமுருகன் 🙏
உண்மையிலும் உண்மை என்னதான் செய்ய ஆட்சி நேர்மையானவர்களிடம் இல்லையேடா தம்பி🙏🙏🙏🙏🙏
இப்பொழுது நடந்துள்ள தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் படுகொலையால் இனி ஸ்விக்கி zomato போன்ற உணவு டெலிவரி செய்யவும் பல உண்மையான தொழிலாளர்களையும் ஊழியர்களையும் நாம் சந்தேகத்துடனே பார்க்க வேண்டியதாக இருக்கும் பயமாகவும் இருக்கும். வரும் நபர் உண்மையிலேயே உணவு டெலிவரி செய்பவர் தானா அல்லது வேறு ஏதாவது வேலைக்காக வந்துள்ளாரா என்பதை எவ்வாறு கணிக்க முடியும் பயம் மட்டுமே மிஞ்சும்.
இத இரண்டாவது அம்பேத்கார் திமுகாவை கேள்வி கேட்பாரா....கோபாலபுரத்து கெத்தடிமை திருமா...
சத்தியமாக திருமாவிற்கு யார் செய்தார்கள் என்ன நடந்தது என்று ஒன்றுமே தெரியாது. நம்புங்கப்பா நம்பினால் தான் சோறு . அண்ணன் திருமா அவர்களுக்கு சோறு நன்றாக கிடைக்கிறது 😡😡😡
சாட்ட எவனோ ஒருதன் இன்னிகுதான் தெரியுது அப்புடிஒருதன் இருந்தானு ஆனனா எல்லாபயலும் அதயே பேசுறானுங்க. ஆனா மேட்டூர் அனை திறக்காதால் பல லட்சமம் பேர் சாவ போறானுங்க டெல்டாவுல அதபேசுங்க பபாஸ்😊😊😊
Thavaru sagodhara.....
Yaaro....evano illa.....
Ellaam uyir dhaan.....
Ungal prachanai viraivil mudindhuvidum......
nan rompa kavalay padukiren. nalla manithar aavar perchay ketten. S l
திராவிட மாடல் அரசு இந்தியாவுக்கு முன்னோடி உளவு துறை எங்கே சட்ட ஒழுங்கு சிரிக்கிறது
தமிழனாய் ஒன்றினைவோம் 👍👍👍 நாம் தமிழர் கட்சி.
சீமான் தம்பிகள்
தமிழ் அரசியல் மட்டும் கவனமாக இருங்கள்
திராவிட அரசியல் தானே வீழ்ந்து அழிந்து போகட்டும்
இன்று கடலூரில் பா.ம.க நிர்வாகி ஒருவர்
Correct brother super
பாவத்தை கடவுள் மன்னிக்க மாட்டார்....மனித நேயமில்லாத மனிதர்கள்...
India and the whole world is filled with this kind of. Evil 😈 mentality!
இந்த கொலை குற்றவாளிகள் அனைவரும் ஒரு ஆறு மாதத்தில் வெளியே வந்துவிடுவார்கள் ஏன் என்றால் இதற்கு பின்னால் அரசியல் பெரும் புள்ளிகள் இருக்க வாய்ப்புள்ளது. .இவர்களை என்கவுண்டர் செய்தவதே சரியாக இருக்கும்.
உண்மை அண்ணா உங்கள் மீது தனிப்பட்ட முரன்பாடு உண்டு உண்மை சொல்ல ஒரு தில்லு வேணும் மகிழ்ச்சி அண்ணா
Pooda
ஆட்சி இப்படியிருந்தால் நாடு சுடுகாடாகும்.....இனி என்ன மிச்சம்...தலைக்கு மேலே வெள்ளம் வந்துவிட்டது....இனி ஜான் என்ன...? ..முழம் என்ன..?.சர்வ நாசம்...
நாம்தமிழர்
Ntk members don't go anywhere alone. Seeman must be careful.
மிகசரி...ஆருத்ராக்கு தொடர்பிருக்கும்
ஆர்ம்ஸ்ட்ராங் கட்டும் புதுவீடு அவர் வியர்வை சிந்தி, மூட்டை தூக்கி, விவசாய கூலி வேலை செய்தவருமானத்தில் கட்டி வந்தாரா? திரு.சாட்டை அவர்கள் விவரமா தெள்ளித்தெளிவா விளக்குனா நல்லாயிருக்கும்.?
உலகம் பார்த்து கைகொட்டி சிரித்தது நம்மை
❤❤❤
உங்கள் கணிப்பு 100/100 உண்மை
அண்ணா நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் நாம் தமிழர் ஆட்சிக்கு வந்தால், இதே போன்ற படுகொலை நடந்தால் என்ன செய்யும்
பச்சமட்டை
வெளியில் வரும்
போதெல்லாம் கழுத்திலிருந்து வயிறு வரை மறைக்கும் படியான இலகுவான உலோக சட்டை மாட்டிக் கொண்டு செல்லவும்..
கண்களில் கடும் எரிச்சல் தரும் பெப்பர் ஸ்ப்ரே
வைத்துக் கொண்டு வெளியில்
செல்லவும் சாட்டை அவர்களே
பாதுகாப்பு வழங்க தவறிய விடியா அரசு 😢
The detailed information... Thanks to சாட்டை & team
பிஜேபி மற்றும் திமுக கூட்டணி
அண்ணன் சீமானுக்கும் ஆயுதம் தாங்கிய பாதுகாப்பு கொடுங்கள்...
அண்ணனிடம் இதை வலியுறுத்துங்கள்...அவசியம்
Tell seeman to form intelligent department like the way we had in Eelam .this is my request.
அருமையான பதிவு அண்ணா 🙏🙏🙏
CBI should investigate immediately to find out actual offenders
தமிழ் நாட்டு காவல் துறையினர் இவருக்கு பாதுகாப்பு கொடுத்திருக்கலாம் அல்லவா. இது தான் திராவிட model ஆட்சி இன் சட்டம் ஒழுங்கு. S. Muruganantham kodaikanal Gundupatty Kookal post Ceylon colony b.
Correct 💯
அண்ணா உங்களை பின்தொடரும் ( Subscriber) பின்தொடர்பாளர்களில் நானும் ஒருவன்....
பெருமிதம் கொள்கிறேன்....
உங்கள் அன்பு தம்பியின் அன்பான கோரிக்கை ...
தயவுசெய்து நாம் அதிகாரத்தை பிடிக்கும் வரை உணர்ச்சிவசமாக பேசுவதை குறைத்து கொள்ளுங்கள் அண்ணா....
இப்போது தான் திராவிட கொள்கையை வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கை நம்மின மூடர்களுக்கு புரிந்துள்ளது..
அதை நிறைவேற்றும் வரையில் பொறுமையாக இருக்க வேண்டும் அண்ணா...
Plz ...
ஆள் இல்லாத சூர்யா வீட்டிற்க்கு பாதுகாப்பு
NTK 🎙️ NTK
DMK மாடல்
DEATH மாடல்.
இதில் ஆடுக்கும் தொடர்பு இருக்குமோ
Amaikum thodarbu irukumo
😢😢😢😢😢😢 ஏழை மக்கள் அழுகிறார்கள்
Wonderful speech bro🔥💯💯👌
எல்லா ஊடகங்களிலும் இவர் ரொம்ப நல்லவர் அப்படி இப்படி சொல்கிறார்கள். இப்படிபட்டவரை இத்தனைபேர் வந்து வெட்டி கொலை செய்ய என்ன பைத்தியமா ஏதோ ஒரு முக்கிய காரணம் இருக்கும். அதை யாரும் சொல்லவில்லை.
Thanks!
I want speak to saattai I have something.. 0:43
First like
திருடனா பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது. Kandy 🇨🇭🇨🇭🇨🇭
ஒரு வருசமா ஸ்கெட்ச், செலவு செய்ய பணம் யாரு குடுத்தாரு ஆருத்ரா கோல்ட் ஆளுங்கள
🔴👉 ஆம்ஸ்ட்ராங் கடைசி பேச்சு, என் சாவு நெருங்கிடிச்சு மரணத்தை முன்பே சொன்ன ஆம்ஸ்ட்ராங் 👇👇👇
திருப்பாசத்தியில் இரும்பு கரம் தயாராகி கொண்டுள்ளது.
Super thalaiva unga explanation....
இந்த ஆருத்ரா நிறுவன ஊழலில் அண்ணாமலை மற்றும் நடிகர் சுரேஷ் இருவரின் பெயரும் அடிபட்டதே எங்கோ இடிக்கிறதே ..
Super anna
உண்மையான கொலையாளிகள் மறைக்கப்பட்டு விட்டார்கள் மாட்டினான் ஆருத்ரா
Our judiciary system is as such always favours and advantages for the criminals than victims, which is very saddening.
*ரூ200/-க்கு ஊளையிடுவது போல நன்றாக திசை திருப்பும் வேலையை சேய்யும் 🔴🔴🔴 ஊடகங்கள்*
கூலிப்படைக்கு தனி சட்டம் தேவை
கவலைபடாத சாட்டை 3 கிரிமினல் சட்டம் 90 நாள் பிணை தர அனுமதிக்காது அது மீறி வந்தா அரசியல் அழுத்தம் இருக்கும்னு அர்த்தம் 😂😂😂😂
திராவிட மாடலின் வளர்ச்சி
யார் கண்டது,பணம் என்றதும் இரண்டுபேருக்குமே பஙகு போடுவதில் பிரச்னை இருந்திருக்கலாம்
அண்ணா easya கண்டுபிடிக்கலாம்... Video இருக்கு, குற்றவாளிகள் இருக்கிறார்கள்... So அவர்களிடத்தில் கேட்கலாம் இதில் நீங்கள் யார் என்று... ஒருவன் பொய் கூறினாளும் மொத்தமாக தூக்கிறலாம்...
😂😂😂. தி.மு.க ஆட்சியில் எதுவும் நடக்கும். தி.மு.க வின் போலிஸ் ,குதிரைய கழுதைன்னு சொன்னா ஒத்துக்கனம்.
Ntk 🎉❤
அண்ணா தமிழ்நாடு ஒரு ரவுடி சும்மா மாறிப்போச்சு என்ன செய்றது
💪💪💪💪💪💪💯💯💯💯🎤🎤🎤
True
Super
Super anna mgs
எல்லாம் சரிதான் ஆனால் lgbtq+ விடயத்தில் உங்கள் நிலைப்பாடு வருத்ததுற்குரியது
😢 தலைவரே நீங்க பேசுவதுதான் உண்மை
There is no law and order.
Sir.ella.jathikum.amstrang periyavar..uthavi seithullar..nan iyer
Stalin and uyirnithi should resign because they didn't do their job right. As a leader stalin should have given police protection fir the murdered leader. Stalin failed so many times. He is not fit to be a leader.
🎙️🎙️🎙️🎙️🎙️💪💪💪💪💪🐯🐯🐯🐯🐯♥️♥️♥️♥️♥️✊✊✊✊✊😠😠😠😠😠👍👍👍👍👍 நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்
அடுத்தடுத்து ஒன்னு ஒன்னா நரகம் நடந்துச்சுன்னா சார் முன்னாடி நடந்ததை மறந்திடு வாங்க மக்கள் கள்ளக்குறிச்சி கள்ள சாராயம் குடிச்சு இறந்தவங்க பேச்சை விட்டுட்டு அதை கடந்து வந்துட்டோம் மா படத்துல இதை கொஞ்ச நாள் பேசுவாங்க அதுக்கு அடுத்த இதுக்கு மேல இன்னொன்னு பெருசா நடக்கும் அது பேசுவாங்க அப்படித்தான் உன்னை மறப்பதற்கு இன்னொன்னு நடக்கும்
எல்லாம் நோயாளி மாரி இருக்கான்
நாமே மாற்று நாம் தமிழரே மாற்று
Correct sketch
ஆர் கே சுரேஷ் 😂
முருகன் பிரபாகரன் சீமான் பிறந்தது தமிழ் மண்ணில் எதற்காக
தோழா தமிழர் நமக்காக
காவிரி வைகை தாமிரபரணி தமிழ்நாட்டின் நதிகள் ஓடுவது எதற்காக
நாளும் உழைத்து தாகம் எடுத்த தமிழர் நமக்காக
கேள்விக்குறி போல் முதுகு வளைந்து உழைப்பது எதற்காக
மானம் ஒன்றே பெரிதென எண்ணி பிழைக்கும் தமிழர் நமக்காக
நிழல் வேண்டும்போது மரம் ஒன்று உண்டு
பகை வந்தபோது துணை ஒன்று உண்டு
இருள் வந்தபோது விளக்கொன்று உண்டு
தமிழ் ஈழம் எப்போதும் விடுதலை தேடுவது
போர் வந்தபோது வீரம் ஒன்று உண்டு
துன்பம் வந்தபோது தாங்கும் மனம் உண்டு
நம்பிக்கை என்று ஒளி ஒன்று உண்டு
நாளைய வெற்றி எங்கள் எல்லோர்க்கும் உண்டு
உண்மை என்பது என்றும் உள்ளது
எம் சொந்த மொழியாகும்
வெற்றி என்பது நாளை வருவது
தமிழர் எழுச்சியாகும்
பொருள் கொண்ட பேர்கள் மனம் கொண்டதில்லை
தரும் கைகள் தேடி பொருள் வந்ததில்லை
துயரத்தில் நெஞ்சம் திறக்கின்ற நேரம்
அழைக்காமல் அங்கே வீரன் வந்து சேரும்
அழுதவர் சிரிப்பதும் சிரிப்பவர் அழுததும்
எங்கள் இனம் வீழ்வதில்லை
ஒருவருக்கென்றே உள்ளதை எல்லாம் இறைவன் தந்ததில்லை
துயரங்கள் வந்தாலும் தாங்கும் துணை உண்டு
நாளை வரும் வெற்றி நிச்சயமென நம்பிக்கை உண்டு
விடியும் காலம் எங்கள் கையில் நிச்சயம்
தமிழர் எழுச்சியாகும் எங்கள் வரம்
நாம் தமிழர் !! 2026 🎤🎙🎤🎙🎤🎙
மதுரை / லண்டன்
சட்டப்படிப்பு தடை செய்யவேண்டும்.
தமிழ் நாடு முதல் அமைச்சர் தன் வகிக்கும் மாண்பை இழந்து விட்டார் ...... அவரின் மாண்பை திரும்ப பெற வேண்டும் என்றால் இதற்கு சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.......
அடுத்து அண்ணன் திருமாதான் சாட்டை உங்களுக்கு சந்தோசம் விடமாட்டோம் wait and sea
❤❤
Rip Armstrong
அண்ணா திருவள்ளுர் மவாட்டம் திருமழிசை ஊரில் 6-7-24 4:30 மணிக்கு இரண்டு பேரை வெட்டி கொலை நடந்து இருக்கிறது அதை பற்றி பேசவும் அண்ணா 🙏🙏
🙏🙏🙏💐💐💐
Nam annan intha thamil nattukku thevai kavanamaga parthukkollungal
நானும் ஆருத்ரா நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாற்றப்பட்டோம்.
Unmaiya urakka sonna saattai ku nandri.
அய்யா துரைமுருகா நீயும் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும்.
வொண்டர் தலைவரு தம்பி பாத்துடா டேய் உன்னையும் போற்ற போறாங்க
2nd comment and like
எளிமையான மக்களுக்கு உதவும் தலைவர்களை ஒன்று மீம்ஸ் போட்டுஒழிப்பது இல்லைனாஆளை போட்டு தள்ளுவது.... உதவுவதற்கு என்று வந்தால் இதுதான் முடிவா
T shirt nalla iruku
ஆருத்ரா குறித்த தகவல்கள் தவறானது தெரிந்து கொண்டு பேசவும்.. மற்ற படி உங்கள் கருத்து ❤
I am a DMK party. Next time i will vote to Seeman❤❤
எத்தனைமுறை ஏமாந்தாலும், மீண்டும் மீண்டும் ஏமாறுவதில் மக்கள் பலே கில்லாடிகள், காவலர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும், by naattaraayan