பதினேழு வருடங்களாக யானைக்காட்டில் தன்னந்தனியாக சர்பத்துக்கடை || திகில் வாழ்க்கை
ฝัง
- เผยแพร่เมื่อ 5 ม.ค. 2023
- இந்த சர்பத் தாத்தா கடந்த பதினேழு வருடங்களாக யானைகள் உலவும் பகுதியில் தனியாக சர்பத்து கடை நடத்துகிறார்..இதில் என்ன பெருமை என்று நீங்கள் யோசிக்கலாம்..Comfortable என்ற ஒன்று மனிதனின் இன்றியமையாமை ஆகிப்போன நிலையில்.. மலைப்பயணம் மேற்கொள்வோருக்கு ஒரு சேவை ஆற்றுகிறார் என சொல்லலாம்..😊
#Anaikatti
#maangarai
#sarbaththattha
#சர்பத்தாத்தா
அருமையான சேவை 🙏
அருமை
😍அருமை. செயற்கை நிறமில்லாமல் சர்பத் போடுற அவர் மனசு❤️😇
nice
Superb ✨️
Tasty and healthy sarbath
SR jungle resort போகிற வழியா இது தம்பி?
அண்ணா இது முன்னாடியே மாங்கரை செக்போஸ்ட் நெருங்கும் பகுதி
நான் பல ஆண்டுகளாக தொடர்ந்து பார்த்து பேசி வருகிறேன்... யானைகள் வந்து விட்டது என்பதை இவரிடம் நான் அறிந்து கொள்வோம்