ஜீவனால் ஸ்ரீ அன்னையை ஏற்பது என்றால் என்ன ?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
  • ஸ்ரீ கர்மயோகி அவர்கள், அன்னையின் அருட்சக்தி என்ற கட்டுரையில் குறிப்பிட்டுள்ள கருத்து:
    நம் ஜீவன் மூலமாக அன்னையின் சக்தி செயல்பட்டால், பெரிய காரியங்களும் உடனே கூடி வரும். ஜீவன் மூலம் செயல்பட தேவையானவை, அடக்கம், உண்மை, அர்ப்பணம்.
    அன்னையை ஜீவனால் ஏற்பது என்றால் என்ன என்பதன் ஸ்ரீ கர்மயோகி அவர்களின் விளக்கம் இந்த பதிவு.

ความคิดเห็น • 21