@@MaayaM_Studios பணமரத்துக்கு கீழ பாலே குடிச்சாலும் இந்த உலகம் கள்ளு தா குடிச்சானு சொல்லும் நல்லா விசாரி டா எப்படி தெரியுமா அவங்க அம்மா மாமா அவங்க இரண்டாவது வீட்டுக்காரன் அவங்க அப்பா எல்லோரையும் விசாரிங்க டா
மரண தண்டனையே நல்லது அதை கடுமையான முறையில் மக்கள் நடமாடும் பகுதிகளில் அனைவரும் பார்க்கும் வண்ணம் தூக்கில் போட வேண்டும்😊 இதை பார்த்து அடுத்து தவறு செய்றவ தவறு செஞ்சிட்டு இருக்குறவ தவற செய்ய நினைக்குறவ எல்லாவனுக்கும் அடி வயித்துல புளியை கரைத்து வைத்த மாதிரி இருக்கும்@@Shiva-cd6vj
பெண் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் கொடுமைகள் அவற்றின் தீவுகள் 4 5 ஆண்டுகள் இழுக்காமல் ஆறே மாதத்தில் முடிக்க வேண்டும் என்று என்னுடைய ஆவல் இந்த 15 பேருக்கும் நல்ல தீர்ப்பு கொடுத்த அந்த நீதிபதிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்
இது ஒரு தண்டனையா 15 பேரையும் நடு ரோட்டில் எண்கவுடர் பண்ணி இனிமேல் இந்த தப்பை யாரும் பண்ணாத அளவுக்கு பயத்தை உண்டு பண்ணனும் அந்த குழந்தை அரசாங்கம் தத்தெடுத்து ஒரு கோடி ரூபாய் நிவாரணம் கொடுக்கணும்
பெண் குழந்தைகள் இருக்கும் ஒவ்வொரு தாயும் மறுமணம் பற்றி ஆழ்ந்து சிந்தித்து முடிவு செய்ய வேண்டும் அந்த பெண் குழந்தைகளுக்காக வாழ்ந்திருந்தால் இது நடக்காமலிருக்க வாய்ப்புகள் குறைவு.இது என்னுடைய கருத்து 😢😢😢😢
சவூதி மாதிரி தல வெட்டுத்தான் பெஸ்ட் மனிதனுக்கு மட்டும் தான மனிதஉரிமை இந்த மாதிரி பண்ணிங்கள எந்த மனித உரிமை ஆணையமும் காப்பாத்தது இப்படி ஒரு சட்டம் வந்தால் எவனுக்காவது ரோட்ல போற பெண்களை குழந்தையாக இருந்தாலும் சரி பெரியவர்களாக இருந்தாலும் சரி தப்பா பார்க்காதோணாதுஎந்த உலகத்தில் வாழ்கிறோம் ஒரு பொண்ணு போன அது பின்னால போறதும் அது என் ஆளுன்னு சொல்றதும் பள்ளியில் காதலன்னு முதலில் ஒரு பொண்ணு போனா சம்பந்தமே இல்லாம அவர்களின் பின்னால் போறத விட்டா அதுதான் நாம் பெண் சமுதாயத்திற்கு கொடுக்கும் முதல் மரியாதை
எதிர்காலத்தில் இது போன்ற செயல்கள் தவிர்க்க பெண் பிள்ளைகள் ஆண் பிள்ளைகள் என்று பாகுபாடு பார்க்காமல் செக்ஸ் என்பது உடல் சார்ந்தது இல்லை மணம் சார்ந்தது என்றும் நம் மனதை எப்படி கட்டுப்படுத்த வேண்டும் என்றும் கற்று தர வேண்டும் மனதில் தோன்றியதெல்லாம் செய்வது ஆளுமை அல்ல நம் சொந்த மனத்தை கட்டுப்படுத்துவதே ஆளுமை என்று சொல்லித்தர வேண்டும்.
இவங்ளே சும்மா விடக்குடாது இந்த தீர்ப்பு நல்ல. தீர்ப்புதான் ஆனால். அந்த நாய் களுக்கு ஆண் உறுப்பை வெட்டும் இந்த மாதிரி எந்த ஒரு குழந்தைக்கும் நடக்ககுடாது சார்
குழந்தைகள் எவ்வளவு வேதனையை அனுபவித்து இருக்கிறார்கள். இந்த மனித மிருகங்களுக்கு எப்பவும் தண்டனையிலிருந்து வெளிவரக் கூடாது. அண்ணா கலைஞர் பிறந்த நாள் என்று விடுதலை ஆக கூடாது. ஜெய் ஹிந்த்
அண்ணா நீங்க எரும மாடு னு சொல்றது அழகாக இருக்கு அண்ணா கேட்க . பெரும்பாலும் நீங்க இந்த மாதிரி வார்த்தைகளை பயன்படுத்த மாட்டிங்க புதுசா இருக்கு உங்க குரலில் கேட்க.
அண்ணா அவர்கள் செய்தது மிகப்பெரும் தவறு ஆனால் நம் நாட்டில் தான் தவறு செய்யவும் அதை தூண்டவும் ஏராளமான விஷயங்கள் உள்ளன(மது, விபச்சாரம், ஆபாசவீடியோ, கஞ்சா) முதலில் இதை நிறுத்தி விட்டு இதன் பிறகும் எவனாவது கொழுப்பெடுத்து தவறு செய்தால் அவனை கொன்று விடலாம்
சார், இந்த அழற பொம்பளைங்க அந்த 15 கொடூர மிருகங்களையும் அடிச்சே கொன்று இருக்கணும். வெக்கம் கெட்டதுகள், அழுகையும் அங்கலாய்ப்பும் ,ரொம்ப அவசியம். இந்த மாதிரி தாய் குலத்தால் தான் குற்றவாளிகள் உருவாகிறார்கள். Suuuuuuuuuuuuper தீர்ப்பு,actual ஆ தனி தனியா 20+20 குடுத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும், என் ஊர் விழுப்புரம் என்று சொல்ல வெட்கப்படுகிறேன். என் மகனாய் இருந்திருந்தால் நான் அவனை கொன்று இருப்பேன். மனசு அனல் ஆகுது சார். சூப்பர் narration sir. Very nicely said,keep it up.. Velvizhi Sundaram
@@nathamanin3444 எதுவுமே சந்தர்ப்பம் சூழ்நிலை தான் புரோ ஆனால் அந்த 15 பேர் ல ஒருத்தன் நினைதிருந்தால் அந்த 2பாப்பாக்கலும் நல்ல இருப்பார்கள்.. அப்பா அம்மா கார்டியன் யாரவது பெண்களுக்கு இருக்கனும் இல்லைன்னா பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை
இந்த கொடுமையை பொறுத்தவரை நீதிமன்றம் வழங்கிய இந்த தண்டனை மிக மிக குறைந்தபட்ச தண்டனைதான். என்னை பெறுத்தவரை இந்த தீர்ப்பு வந்த 10நாளில் இவர்கள் அனைவருக்கும் தூக்குதண்டனை என்பதே நியாயமான தீர்ப்பு. இந்த தூக்குதண்டனை நிறைவேற்றப்பட்டால் இதுபோன்ற வன்கொடுமைகள் நிச்சயமாக குறைந்து விடும்.
For Advertisements : +91 73057 59234
Please support us via $ Super Thanks
😡😡😡😡😡😡😡😡😡 En family la ponnugaluku ippadi nadathu irutha 15 paru hand da vetti potu irupan life full la kasta padatum nu.
@@MaayaM_Studios பணமரத்துக்கு கீழ பாலே குடிச்சாலும் இந்த உலகம் கள்ளு தா குடிச்சானு சொல்லும் நல்லா விசாரி டா எப்படி தெரியுமா அவங்க அம்மா மாமா அவங்க இரண்டாவது வீட்டுக்காரன் அவங்க அப்பா எல்லோரையும் விசாரிங்க டா
@@yeswanthkumar9453 😆😆😆
Dubai mari head ah road la vachu cut pannanuma from Sri Lanka
@@devisk8695 😆
நீதிபதி ஒரு பெண்ணாக இருந்ததால் மட்டுமே இந்த நியாயமான தீர்ப்பு வழங்கப்பட்டது😊 நன்றி அம்மா❤
மரண தண்டனை மட்டுமே இதற்கு ஒரே தீர்வு
@@venkatraman8420 athu one day pain
Athu pathathu and then marana thandanai it's forgive one athu kuduka kudatha
Kurangu bommai climax scene maathiri ellathayum aruthu podanum
மரண தண்டனையே நல்லது அதை கடுமையான முறையில் மக்கள் நடமாடும் பகுதிகளில் அனைவரும் பார்க்கும் வண்ணம் தூக்கில் போட வேண்டும்😊 இதை பார்த்து அடுத்து தவறு செய்றவ தவறு செஞ்சிட்டு இருக்குறவ தவற செய்ய நினைக்குறவ எல்லாவனுக்கும் அடி வயித்துல புளியை கரைத்து வைத்த மாதிரி இருக்கும்@@Shiva-cd6vj
@@Shiva-cd6vj..ஆமாம்..😡..
Aan urupai arukattum
பாவத்தின் சம்பளம் மரணம் 👍
நடு விதியில் குஞ்சு அறுத்து எரியனும் 🤬🤬🤬🤬
😂
Correct
💯 correct
Ethu ok
Yes 😡😡😡
தண்டணைகள் அதிகமானால் தான் குற்றங்கள் குறையும்.
ப்ரோ சத்தியமா சொல்றேன் மரண தண்டனை கொடுத்து இருக்கணும் 😡😡
thappu bro..road la avan kunjiya aruthu dog sapda vaikanum
பெண் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் கொடுமைகள் அவற்றின் தீவுகள் 4 5 ஆண்டுகள் இழுக்காமல் ஆறே மாதத்தில் முடிக்க வேண்டும் என்று என்னுடைய ஆவல் இந்த 15 பேருக்கும் நல்ல தீர்ப்பு கொடுத்த அந்த நீதிபதிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்
அந்த பதினைந்து பேரையும் ஒன்றாக ஒரே மரத்தில் கட்டிவைத்து பெற்றோலை ஊற்றி
கொளத்த வேண்டும் இதுதான் சரியான தண்டனை ஆகும்
அவர்கள் உயிரோடு இருக்க கூடாது.
Correct
Indian
காதலித்து திருமணம் செய்து வாழும் ஜோடியை எரித்து கொல்லும் ஜாதி வெறியர்களுக்கு இந்த மாதிரி தண்டனை தேவை
பெட்ரோல்
அந்த பதினைந்து பேர் உடைய ஆணுறுப்பை வெட்டி விடவும்
இது ஒரு தண்டனையா 15 பேரையும் நடு ரோட்டில் எண்கவுடர் பண்ணி இனிமேல் இந்த தப்பை யாரும் பண்ணாத அளவுக்கு பயத்தை உண்டு பண்ணனும் அந்த குழந்தை அரசாங்கம் தத்தெடுத்து ஒரு கோடி ரூபாய் நிவாரணம் கொடுக்கணும்
Etham namma naatla panamataga😔😔😔😔
ஜெயிலில் அடைச்சு டெய்லி இவனுங்க சூத்தில் லத்தி விட்டு ஆட்டனும் 👍
இத மாதிரி பண்ண கூடாது. போது மக்கள் முன்னிலையில் .. அவனுடைய குஞ்சியை அறுத்து விடணும்....
மரண தண்டனை தான் சரியான தீர்வாக இருக்க முடியும் அடுத்த நிமிடம் என்று கூட யோசிக்க நேரம் இல்லாத அளவுக்கு உடணே தண்டனை நிறைவேற்ற பட்டிருக்கனும்
இவர்களை அரபு நாடுகளில் உள்ள தண்டனை குடுக்க வேண்டும்
நடுரோட்ல தூக்கில் போடணும்
இந்த பொள்ளாட்சி பாலியல் வழக்கில் இதே தீர்ப்பு வந்து இருந்தால் , இது நடந்து இருக்காதே ??????
மனம் வலிக்குது....😢
சட்டம் திருத்தம் செய்து.மரண தண்டனை விதிக்க வேண்டும்.
குழந்தைகள் நல பணிதான் எங்கள் பணிகளில் முக்கியமான பணி அழுகை வருகிறது.மற்றவர்கள் தவறு செய்ய துணியாத அளவிற்கு இவர்களுக்கு தண்டனை பெரிதாக கொடுக்க வேண்டும்
கேட்டாலே அழுக வருது சகோ 😞
எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கு மனசு ரொம்ப ரொம்ப ரொம்ப வேதனை இருக்கு😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
Safe ahh vachiikoo ga bro mukiyama relatives bro
Please petrrkaley penkulanthaikalai romba romba baththirama paarthukonga yaaraium nambatheenga baththiram
Please thalaiya vettunga 15 peraium vidatheenga😢
Kunja vetti sithravathai panni kollanum intha naaigala😡😡😡🤬
நல்லா தீர்ப்பு
பதினைந்து பேரின் இரண்டு கண்களையும் பிடுங்கி விட்ருக்கலாம் சார்
பெண் குழந்தைகள் இருக்கும் ஒவ்வொரு தாயும் மறுமணம் பற்றி ஆழ்ந்து சிந்தித்து முடிவு செய்ய வேண்டும் அந்த பெண் குழந்தைகளுக்காக வாழ்ந்திருந்தால் இது நடக்காமலிருக்க வாய்ப்புகள் குறைவு.இது என்னுடைய கருத்து 😢😢😢😢
Marana thandanai kodukanum kandippa
😢😢😢😢 என்னத்த சொல்றது வாழ்க்கையை உணர்ச்சி வராத அளவுக்கு தண்டனை கொடுக்க வேண்டும்
@@anjalilap7406 ok
Punishment ✂️ pannanum 😠 😡
இது மனிதர்களே அல்ல
சவுதி அரேபியாவில் கொடுக்கும் தண்டணை கொடுக்க வேண்டும்
கள்ள சாராயம் குடித்து இறந்தால் பத்து லட்சம்
ஒரு பாவமும் அறியாத குழந்தைகளுக்கு ?????
@@priyaqueen4041 yes 😭 ena oru aniyayam
😢😢😢
சவூதி மாதிரி தல வெட்டுத்தான் பெஸ்ட் மனிதனுக்கு மட்டும் தான மனிதஉரிமை இந்த மாதிரி பண்ணிங்கள எந்த மனித உரிமை ஆணையமும் காப்பாத்தது இப்படி ஒரு சட்டம் வந்தால் எவனுக்காவது ரோட்ல போற பெண்களை குழந்தையாக இருந்தாலும் சரி பெரியவர்களாக இருந்தாலும் சரி தப்பா பார்க்காதோணாதுஎந்த உலகத்தில் வாழ்கிறோம் ஒரு பொண்ணு போன அது பின்னால போறதும் அது என் ஆளுன்னு சொல்றதும் பள்ளியில் காதலன்னு முதலில் ஒரு பொண்ணு போனா சம்பந்தமே இல்லாம அவர்களின் பின்னால் போறத விட்டா அதுதான் நாம் பெண் சமுதாயத்திற்கு கொடுக்கும் முதல் மரியாதை
Pennaagave eni piraka koodadhu podhu enga thirumbinalum pengaluku paadhukaapu illa😢
எதிர்காலத்தில் இது போன்ற செயல்கள் தவிர்க்க பெண் பிள்ளைகள் ஆண் பிள்ளைகள் என்று பாகுபாடு பார்க்காமல் செக்ஸ் என்பது உடல் சார்ந்தது இல்லை மணம் சார்ந்தது என்றும் நம் மனதை எப்படி கட்டுப்படுத்த வேண்டும் என்றும் கற்று தர வேண்டும் மனதில் தோன்றியதெல்லாம் செய்வது ஆளுமை அல்ல நம் சொந்த மனத்தை கட்டுப்படுத்துவதே ஆளுமை என்று சொல்லித்தர வேண்டும்.
Paavam ya 2 innocent souls.. Manasu romba kastham aa irruku to hear such news
40ஆண்டுகள் சிறை நல்ல தீர்ப்பு 👌
15 பேருக்கும் உரிய தண்டனை. இவர்கள பெற்றவர்கள் வெட்கப்பட வேண்டும். ஈழத்தமிழன்.
உயிரோடு இருக்கும் பொழுதே 15 பேர் ஆணுறுப்புக்களின் வெட்டி விட வேண்டும் ஆணுறுப்பு இல்லாமல் 40 வருடம் வாழ வேண்டும்
அவர்கள் 15 பேருக்கும் சாகும் வரை சிறையில் அனுப்பிக்க வேண்டும்.
AAMAM,AAMAM.DAILY KARI SORU PODAVENDUM.
இவங்ளே சும்மா விடக்குடாது இந்த தீர்ப்பு நல்ல. தீர்ப்புதான் ஆனால். அந்த நாய் களுக்கு ஆண் உறுப்பை வெட்டும் இந்த மாதிரி எந்த ஒரு குழந்தைக்கும் நடக்ககுடாது சார்
வெட்டி சக்கினம் அண்ணா மனசு கொதிக்குது அண்ணா
Marana dhandanai kudukkanum
என்னுடைய கருத்து: பெண் குழந்தைகள் கு இதை பற்றிய விழிப்புணர்வு கல்வி தேவை. Good touch bad touch சொல்லி குடுக்க வேண்டும் பள்ளியில்
No words. Only tears.
நாட்டு மக்களின் முன்னிலையில் தூக்கிலிட வேண்டும்.ஸ்ரீ மதிக்கு எப்போது நீதி கிடைக்கும்?
ஆண்மை இழப்பு surgery செய்ய வேண்டும்.
ஒரு சர்ஜரிக்கு 1.5 லட்சம் ஆகும் 😁👍
@@viswa398 உன் ஆத்தாவை என் கூட படுக்கவை ப்ரோ 😉 அப்புறம் தெரியும் ப்ரோ 👍😁
@@prafulheartbreaker😆
குழந்தைகளின் பெற்றோர், தாத்தா பாட்டி கூட கவனமாக இருந்திருக்க வேண்டும்.😢
Yes.
குழந்தைகள் எவ்வளவு வேதனையை அனுபவித்து இருக்கிறார்கள். இந்த மனித மிருகங்களுக்கு எப்பவும் தண்டனையிலிருந்து வெளிவரக் கூடாது. அண்ணா கலைஞர் பிறந்த நாள் என்று விடுதலை ஆக கூடாது. ஜெய் ஹிந்த்
அண்ணா நீங்க எரும மாடு னு சொல்றது அழகாக இருக்கு அண்ணா கேட்க . பெரும்பாலும் நீங்க இந்த மாதிரி வார்த்தைகளை பயன்படுத்த மாட்டிங்க புதுசா இருக்கு உங்க குரலில் கேட்க.
பன்றி காண்டாமிருகம் சிம்பன்சி குரங்கு என்று சொல்லியிருக்க வேண்டும்...
Merci pour la bonne justice. Bravo.
பெண் குழந்தைகளை பாதுகாப்பாக வளர்க்க வேண்டும் என்று சொல்லாமல் ஆண பிள்ளைகளுக்கு தொட கூடாது என்று சொல்லி வளர்க்க வேண்டும்
Waiting for this topic
Shot & site thaa best
Vinotha thank u madam ❤
சுட்டு தள்ளுங்க இவனுங்கள
Anniyan movie kumbi bagam thandanai kodupathu aduthu yarum intha thavarai seiya matanga bro 😢😢😢
பணம் இருந்தால் கொடுத்துவிட்டு வெளியே வந்துவிடுவாங்க அப்புறம் என்ன பண்றது ஸ்ரீமதி வழக்கலை இதேமாதிரி நியாயம் கிடைச்சா நல்லா இருக்கும் 😂😂😂
Atheppadi avanka pjp anparkal tmk paathukaakkum
நல்ல தீர்ப்பு
நீங்க கேட்ட கேள்விக்கு இதுதான் சரியான வழி
அண்ணா அவர்கள் செய்தது மிகப்பெரும் தவறு ஆனால் நம் நாட்டில் தான் தவறு செய்யவும் அதை தூண்டவும் ஏராளமான விஷயங்கள் உள்ளன(மது, விபச்சாரம், ஆபாசவீடியோ, கஞ்சா) முதலில் இதை நிறுத்தி விட்டு இதன் பிறகும் எவனாவது கொழுப்பெடுத்து தவறு செய்தால் அவனை கொன்று விடலாம்
@@MatchakaniAyshanisa-kn6sd ok
சரியான தீர்பு நான் வரவேற்கிறேன் ... ❤❤❤❤❤
Saudi arabian rules kondu vanda 👌
I wish the doctors check other kids from that location. And take action accordingly....!!!!!
இங்க.அழுகிரவர்களை.6. மாதம்.. சிறையில்
தல்லுங்கள்.பிளிஸ்..
Maranam
15peru nadu roadla vachi avonoda kottaiya aruthu visiruven😡😡😡
Kollanum bro
தமிழ் ஒருவன் 🌿 இரண்டு கைகளாலும் இரண்டு கால்களையும் வெட்டி எடுத்து போடவேண்டும்
சார், இந்த அழற பொம்பளைங்க அந்த 15 கொடூர மிருகங்களையும் அடிச்சே கொன்று இருக்கணும்.
வெக்கம் கெட்டதுகள், அழுகையும் அங்கலாய்ப்பும் ,ரொம்ப அவசியம்.
இந்த மாதிரி தாய் குலத்தால் தான் குற்றவாளிகள் உருவாகிறார்கள்.
Suuuuuuuuuuuuper தீர்ப்பு,actual ஆ தனி தனியா 20+20 குடுத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்,
என் ஊர் விழுப்புரம் என்று சொல்ல வெட்கப்படுகிறேன்.
என் மகனாய் இருந்திருந்தால் நான் அவனை கொன்று இருப்பேன்.
மனசு அனல் ஆகுது சார். சூப்பர் narration sir. Very nicely said,keep it up..
Velvizhi Sundaram
முதலில் அவர்களின் அப்பா அம்மா வை சொல்லனும் பிள்ளைகளை வளர்க்க முடியவில்லை என்றால் ஏன் பெற்றுக்கொள்ள வேண்டும்...
@@tirupur-campers Apa antha ponnungala kedutha pathinanji peroda Appa Amma oda valarpa pathi neenga enna nenakireenga bro
@@nathamanin3444 எதுவுமே சந்தர்ப்பம் சூழ்நிலை தான் புரோ ஆனால் அந்த 15 பேர் ல ஒருத்தன் நினைதிருந்தால் அந்த 2பாப்பாக்கலும் நல்ல இருப்பார்கள்.. அப்பா அம்மா கார்டியன் யாரவது பெண்களுக்கு இருக்கனும் இல்லைன்னா பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை
Why don’t you blame the little girls.
@@hulksmash26 I'm sorry i don't english
முழுவதும் கேட்க முடியல. கஷ்டமாக இருக்கு
நடு வீதியில் அம்மணமாக்கி குஞ்சை அறுத்து தூக்கில் இட வேண்டும்.
Intha topic nenga pesanumnu na ethirpathen anna... 🙏
Bro entha blind IAS issues pathi video podunga
I cried hearing it. Thankfully they didn't drag this case to give the judgement.
தம்பி நீங்கள் பேசுவது மிகமிகதெளிவாக உள்ளது
🔥
பெண் குழந்தைகளுக்கு பாதுக்காப்பு என்பதே இல்லை அண்ணா
மக்கள் ஒன்று கூடி அடித்து கொன்று விடுகள்.அப்போதுதான் இவ்வாறு செய்ய பயபிடுவார்கள்.இல்லயெனில் இன்னும் நடக்கும்.
இந்த கொடுமையை பொறுத்தவரை நீதிமன்றம் வழங்கிய இந்த தண்டனை மிக மிக குறைந்தபட்ச தண்டனைதான். என்னை பெறுத்தவரை இந்த தீர்ப்பு வந்த 10நாளில் இவர்கள் அனைவருக்கும் தூக்குதண்டனை என்பதே நியாயமான தீர்ப்பு. இந்த தூக்குதண்டனை நிறைவேற்றப்பட்டால் இதுபோன்ற வன்கொடுமைகள் நிச்சயமாக குறைந்து விடும்.
நடு ரோட்டில் நிர்க்கவைத்து சுடனும்
Super bro eruma madu,naaaye super words intha naaigala apadithan pesanum
Muthalla antha ponnunka Appava Jailla poodanum bro
Maraam.............
Why waste time feeding them in prison . Law not strict enough! 🙄
நம்ம தமிழ்நாட்டுக்கு என்னதான் ஆச்சு😢😢😢
வரவர என்னைய இவ்ளோ மோசமா போயிட்டு இருக்கு....???
அண்ணா நானும் விழுப்புரம் வழக்கறிஞர் தான் அருமையாக விளக்கி சொல்லி இருக்கிறீர்கள்
நடு வீதியில் நிக்க வைத்து சுடனும்
Super.
Encounter podanum
Maranammmmmmmmm
அரபு நாடுகளில் செய்வது போல் செய்யணும் அறுக்கும்
I too faced 😢😢😢😢 by my neighbors aunty father … at age 6 , and my father friend 😢😢😢 I afraid to tell this issue to my parents..
கட் பண்ணிட்டு ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கணும். ஜெயில்ல போடுவதெல்லாம் வேஸ்ட் ப்ரோ.
Marana. Thandanai. Kodukkanum
🥰நண்பா🍿நம்ம🎵வீடியோவும்🎲பாருங்க🎸 கண்டிப்பா🎉பிடிக்கும் 🥳பிடித்தால் 😎 சப்போர்ட் 🤩பண்ணுங்க🏆🎉🏅🎖🥈🎉❤😍
அவனுங்களுக்காக அழுது ஆர்ப்பாட்டம் பன்ற குடும்பத்தினரையும் புடிச்சு உள்ள போடனும்😢
How to stop this 😡😡
இவங்கள என்ன செய் யப்போறாங்கசட்டம்என்னசொல்லுது😢😢😢😢😢தூ
எந்த பாவமும் செய்யாத வீரபனை பல குண்டுகள் துளைக வொறிகொண்டு சுடும் அரசு பாலியல் துன்பம் செய்யும் பெரும் பாவிகளை விட்டது வருத்தம் அளிக்கிறது
நீதிபதி அம்மாவின் உருவத்தில் கடவுள்
பெற்றோர்கள் அலட்சியம் அதிகரித்து வருகிறது
இப்படி ஒரு கொடூரம் மலேசியாவில் தமிழ் குழந்தைகளுக்கு நடந்திருத்தல் இந்த மகான்கள் இறந்து பழைய செய்திய மாறிருக்கும்.👍
இதுக்கு அண்ணா எங்க தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்ர முடிவுதான் சரி