எனக்கும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு வெறுத்து போயிற்று. காரணம் இவர்களுடைய செயற்பாடுகள். எனக்கு மட்டும் அல்ல நிறைய பேரின் மனநிலை இதுதான் . அதற்கு முதல் முக்கிய காரணம் இந்த சுமந்திரன்.
நடேசன் அணி இராணுவத்தினரிடம் சரண் அடைய ஒருவரை விட்டு யாவரையும் இராணுவத்தினர் சுட்டனர் ஆனால் தப்பியது கஜேந்திரகுமாரின் தம்பிதான் அவர் ❤ பழைய பார்லிமெண்ட் உறுப்பினர் வேண்டாம் புதிய இளைய நபர்கள் வேண்டும் ❤
நீங்கள் தமிழ்த் தேசியப் பரப்பில் முன்னெடுக்கப்படுகிற செயற்பாடுகள், போராட்டங்கள் குறித்து எந்த அளவிற்கு எவ்வளவு காலம் நீங்கள் அவதானித்தீர்கள் தெரியவில்லை நான் அவதானித்த வகையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான "தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி" யினரே பேரினவாத அடக்குமுறைகளுக்கு எதிராக தொடர்ந்து போராடுகிறார்கள் தமிழரின் பூர்வீக நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதற்கு எதிராக தொடர்ந்து போராடுகிறார். செல்வராசா கஜேந்திரன் அப் போராட்டங்களின் போது அடித்து இளுத்துச் செல்லப்பட்டிருக்கிறார் இவர்கள் பணத்திற்கு விலைபோகாத கட்சி எந்தவித ஊழலிலும் ஈடுபடாதவர்கள் இப்படிப்பட்டவர்களையே நாம் தமிழர் பிரதிநிதிகளாக பாராளுமன்றம் அனுப்பவேண்டும் இவர்களைக் குறித்து ஆராய்ந்து பாருங்கள் நமது அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்பதற்கான காலம் கனிந்திருக்கிறது. புதிய ஜனாதிபதியின் நகர்வுகள் ஓரளவு நம்பிக்கை தருவதாக இருந்தாலும் கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக தமிழினம் பெரும்பான்மை யின அரசாங்கங்களால் தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வந்ததை நினைவில் நிறுத்தி நாம் மீண்டும் ஏமாற்றத்திற்குட்படாதபடி தமிழ்ப் பிரதிநிதிகளை பாராளுமன்றம் அனுப்புவதே புத்திசாலித்தனம் ஆகும் இம்முறை அமையப் போகும் புதிய அரசாங்கத்தில் தமிழ்ப் பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய ஒரு அரசாங்கம் அமைந்தால் மாத்திரமே நமது அடிப்படை உரிமைகளை நாம் வென்றெடுக்க முடியும். தவறும் பட்சத்தில் மீண்டும் ஒரு பெரும் வரலாற்றுத் தவறை இழைத்தவர்களாவோம்.
தலைமைகளின் ஒற்றுமை இல்லாத தன்மையின் விளைவு மக்களை சிந்திக்க வைத்திருக்கிறது தலைவர்கள் தவறிவிட்டார் கள் மக்கள் நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம் நல்ல தலமை தேடிக்கொண்டிருக்கிறோம்.
நீங்கள் தமிழ்த் தேசியப் பரப்பில் முன்னெடுக்கப்படுகிற செயற்பாடுகள், போராட்டங்கள் குறித்து எந்த அளவிற்கு எவ்வளவு காலம் நீங்கள் அவதானித்தீர்கள் தெரியவில்லை நான் அவதானித்த வகையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான "தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி" யினரே பேரினவாத அடக்குமுறைகளுக்கு எதிராக தொடர்ந்து போராடுகிறார்கள் தமிழரின் பூர்வீக நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதற்கு எதிராக தொடர்ந்து போராடுகிறார். செல்வராசா கஜேந்திரன் அப் போராட்டங்களின் போது அடித்து இளுத்துச் செல்லப்பட்டிருக்கிறார் இவர்கள் பணத்திற்கு விலைபோகாத கட்சி எந்தவித ஊழலிலும் ஈடுபடாதவர்கள் இப்படிப்பட்டவர்களையே நாம் தமிழர் பிரதிநிதிகளாக பாராளுமன்றம் அனுப்பவேண்டும் இவர்களைக் குறித்து ஆராய்ந்து பாருங்கள் நமது அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்பதற்கான காலம் கனிந்திருக்கிறது. புதிய ஜனாதிபதியின் நகர்வுகள் ஓரளவு நம்பிக்கை தருவதாக இருந்தாலும் கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக தமிழினம் பெரும்பான்மை யின அரசாங்கங்களால் தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வந்ததை நினைவில் நிறுத்தி நாம் மீண்டும் ஏமாற்றத்திற்குட்படாதபடி தமிழ்ப் பிரதிநிதிகளை பாராளுமன்றம் அனுப்புவதே புத்திசாலித்தனம் ஆகும் இம்முறை அமையப் போகும் புதிய அரசாங்கத்தில் தமிழ்ப் பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய ஒரு அரசாங்கம் அமைந்தால் மாத்திரமே நமது அடிப்படை உரிமைகளை நாம் வென்றெடுக்க முடியும். தவறும் பட்சத்தில் மீண்டும் ஒரு பெரும் வரலாற்றுத் தவறை இழைத்தவர்களாவோம்.
Mr நிராஜ் உங்களுடைய ஆதங்கம் புரிகின்றன. ஆனால் சு .ம தவிர நீங்கள் விமர்சிக்க வேண்டியவர்கள் ( வெளிநாட்டில வாழ்கின்றன சு ம வின் ஆதரவாளர் மற்றும் அவருடைய துதிபாடிகளை முக்கியமாக விமர்சிக்க வேண்டும் ) நன்றி வணகம்..
இது எனக்கு புதுசல்ல புதுவைரத்தின துரை ஆற்றிய உரை கிட்டத்தட்ட 35 வருடங்களுக்குமேல் சில்லாலை கதிரைமாதா ஆலையத்தில் அருகில் உள்ள பாடாசாலையில் என்று நினைக்கிறேன் ஆயுத போராட்ட சூழ்நிலைக்கு நாம தள்ளப்பட்டதிற்கு காரணம் சிங்கள பௌத்த பேரினவாதம் மட்டும் காரணமல்ல எமது தமிழ்த்தலைவர்களும்தான் சேர் பொன் அருணாசலம் இராமநாதன் காலத்திலிருந்து ட்டலியின் கல்லோய அபிவிருத்திட்டம் வரை மலையகமக்களும் ஈழத்தமிழரும் சேரந்து அரசியலில் காட்டிய பலம் அதனால் அச்சமடைந்த சிங்கள தரப்பு தமி்ழ்தலைமைகளை சிதறடிச்சு செய்த செயல் அப்போது அவர்குறிப்பிட்டது தலைமைகள் இனம்சார்ந்து அதைப்பலப்படுத்வேண்டுமென்று இல்லாமல் தான்தான் பெரியவன் என்றதோறணையில் சலுகைக்களுக்காக சோரம் போனவர்கள் இவ்வாறு எம்தலைவர்கள்விட்ட பல வரலாற்று தகவல்களை தவறுகளையும் வட்டுக்கோட்டைத்தீர்மானம் உட்பட கூறியிருந்தார் எனக்கு எப்பிடித்தெரியுதெண்டால் திரும்பவும் சேர்பொன்ராமநாதன் அருணாசலம் காலத்திலிருந்து மீண்டும் ஒருவரலாறு தொடங்குகிறது
முள்ளிவாய்கால் இலங்கையில வாழும் தமிழரை நடுகடலில் விட்டு விட்டு ஓடிய வெளிநாட்டு ஆய்வாளர்கள்... இலங்கையில இப்ப வாழ்ந்து கொண்டு கதைக்கனும்.... சுமந்திரன் எங்களோட வாழ்கிறார்... நீங்க.... இலங்கையை எட்டி பார்த்து எவ்வளவு காலம்.... சும்மா போங்க... ஓரமா
இதற்கு யார் காரணம் தமிழ் மக்கள் தான் பிறகு யார் மீது பளிசுமத்தி என்ன பயன் காலம் கடந்து போய்ற்று இனி ஈழத்தமிழ் இனத்தின் விடிவும் இல்லை புலம்பெயர் தமிழர்கள் சாதித்தது ஒன்றுமில்லை தவறாக புரிந்து கொள்ள வேண்டாம் இது தான் உண்மை....
வணக்கம் நிரஜ் சரியாக சொன்னீர்கள் சிறப்பான தரமான எமது தமிழ் கட்சிகள் உண்மையில் உணரக்கூடிய செய்தி ❤❤❤❤❤
சிறப்பான உரையாடல் நன்றி🙏
எனக்கும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு வெறுத்து போயிற்று. காரணம் இவர்களுடைய செயற்பாடுகள். எனக்கு மட்டும் அல்ல நிறைய பேரின் மனநிலை இதுதான் . அதற்கு முதல் முக்கிய காரணம் இந்த சுமந்திரன்.
எல்லாவற்றிற்கும் காரணம் இந்தியாவின் திட்டம்...
இலங்கை தமிழர்களுக்கிடையிலான விஷப்பாம்பை ஐயா ஆண்மையுடன் வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். நன்றி.
சனநாயக தமிழ் சேசியக்கூட்டனி தொடர்பாக நீங்கள் கூறும் கருத்து 100%உண்மை
தரமான பதிவு அண்ணன் இதன் தொடர்ச்சியை எதிர்பார்க்கின்றோம்.கண்டிப்பாக சுமந்திரனின் பயணம் தேர்தலுடன் நிறுத்தப்படும்
இவற்றுக்கெல்லாம் காரணம் “நவீனசர்வதிகாரி” சுமந்திரன்.
பின்கதவு “சின்னக்கதிர்காமர்”.
நீங்கள் இலங்கை தமிழரா உணர்வு பூர்வமாக பேசியிருக்கிறீர்கள்
அவர் எந்த நாடாக இருந்தால் என்ன அவர் ஒரு தமிழன்....
@@ravidasankalidasan2066 ella avar kadaisiyila Nan solvethentral entru sonnaru athan oru kelvi
சரியாக கூறியுள்ளிர்கள் தம்பி
💯💯💯 உண்மை 👍🤝
அருமையான பதிவு
'தமிழ் இனி மெல்லச் சாகும்' ....நடந்து கொண்டிருக்கிறது.
உண்மை மெல்ல அல்ல வேகமாக.
விடக்கூடாது...இந்தியக் கைக்கூலிக் கட்சிகளை விரட்ட வேண்டும்
Thank you 💐💐💐🙏🏾🙏🏾🙏🏾
தமிழர்கள் இனி என்னத்த உணர்த்தும் வேலையில்ல காலம் 15 வருடத்துக்கு முன்னமே கடந்து விட்டது. இனி நடப்பவைக்குப் பின்னே செல்ல வேண்டியதுதான் 🤘🤘
சிறப்பான பதிவு்
We support Mr.Sumathiran he is well balanced thinker Tamil youth need him forever
Om right information
நடேசன் அணி இராணுவத்தினரிடம் சரண் அடைய ஒருவரை விட்டு யாவரையும் இராணுவத்தினர் சுட்டனர் ஆனால் தப்பியது கஜேந்திரகுமாரின் தம்பிதான் அவர் ❤ பழைய பார்லிமெண்ட் உறுப்பினர் வேண்டாம் புதிய இளைய நபர்கள் வேண்டும் ❤
தமிழன் என்றும் ஆள்பவன் அல்ல... ஆளப்பட்டது வரலாறு
மிகவும் சரியான கருத்து தமிழர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்
நான் நினைத்தது உங்கள் வாய் வார்த்தைகளிலும் வந்தது யார் செய்வார் பாம்பை யார் அடிப்பார் மண்ணெண்ணை யார் ஊற்றுவார் நாதியற்ற தமிழரே இப்போது நாம்
நீங்கள் தமிழ்த் தேசியப் பரப்பில் முன்னெடுக்கப்படுகிற செயற்பாடுகள், போராட்டங்கள் குறித்து எந்த அளவிற்கு எவ்வளவு காலம் நீங்கள் அவதானித்தீர்கள் தெரியவில்லை நான் அவதானித்த வகையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான "தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி" யினரே பேரினவாத அடக்குமுறைகளுக்கு எதிராக தொடர்ந்து போராடுகிறார்கள் தமிழரின் பூர்வீக நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதற்கு எதிராக தொடர்ந்து போராடுகிறார். செல்வராசா கஜேந்திரன் அப் போராட்டங்களின் போது அடித்து இளுத்துச் செல்லப்பட்டிருக்கிறார் இவர்கள் பணத்திற்கு விலைபோகாத கட்சி எந்தவித ஊழலிலும் ஈடுபடாதவர்கள் இப்படிப்பட்டவர்களையே நாம் தமிழர் பிரதிநிதிகளாக பாராளுமன்றம் அனுப்பவேண்டும் இவர்களைக் குறித்து ஆராய்ந்து பாருங்கள் நமது அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்பதற்கான காலம் கனிந்திருக்கிறது. புதிய ஜனாதிபதியின் நகர்வுகள் ஓரளவு நம்பிக்கை தருவதாக இருந்தாலும் கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக தமிழினம் பெரும்பான்மை யின அரசாங்கங்களால் தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வந்ததை நினைவில் நிறுத்தி நாம் மீண்டும் ஏமாற்றத்திற்குட்படாதபடி தமிழ்ப் பிரதிநிதிகளை பாராளுமன்றம் அனுப்புவதே புத்திசாலித்தனம் ஆகும் இம்முறை அமையப் போகும் புதிய அரசாங்கத்தில் தமிழ்ப் பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய ஒரு அரசாங்கம் அமைந்தால் மாத்திரமே நமது அடிப்படை உரிமைகளை நாம் வென்றெடுக்க முடியும். தவறும் பட்சத்தில் மீண்டும் ஒரு பெரும் வரலாற்றுத் தவறை இழைத்தவர்களாவோம்.
தலைமைகளின் ஒற்றுமை இல்லாத தன்மையின் விளைவு மக்களை சிந்திக்க வைத்திருக்கிறது தலைவர்கள் தவறிவிட்டார் கள் மக்கள் நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம் நல்ல தலமை தேடிக்கொண்டிருக்கிறோம்.
நீங்கள் தமிழ்த் தேசியப் பரப்பில் முன்னெடுக்கப்படுகிற செயற்பாடுகள், போராட்டங்கள் குறித்து எந்த அளவிற்கு எவ்வளவு காலம் நீங்கள் அவதானித்தீர்கள் தெரியவில்லை நான் அவதானித்த வகையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான "தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி" யினரே பேரினவாத அடக்குமுறைகளுக்கு எதிராக தொடர்ந்து போராடுகிறார்கள் தமிழரின் பூர்வீக நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதற்கு எதிராக தொடர்ந்து போராடுகிறார். செல்வராசா கஜேந்திரன் அப் போராட்டங்களின் போது அடித்து இளுத்துச் செல்லப்பட்டிருக்கிறார் இவர்கள் பணத்திற்கு விலைபோகாத கட்சி எந்தவித ஊழலிலும் ஈடுபடாதவர்கள் இப்படிப்பட்டவர்களையே நாம் தமிழர் பிரதிநிதிகளாக பாராளுமன்றம் அனுப்பவேண்டும் இவர்களைக் குறித்து ஆராய்ந்து பாருங்கள் நமது அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்பதற்கான காலம் கனிந்திருக்கிறது. புதிய ஜனாதிபதியின் நகர்வுகள் ஓரளவு நம்பிக்கை தருவதாக இருந்தாலும் கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக தமிழினம் பெரும்பான்மை யின அரசாங்கங்களால் தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வந்ததை நினைவில் நிறுத்தி நாம் மீண்டும் ஏமாற்றத்திற்குட்படாதபடி தமிழ்ப் பிரதிநிதிகளை பாராளுமன்றம் அனுப்புவதே புத்திசாலித்தனம் ஆகும் இம்முறை அமையப் போகும் புதிய அரசாங்கத்தில் தமிழ்ப் பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய ஒரு அரசாங்கம் அமைந்தால் மாத்திரமே நமது அடிப்படை உரிமைகளை நாம் வென்றெடுக்க முடியும். தவறும் பட்சத்தில் மீண்டும் ஒரு பெரும் வரலாற்றுத் தவறை இழைத்தவர்களாவோம்.
தமிழனின் ஒற்றுமை மோசமாக பிரிந்து காணப்படுகின்றது.....
Super❤❤❤❤
Yes ofcourse you are right
We have to take strictly action to him
Super 💯💯💯💯❤❤❤❤
Super super. Sir
அவர்கள் நினைத்ததை தற்போது நிறைவேற்றி விட்டார்கள்.... இத்துடன் 😂😂 கதை முடிவடைகிறது
இன்னும் நூறாண்டுகள் ஆனாலும் இலங்கைத் தமிழன் ஒற்றுமையாக இருக்க மாட்டான்.. இது உண்மை
இன்னொன்று நண்பரே
தொண்டை மான் வகையரா தமிழக வரலாற்றில் முதுகில் குத்திவிட்டு தப்பித்து வந்தவர்கள் எச்சரிக்கை அடகுவைத்துடுவானுக😅😅
😮 yes sir
ஆக குட்டையை கலக்கி பருந்துக்கு விட்டு விட்டார்கள்.
தமிழன் திருந்தவேமாட்டான்
We love Tamil ezham peoples from india.and we pray for peace and secure life to them.
Kandippa
மண் எண்ணை ஊற்றி எரிப்பது சாத்தியமா????????
இனி தலைமை இல்லாத தவறான வழி நடத்தல்
👍🔥👌🙋♂️...
100%
Pls next time explain
Hello sir 🎉
😢😢😢👌👌
Akd
Mr நிராஜ் உங்களுடைய ஆதங்கம் புரிகின்றன.
ஆனால் சு .ம தவிர நீங்கள் விமர்சிக்க வேண்டியவர்கள் ( வெளிநாட்டில வாழ்கின்றன சு ம வின் ஆதரவாளர் மற்றும் அவருடைய துதிபாடிகளை முக்கியமாக விமர்சிக்க வேண்டும் ) நன்றி வணகம்..
Too late to recover This party , time will give you the answer.
தமிழ் தேசிய மக்கள் முன்னணி & ஜனநாயக தமிழரசுக் கழகம் 💪💪💪💪
Kajendrakumar and Kajendran❤
😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
இது எனக்கு புதுசல்ல
புதுவைரத்தின துரை
ஆற்றிய
உரை
கிட்டத்தட்ட
35 வருடங்களுக்குமேல்
சில்லாலை
கதிரைமாதா
ஆலையத்தில் அருகில் உள்ள
பாடாசாலையில்
என்று நினைக்கிறேன்
ஆயுத போராட்ட
சூழ்நிலைக்கு
நாம தள்ளப்பட்டதிற்கு காரணம்
சிங்கள பௌத்த பேரினவாதம்
மட்டும் காரணமல்ல
எமது
தமிழ்த்தலைவர்களும்தான்
சேர் பொன்
அருணாசலம்
இராமநாதன்
காலத்திலிருந்து
ட்டலியின்
கல்லோய
அபிவிருத்திட்டம்
வரை
மலையகமக்களும்
ஈழத்தமிழரும்
சேரந்து அரசியலில் காட்டிய பலம்
அதனால் அச்சமடைந்த சிங்கள தரப்பு
தமி்ழ்தலைமைகளை
சிதறடிச்சு
செய்த செயல்
அப்போது அவர்குறிப்பிட்டது
தலைமைகள்
இனம்சார்ந்து
அதைப்பலப்படுத்வேண்டுமென்று
இல்லாமல்
தான்தான்
பெரியவன்
என்றதோறணையில்
சலுகைக்களுக்காக
சோரம் போனவர்கள்
இவ்வாறு எம்தலைவர்கள்விட்ட
பல
வரலாற்று தகவல்களை
தவறுகளையும்
வட்டுக்கோட்டைத்தீர்மானம்
உட்பட
கூறியிருந்தார்
எனக்கு எப்பிடித்தெரியுதெண்டால்
திரும்பவும்
சேர்பொன்ராமநாதன்
அருணாசலம் காலத்திலிருந்து
மீண்டும்
ஒருவரலாறு தொடங்குகிறது
2009 இன் பின்னரும் மிச்சம் மீதி உள்ள தமிழர்களை அழிப்பதில் நீங்களும் அர்ப்பணம்.😢
😢😢😢😢😢
முள்ளிவாய்கால் இலங்கையில வாழும் தமிழரை நடுகடலில் விட்டு விட்டு ஓடிய வெளிநாட்டு ஆய்வாளர்கள்...
இலங்கையில இப்ப வாழ்ந்து கொண்டு கதைக்கனும்....
சுமந்திரன் எங்களோட வாழ்கிறார்...
நீங்க....
இலங்கையை எட்டி பார்த்து எவ்வளவு காலம்....
சும்மா போங்க...
ஓரமா
😂கூட இருப்பவன் தான் குழிபறிப்பான் இது வரலாறு...
@progameers 804
நீங்கள் சு ம வின் மூத்திரத்தை குடிக்கவும்😢😢
Dei muttaal thoora eruppavan dhrogiyum ella, kooda eruppavan koottaaliyum ella...unna maadhi thartkuriha naala dhaan da singala mahasona ulavaalihal veedu veeda thangi erundhu ulavu paarthu kadhai mudithaan koomutta.😢😢😢
இதற்கு யார் காரணம் தமிழ் மக்கள் தான் பிறகு யார் மீது பளிசுமத்தி என்ன பயன் காலம் கடந்து போய்ற்று இனி ஈழத்தமிழ் இனத்தின் விடிவும் இல்லை புலம்பெயர் தமிழர்கள் சாதித்தது ஒன்றுமில்லை தவறாக புரிந்து கொள்ள வேண்டாம் இது தான் உண்மை....
சுமந்திரன் மீது மட்டும் பழி போட்டு மற்றவர்களை புனிதர்களாக காட்ட முற்படுவது தவறான கருத்து 😢😢😢😢
muttaal eela poaraattathil kaatti kodutha Pala aayiram per erundhaarhal......but Karuna dhaane pattam petravan.......adhe dhaan engaiyum 😢😢😢😢
Tamilarukku Tamil unarwu zero 😢😢😢
Siggalawar kodukum,😭🦴🦴🦴🦴🦴aadimai😢😢😢😢
தமிழ்தலைவர்கள் விட்ட தவறு உண்மை
தமிழ்நாட்டில் சீமான் போல அங்கே சுமந்திரன்
Really 😴😴
தமிழ் தேசியம் பேசும் சீமானை சொல்வது போல் தான் இருக்கிறது
சிறப்பான உரையாடல் நன்றி🙏