அரசாங்கமும் நீதிமன்றமும் இதனை கண்டு கொள்ளாமல் இருப்பது தான் வேதனை. அரசாங்கமும் நீதிமன்றமும் தற்போது தினமும் கண்டு கொள்ளும் ஒரே பிரச்சினை helmet பிரச்சினை தான்.
குடி பழக்கத்துகு அடிமையாகி இப்போ எத்தனை கும்பங்கள் நடுதெருவுல நிக்கிறாங்க இதுல நானும் ஒருத்தி எங்கள மாதிரி பொண்ணுங்களுக்கெல்லாம் எப்போ mam நீதி கிடைக்க போகுது சொல்லுங்க சாகுற வரைக்கும் போராட்டம் அடி கேவலம் அசிங்கம் கவலை கண்ணீர் நாங்கல்லாம் ஒரு நாள் சாப்பிடாம கூட இருந்துருக்கோம் ஆனா ஒரு நாள் கண்ணீர் விடாம இருந்ததே கிடையாது போதும் டா சாமி இந்த பெண் ஜென்மம் எனக்கு ரெண்டும் பசங்கதான் பொண்ணா இருந்திருந்தா அதுவும் இந்த மாதிரி குடி கரங்கள்ட்ட இருந்து கஷ்டம் தான் படும் இந்த நாட்டுல எத்தனை பொண்ணுங்க பொம்பள பசங்கள வச்சிக்கிட்டு கஷ்ட்ட படுறாங்களோ தெரியல சில பொண்ணுங்க துணிஞ்சி சொல்வதெல்லாம் உண்மை கு வந்துர்ராங்க ஆனா அந்த தெய்ரியம் எனக்கு வரல பெண்களுக்கு சாகும் வரை போராட்டம் போராட்டம் போராட்டம் 😭😭😭😭😭😭😭
நல்ல அரசாங்கம் நாட்டு மக்கள் நன்றாக வாழ வேண்டும் என்று நினைத்தால் மது, சூது, இரண்டையும் ஒழித்து இருக்கும்... ஆனால் நம்ம அமைச்சர்கள் தானே சாராய ஆலையை நடத்தி வருகின்றனர்.... பிறகு எப்படி நாட்டு மக்கள் நலன் பற்றி சிந்திப்பார்கள்..😢😢
பங்கேற்பாளர் அவரது ஏழ்மையைச் சொல்லி விளக்கும் போது, லஷ்மி மேம் ஒரு கேள்வி கேட்கிறார் வீடு இருக்கிறது கதவு கிடையாதாம்.நாய் வந்து இவர்களின் துணிகளின் மீது படுத்துக் கொள்ளுமாம் இது அரசுக்கு தெரியுமா? என்கிறார். ஏழைகள் அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு இடங்களில் ஆக்கிரமிப்பு செய்து பல காலமாக குடியிருக்கிறார்கள். பிறகு ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் தங்களுக்கு ஓட்டுப்போட வைப்பதற்கு பட்டா கொடுத்து விடுகிறார்கள்.அந்த இடத்தையோ, flat யோ அந்த குடும்பங்கள் வாழ்வதற்கு மட்டுமே உபயோகப் படுத்த அனுமதிக்க வேண்டும்.புறம்போக்கு இடத்தையோ இலவச அடுக்குமாடி குடியிருப்புகளையோ விற்பதற்கு அனுமதிக்க கூடாது.சென்னை போன்ற பெருநகரங்களில் இடங்களின் மதிப்பு அதிகம்.அதனால் அந்த இலவச குடியிருப்பை விற்க ,தடைவிதிக்க வேண்டும்.அரசு இதற்காக தனி சட்டம் இயற்ற வேண்டும். மீன், கறிக்குழம்பு, தான் சாப்பிடுவாராம். புருஷன் குடிக்கிறான், அடிக்கிறான் அதனால் ஹாஸ்டலுக்குப் போகிறேன் அதற்கு ஏற்பாடு செய்யுங்கள் என்று கேட்கிறார்கள். அரசின் வரிவருவாயை ஏழைகளுக்கு உதவிசெய்கிறோம் என்று கூறி தகுதியில்லாத மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கி உதவுகிறார்கள். அவர்கள் கொஞ்சகாலம் வசித்துவிட்டு வேறொருவருக்கு விற்றுவிடுகிறார்கள்.இது தவறு என்று யாரும் உணர்வதில்லை.
சகோதரரே நீங்கள் சொல்வது உண்மை தான் சென்னை நகரை சுற்றி. இருந்த ஏரிகள் அனைத்தும் இவ்வாராகவே ஆக்ரமிக்கப்பட்ட து அடையாறு, கூவம் கொசஸ்தலை ஆறு விழுங்கப்பட்டதும் அப்படியே காஞ்சி மாவட்டத்தின் 100 கணக்கான ஏரிகள் அழிந்ததும் மேய்ச்சல் நிலங்கள் அழிந்ததும் இப்படியே CMDA வில் விலைக்கு விற்க்கப்பட்டது வாடகைக்கு விடப்பட்டது இலவசமாக தரப்பட்டது என பல உண்டு ஆனால் காலப்போக்கில் எல்லாமே ஒன்றாகிவிட்டது
No Man Can ever live with such a Nagging,weeping and irritable wife.Please Mrs Ramakrishnan you need to be unbiased. you seem to fall for a women who cry's and do not give a patient hearing.
வர்றவன் எல்லாம் குடிகாரன், இன்னொரு பொண்டாட்டி, அவளை சந்தேகபடறவன்!
Exactly, surprisingly these problems r identical, 🤔
அரசாங்கமும் நீதிமன்றமும் இதனை கண்டு கொள்ளாமல் இருப்பது தான் வேதனை. அரசாங்கமும் நீதிமன்றமும் தற்போது தினமும் கண்டு கொள்ளும் ஒரே பிரச்சினை helmet பிரச்சினை தான்.
Ogoo.. apdiya.
நீங்கள் சொல்வதுபோல் குடி மக்களை உருவாக்கி இருக்கிறது நாடும் அரசியலும் 😈😈😈
Kl0
குடி பழக்கத்துகு அடிமையாகி இப்போ எத்தனை கும்பங்கள் நடுதெருவுல நிக்கிறாங்க இதுல நானும் ஒருத்தி எங்கள மாதிரி பொண்ணுங்களுக்கெல்லாம் எப்போ mam நீதி கிடைக்க போகுது சொல்லுங்க சாகுற வரைக்கும் போராட்டம் அடி கேவலம் அசிங்கம் கவலை கண்ணீர் நாங்கல்லாம் ஒரு நாள் சாப்பிடாம கூட இருந்துருக்கோம் ஆனா ஒரு நாள் கண்ணீர் விடாம இருந்ததே கிடையாது போதும் டா சாமி இந்த பெண் ஜென்மம் எனக்கு ரெண்டும் பசங்கதான் பொண்ணா இருந்திருந்தா அதுவும் இந்த மாதிரி குடி கரங்கள்ட்ட இருந்து கஷ்டம் தான் படும் இந்த நாட்டுல எத்தனை பொண்ணுங்க பொம்பள பசங்கள வச்சிக்கிட்டு கஷ்ட்ட படுறாங்களோ தெரியல சில பொண்ணுங்க துணிஞ்சி சொல்வதெல்லாம் உண்மை கு வந்துர்ராங்க ஆனா அந்த தெய்ரியம் எனக்கு வரல பெண்களுக்கு சாகும் வரை போராட்டம் போராட்டம் போராட்டம் 😭😭😭😭😭😭😭
கவலை படாதீங்க அம்மா
நல்ல அரசாங்கம் நாட்டு மக்கள் நன்றாக வாழ வேண்டும் என்று நினைத்தால் மது, சூது, இரண்டையும் ஒழித்து இருக்கும்...
ஆனால் நம்ம அமைச்சர்கள் தானே சாராய ஆலையை நடத்தி வருகின்றனர்....
பிறகு எப்படி நாட்டு மக்கள் நலன் பற்றி சிந்திப்பார்கள்..😢😢
தமிழ் நாட்டில் குடிக்காத மனிதனே கிடையாதா? எல்லோரும் குடிக்கார மட்டைகள் தானா?
Maire nee
U Are Really Great Madam 👌👍
Im srilanka my iLife very feelings maam
God bless her and saves 🙏
Kavalai patathynga akka. Inimel varum kalangal nantraga irukkum... 🤝🤝🤝🤝🤝✋🤚✋✋✋✋
குடிகாரனுக்கு மனைவி எதற்கு இவனை எல்லாம் கல்யாணம் தேவையா
👍👍👍
பங்கேற்பாளர் அவரது ஏழ்மையைச் சொல்லி விளக்கும் போது, லஷ்மி மேம் ஒரு கேள்வி கேட்கிறார் வீடு இருக்கிறது கதவு கிடையாதாம்.நாய் வந்து இவர்களின் துணிகளின் மீது படுத்துக் கொள்ளுமாம் இது அரசுக்கு தெரியுமா? என்கிறார். ஏழைகள் அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு இடங்களில் ஆக்கிரமிப்பு செய்து பல காலமாக குடியிருக்கிறார்கள். பிறகு ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் தங்களுக்கு ஓட்டுப்போட வைப்பதற்கு பட்டா கொடுத்து விடுகிறார்கள்.அந்த இடத்தையோ, flat யோ அந்த குடும்பங்கள் வாழ்வதற்கு மட்டுமே உபயோகப் படுத்த அனுமதிக்க வேண்டும்.புறம்போக்கு இடத்தையோ இலவச அடுக்குமாடி குடியிருப்புகளையோ விற்பதற்கு அனுமதிக்க கூடாது.சென்னை போன்ற பெருநகரங்களில் இடங்களின் மதிப்பு அதிகம்.அதனால் அந்த இலவச குடியிருப்பை விற்க ,தடைவிதிக்க வேண்டும்.அரசு இதற்காக தனி சட்டம் இயற்ற வேண்டும். மீன், கறிக்குழம்பு, தான் சாப்பிடுவாராம். புருஷன் குடிக்கிறான், அடிக்கிறான் அதனால் ஹாஸ்டலுக்குப் போகிறேன் அதற்கு ஏற்பாடு செய்யுங்கள் என்று கேட்கிறார்கள். அரசின் வரிவருவாயை ஏழைகளுக்கு உதவிசெய்கிறோம் என்று கூறி தகுதியில்லாத மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கி உதவுகிறார்கள். அவர்கள் கொஞ்சகாலம் வசித்துவிட்டு வேறொருவருக்கு விற்றுவிடுகிறார்கள்.இது தவறு என்று யாரும் உணர்வதில்லை.
சகோதரரே நீங்கள் சொல்வது உண்மை தான் சென்னை நகரை சுற்றி. இருந்த ஏரிகள் அனைத்தும் இவ்வாராகவே ஆக்ரமிக்கப்பட்ட து
அடையாறு, கூவம் கொசஸ்தலை ஆறு விழுங்கப்பட்டதும் அப்படியே
காஞ்சி மாவட்டத்தின் 100 கணக்கான ஏரிகள் அழிந்ததும் மேய்ச்சல் நிலங்கள் அழிந்ததும் இப்படியே
CMDA வில் விலைக்கு விற்க்கப்பட்டது வாடகைக்கு விடப்பட்டது இலவசமாக தரப்பட்டது என பல உண்டு ஆனால் காலப்போக்கில் எல்லாமே ஒன்றாகிவிட்டது
Pl
Anenraanavam.
Ethukudi summa Aluthittu pesara pesarathey puriyala yerchala iruku
The government should educate young girl not to get married to drunken guys and if your husband is a drunken at least don't have children
இவன் மூஞ்சிக்கெல்லாம் கல்யாணம் ஆகுது
Wife can't stand violence husband , Husband can't stand nagging wife. Its TRUE
Ethuku intha manaketta purusan thevaiya
Kudiya allikanum
Unga per ena ma
Ivan velaiku Aaka mattan pesarathuku sakthi illa
Y the lady talk like that...anyway both must compromise athey than
8😅
.
No Man Can ever live with such a Nagging,weeping and irritable wife.Please Mrs Ramakrishnan you need to be unbiased. you seem to fall for a women who cry's and do not give a patient hearing.
She is depressed to that extent. She is very weak unable to do anything.