Dear Swamiji, please accept my most humble obeisances onto your lotus feet. Thank you so much for the most marvellous explanation of of Dhruva katha, Prahlada katha. My hair stood on end when you recited Lord Narasimha description...simply transcendental and Gayatri explanation and meditation on the Lordships form is truly beneficial.
மிக்க நன்றிகள்ங்க...பொதுவா பாகவதோ நாராயணியமோ விஷ்ணு புராணமோ....எதை எடுத்துகிட்டாலும் பெருமாளின் பத்து அவதாரங்கள் அதில் வந்திடுது...ஆக அதைத்தான் மீண்டும் மீண்டும் கேட்கையில்...கடந்த முறை கேட்டதை விட இம்முறை கேட்கையில் இன்னும் கொஞ்சம் தெளிவு என்பதாய்...ஆக தொடர்ந்து கேட்கையில் நீங்க கேட்கும் கேள்விக்கும் பதில் கண்டுபிடிச்சிட முடியும்தானே சார்....ஆனால் இன்னொன்றையும் மனதில் நிலைநிறுத்தியுள்ளேன்....நான் தங்கள் மேல் கொள்ளும் மதிப்பு மரியாதை அபிமானம் தங்கள் உபன்யாசம் கேட்டு பெருமாளை உணர்ந்து கொள்வதும் இறைவனின் பெருமைதனை கற்றுக்கொள்வது போல்தானே....அப்போ தாங்களும் ஆச்சார்யார் போல்தானே...ஒரு ஆச்சார்யனின் மேல் நாம் கொள்ளும் மதிப்பே நாம் கற்றுணர்வது நம் நினைவில் நிற்கும் என்பீர்கள்...அவ்வாறெனில் நான் தங்கள் மேல் கொள்ளும் மதிப்புமிகு அபிமானம் எந்தளவோ அந்தளவுக்கு எனக்கு புரிதலும் புரிந்தவை நினைவிலும் நிற்கும் சரிதானுங்களா...ஆக நான் நினைவில்லை ... புரியவில்லை ...மறந்துவிட்டேன் எனக்கூறினால் நான் வெறுமே பொழுதுபோக்கிற்காய் அரட்டை அடிப்பதற்காய் பெருமாள் மேலும் பக்தியேயின்றி தங்கள் பதிவுகளை கேட்க வருவதாய் முடிவு செய்து கொள்ளுங்கள்.....மிக்க நன்றி...😊🙏🙏
Please forward all Vishnu sahasranamam names meanings full from one to thousand I am very much eager to listen the pravachanam Fri dushyanth Sridharks it is my humble request
Swamy! It is said that Sri Mahalakshmi never leaves Sri Naha Vishnu. In Sri Venkatesh mahathmyam it is said that Sri Mahalakshmi left Sri Mahavishnu and Sri vaikuntam to do thapas at karaveerapuram which is now known as kholapur. Could you please explain .......
சார் நீங்க நேற்றைய ஶ்ரீராமச்சந்திர மஞ்சரி பதிவுல திருநெல்வேலி வண்ணார்பேட்டை பெயரின் காரணம் சொன்னீங்க...ஆச்சர்யமா இருந்தது நன்றி...ஏன்னா அங்கே நான் அடிக்கடி போனதுண்டு...ஆடிட்டர் மாமா வீடு உள்ளது...இன்று அவங்க வந்திருந்தாங்க...ஓர் ஆர்வக்கோளாறுல திருநெல்வேலியில் உபன்யாசமெனில் எங்கே நடக்கும்னுதான் கேட்டேன்... அவ்ளோதான் அவங்க மனைவி... சற்றே அதிர்ச்சியாகி உடல் சிலிர்க்க பல் கூசினார்போல்...அம்மாடி நானெல்லாம் உபன்யாசம் அது இதுன்னு போகமாட்டேன்ப்பான்னுட்டு....என்னைய அவங்க பார்த்த பார்வை....ஏதேனும் மனநிலை மருத்துவர்ட்ட இவளுக்கு அறிவுரை வழங்கணுமோன்றாப்ல...அதற்குள் அத்தான் சொல்றாங்க...அது எதற்கு....போன்ல தட்டினா வரப்போகுது...போன்ல கேட்கறது... உபன்யாசம் கேட்கறேன்னுல்லாம் கிளம்பக்கூடாதுன்ற மாதிரி....ஆக...தப்பிதமா இந்தக் குடும்பத்துலையே நான் ஒருத்தி மட்டும்தான் உபன்யாசம்னு.... இவங்களாச்சும் பரவாயில்லை நேத்து அத்தை போன் பண்ணினாங்க...நீங்க பேசறது தெளிவா கேட்கலையே அத்தைன்னேன்...அதான் நீ சதா தென்கச்சி கோ சுவாமிநாதன் பேச்சை வச்சிடறியே...எனக்கு அவர் பேசறதுதான் கேட்குதுன்றாங்க...வாட்சப் ஸ்டேட்டஸ்ல தங்கள் பதிவைத்தான் வைப்பேன் அதுவும்...போன் பண்ணுகையில் அதெப்படி ஓடும்.....ஸ்டேட்டஸ் செக் பண்ணுகையில் தெரியும் சார்...மதல் வீடியோ 20 பேர் பார்த்திருந்தால் அதன் தொடர்ச்சியாக இரண்டாவது வீடியோவை 12பேர்தான் மூன்றாவது ஏழு நான்காவதெனில் இரண்டோ மூன்றோ...அதற்கு மேலும் ஸ்டேட்டஸ் வச்சேன்னு வைங்களேன் ஒருத்தரும் பார்ப்பதில்லை....அதற்காக நான் வருந்தியதில்லை ...ஆனால் மகிழ்ந்திருக்கிறேன்...ஏன் தெரியுமா ...இப்பேர்ப்பட்ட உறவினர்கள் நடுவே இருத்தும் உபன்யாசம் விரும்பறேனே...அது பெருமாளின் அனுக்கிரகம்தானே....அவர் மனது வைக்காமல் எனக்கு எங்கனம் லயிப்பு தோன்றும்....😊🙏🙏
அடுத்த வருடம் 3024ல நீங்க உபன்யாசம் பண்ணுகையில் என்ன கேள்வி கேட்டாலும் எனக்கும் பதில் தெரியணும்ன்ற அளவுக்கு நான் இருந்தால்தான் நானே என்னை உருப்படியா இருந்திருக்கேன்னு ஒத்துப்பேன்....அதற்காக சமஸ்கிருத ஸ்லோகமெல்லாம் கேள்விகளாய் கேட்டுடாதீங்க...அது தெரியாது....ஆனால் பாடல்களாய் நீங்க பாடுகையில் ரசிக்கத் தெரியும் அவ்வளவே...நீங்க பாடுகையில் ஏற்ற இறக்கமா பாடுவீங்களா...குரலின் தொணி மாறும் முகத்தின் செய்ல்பாடு மாறும் கரங்களில் தாளமிடுவீங்க அபரம் தொடையிவ் தாளமிடுவீங்க தஙகளின் முகபாவணையே ரச பாவணையாய் மாறும்ங்க சார்...ஆக ஸ்லோகங்களைப் பாடலாய் பாடுகையில் ரசித்திட தெரியுமே ஒழிய...அதில் ஒற்றை வரிகூட கூறத் தெரியாது...😊🙏🙏
Hari om Guruji
Srimathe ramanujaya namaha 🙏🙏🙏 om namo narayanaya 🙏🙏🙏
Pranamam Guruji Hari om 1:24
🙏🏼🕉️🔥🕉️🙏🏼
Dear Swamiji, please accept my most humble obeisances onto your lotus feet. Thank you so much for the most marvellous explanation of of Dhruva katha, Prahlada katha. My hair stood on end when you recited Lord Narasimha description...simply transcendental and Gayatri explanation and meditation on the Lordships form is truly beneficial.
Hare krishna 🌺🌺🌺thank you ❤🌹🙏🙏🙏🙏🙏🙏
The last few minute descriptions of Narasimha avataram is simply splendid.
Jai shree Radhe Krishna 🙏
🙏🙏🙏🙏🙏🇲🇾
Excellent upanyasam by dushyant Sridhar must listen
Listening to you recite Lakshmi Ashtotharam 🙏🏻 so fortunate. My Namaskarams to you
Simply superb
🙏🏻🙏🏻
Very informative and highly entertaining…
That's true swami. Our Mannargudi Raja Gopala Swamy is very pretty 😍 his beauty is beyond words 🙏
Super
🙏🙏🙏
Incredible! What else can be said.
Sree Guruve saranam
Beautiful speech sir🙏 till this day I'm listening to this upanyasam🙏🙏🙏Thank you sir
Lord Shiva is great
Pranamam Guruji Hari om
നമസ്കാരം. வணக்கம். நன்றி.
NICE, SUPER.
Adiyean ramanuja dhasan swaami
Sri Hari 🙏🏼
🙏
மிக்க நன்றிகள்ங்க...பொதுவா பாகவதோ நாராயணியமோ விஷ்ணு புராணமோ....எதை எடுத்துகிட்டாலும் பெருமாளின் பத்து அவதாரங்கள் அதில் வந்திடுது...ஆக அதைத்தான் மீண்டும் மீண்டும் கேட்கையில்...கடந்த முறை கேட்டதை விட இம்முறை கேட்கையில் இன்னும் கொஞ்சம் தெளிவு என்பதாய்...ஆக தொடர்ந்து கேட்கையில் நீங்க கேட்கும் கேள்விக்கும் பதில் கண்டுபிடிச்சிட முடியும்தானே சார்....ஆனால் இன்னொன்றையும் மனதில் நிலைநிறுத்தியுள்ளேன்....நான் தங்கள் மேல் கொள்ளும் மதிப்பு மரியாதை அபிமானம் தங்கள் உபன்யாசம் கேட்டு பெருமாளை உணர்ந்து கொள்வதும் இறைவனின் பெருமைதனை கற்றுக்கொள்வது போல்தானே....அப்போ தாங்களும் ஆச்சார்யார் போல்தானே...ஒரு ஆச்சார்யனின் மேல் நாம் கொள்ளும் மதிப்பே நாம் கற்றுணர்வது நம் நினைவில் நிற்கும் என்பீர்கள்...அவ்வாறெனில் நான் தங்கள் மேல் கொள்ளும் மதிப்புமிகு அபிமானம் எந்தளவோ அந்தளவுக்கு எனக்கு புரிதலும் புரிந்தவை நினைவிலும் நிற்கும் சரிதானுங்களா...ஆக நான் நினைவில்லை ... புரியவில்லை ...மறந்துவிட்டேன் எனக்கூறினால் நான் வெறுமே பொழுதுபோக்கிற்காய் அரட்டை அடிப்பதற்காய் பெருமாள் மேலும் பக்தியேயின்றி தங்கள் பதிவுகளை கேட்க வருவதாய் முடிவு செய்து கொள்ளுங்கள்.....மிக்க நன்றி...😊🙏🙏
Please forward all Vishnu sahasranamam names meanings full from one to thousand I am very much eager to listen the pravachanam Fri dushyanth Sridharks it is my humble request
Watch the same on TH-cam told by Dushyant Sridhar
Awesome
Aaa
excellent narashima stotram
great Dushyanthji !!!
Brother needs to talk to you
What is the difference between srimadbhagavtam and vishnupurana both had same story of lord.. Plz answer me
Bhagavatham says about Krishna charithra in details and his avatars in brief. Vishnu puranam explains about Vishnu's avatarams in detail
Excellent.
Great
great!
👏👏
Swamy! It is said that Sri Mahalakshmi never leaves Sri Naha Vishnu. In Sri Venkatesh mahathmyam it is said that Sri Mahalakshmi left Sri Mahavishnu and Sri vaikuntam to do thapas at karaveerapuram which is now known as kholapur. Could you please explain .......
சார் நீங்க நேற்றைய ஶ்ரீராமச்சந்திர மஞ்சரி பதிவுல திருநெல்வேலி வண்ணார்பேட்டை பெயரின் காரணம் சொன்னீங்க...ஆச்சர்யமா இருந்தது நன்றி...ஏன்னா அங்கே நான் அடிக்கடி போனதுண்டு...ஆடிட்டர் மாமா வீடு உள்ளது...இன்று அவங்க வந்திருந்தாங்க...ஓர் ஆர்வக்கோளாறுல திருநெல்வேலியில் உபன்யாசமெனில் எங்கே நடக்கும்னுதான் கேட்டேன்... அவ்ளோதான் அவங்க மனைவி... சற்றே அதிர்ச்சியாகி உடல் சிலிர்க்க பல் கூசினார்போல்...அம்மாடி நானெல்லாம் உபன்யாசம் அது இதுன்னு போகமாட்டேன்ப்பான்னுட்டு....என்னைய அவங்க பார்த்த பார்வை....ஏதேனும் மனநிலை மருத்துவர்ட்ட இவளுக்கு அறிவுரை வழங்கணுமோன்றாப்ல...அதற்குள் அத்தான் சொல்றாங்க...அது எதற்கு....போன்ல தட்டினா வரப்போகுது...போன்ல கேட்கறது... உபன்யாசம் கேட்கறேன்னுல்லாம் கிளம்பக்கூடாதுன்ற மாதிரி....ஆக...தப்பிதமா இந்தக் குடும்பத்துலையே நான் ஒருத்தி மட்டும்தான் உபன்யாசம்னு....
இவங்களாச்சும் பரவாயில்லை நேத்து அத்தை போன் பண்ணினாங்க...நீங்க பேசறது தெளிவா கேட்கலையே அத்தைன்னேன்...அதான் நீ சதா தென்கச்சி கோ சுவாமிநாதன் பேச்சை வச்சிடறியே...எனக்கு அவர் பேசறதுதான் கேட்குதுன்றாங்க...வாட்சப் ஸ்டேட்டஸ்ல தங்கள் பதிவைத்தான் வைப்பேன் அதுவும்...போன் பண்ணுகையில் அதெப்படி ஓடும்.....ஸ்டேட்டஸ் செக் பண்ணுகையில் தெரியும் சார்...மதல் வீடியோ 20 பேர் பார்த்திருந்தால் அதன் தொடர்ச்சியாக இரண்டாவது வீடியோவை 12பேர்தான் மூன்றாவது ஏழு நான்காவதெனில் இரண்டோ மூன்றோ...அதற்கு மேலும் ஸ்டேட்டஸ் வச்சேன்னு வைங்களேன் ஒருத்தரும் பார்ப்பதில்லை....அதற்காக நான் வருந்தியதில்லை ...ஆனால் மகிழ்ந்திருக்கிறேன்...ஏன் தெரியுமா ...இப்பேர்ப்பட்ட உறவினர்கள் நடுவே இருத்தும் உபன்யாசம் விரும்பறேனே...அது பெருமாளின் அனுக்கிரகம்தானே....அவர் மனது வைக்காமல் எனக்கு எங்கனம் லயிப்பு தோன்றும்....😊🙏🙏
Dlvyam
51:03 what song is this??
Kanjadalayadaakshi
It is in youtube
Sung by ms Subbulakshmi
Sravana yazghjam.
how to contact you for your program
Thank you ! It's absolutely amazing talks .
Can some one please tell me what the name of the song is, sung in 42:00 min?
Hiranmayim Lakshmim
Lakshmi Ashtothram ?
மாகாளிக் கிழங்கா...அப்படியெல்லாம் கூட ஒரு காய் இருக்குதா...இதையும் இப்பத்தான் கேள்விப் படறேன் ...கூகுள்ல தேடி பார்த்துட்டேன்....நிறையவே காய்கறிகள் கிராமப்புறங்களுக்கு அறிமுகமே ஆவதில்லைங்க....😊🙏🙏
Ongala “Swami” nnu kupadnum nnu yenakkum aasai dhan!! Aanaa yengathla avarukku kovam vandhdume nnu dhan bayamma irukku!! Yenna pandradhu nam koduthu vechadhu avlodhan! Hmmmm!!
Hindi pravchan please
அடுத்த வருடம் 3024ல நீங்க உபன்யாசம் பண்ணுகையில் என்ன கேள்வி கேட்டாலும் எனக்கும் பதில் தெரியணும்ன்ற அளவுக்கு நான் இருந்தால்தான் நானே என்னை உருப்படியா இருந்திருக்கேன்னு ஒத்துப்பேன்....அதற்காக சமஸ்கிருத ஸ்லோகமெல்லாம் கேள்விகளாய் கேட்டுடாதீங்க...அது தெரியாது....ஆனால் பாடல்களாய் நீங்க பாடுகையில் ரசிக்கத் தெரியும் அவ்வளவே...நீங்க பாடுகையில் ஏற்ற இறக்கமா பாடுவீங்களா...குரலின் தொணி மாறும் முகத்தின் செய்ல்பாடு மாறும் கரங்களில் தாளமிடுவீங்க அபரம் தொடையிவ் தாளமிடுவீங்க தஙகளின் முகபாவணையே ரச பாவணையாய் மாறும்ங்க சார்...ஆக ஸ்லோகங்களைப் பாடலாய் பாடுகையில் ரசித்திட தெரியுமே ஒழிய...அதில் ஒற்றை வரிகூட கூறத் தெரியாது...😊🙏🙏
🙏🙏🙏
🙏🙏
Super