எப்படி ஒரு தனி நபரால் வெள்ளியங்கிரி மலை காடுகளை அழித்து யானை வழித்தடத்தில் ஆக்கிரமிப்பு செய்து இவ்வளவு கட்டிடங்கள் கட்ட முடிகிறது எல்லாம் அரசியல்வாதிகள் அதிகாரிகள் பின்புலமாக இருப்பதாலேயே
கமெண்ட் எப்படியும் டெலிட் செய்ய போகிறாய் இருந்தாலும் நீ படி. காடு யானை வழித்தடம் ஒரே ஒரு இன்ச் ஈஷா மையம் ஆக்கிரமித்து உள்ளது என்று எவனாவது ப்ரூவ் பண்ணுங்கடா. அல்லது அரசு சொல்லட்டும். நான் வருகிறேன் நாம் எல்லோரும் சேர்ந்து இழுத்து பூட்டு போடுவோம். ஏண்டா இந்த வன்மம் உங்களுக்கு இந்து மதத்தின் மேல்? அடச்சி காசுக்கு கூவும் மிஷனரி கைக்கூலிக?
மோடியின் ஆசிஇருந்தால் இங்கு எல்லாமே சாத்தியம் தான். பெண் விருந்து படையல் சாப்பிட பல அதிகாரக் கும்பல், அரசியல் வாதியின் பின் மறைந்து கொண்டு களி நடனமாடி மகிழ்ந்திருப்பதே ஈ.. ஷா.... போக மையம்.
🎉🎉🎉🎉🎉 அருமை அருமை அருமை யான பதிவு நல்ல விளக்கம் நல்ல கேள்வி வாழ்த்துக்கள் அம்மா இதற்கு என்னால் தான் தீர்வு மக்களை குறை சொல்ல முடியாது ஆனால் இதில் ஈடுபட்டவர்கள் அனைவரும் பணம் படைத்தவர்கள் அரசியல்வாதிகள் இதற்கு நீதிமன்றங்களுக்கு போனாலும் நம்மளுக்கு நீதி கிடைக்கவில்லை இதற்கு என்னதான் தீர்வு இதற்கு ஒரு நல்ல நிதி அரசர் தீர்ப்பு சொன்னால் நன்றாக இருக்கும் இந்த வழக்கை எடுத்து ஆனால் நடக்குமா இந்த அரசியல்வாதிகளிடம் இருந்து பொறுத்திருந்து பார்ப்போம் என்னதான் நடக்கிறது என்று நன்றி வணக்கம்
What you said could be true..but the fact is fact..in general I was not being specific about a particular group or people.. In general people need to think.. spiritual practice or seeking for vidya.. is not about money making, fame..it has be come a business now.. this applies to her as well...
My life is a rebirth after entering isha. My long suffered wheezing vanished after inner engineering. Thank u Sadhguru & thank u isha for giving me a fresh life🙏
கணக்குக்கு தெரிந்து கொஞ்சம் பெரிய, கணக்கே இல்லாமல் எத்தனை பேர் எரித்து உள்ளார்கள் என்று சிவனுக்கே வெளிச்சம், இவருக்கு சப்போர்ட் செய்யும் அனைவரும் இவரால் ஆதாயம் அடைந்தவர்கள் மட்டும் இருப்பார்கள், இப்படியும் எல்லாம் ஓசியில் கிடைக்கும் போது அனுபவிக்க என்ன கஷ்டம், கரும்பு தின்ன கூலியா, இந்த மாதிரி ஆட்களிடம் பணத்தை வாரி கொடுப்பதை விட்டுட்டு அனாதையாக வாழும் குழந்தைகளுக்கு உதவி செய்யுங்கள், வயதான முடியாதவர்களுக்கு, உணவு, உடை இருக்க ஒரு அறை கட்டி கொடுத்து புண்ணியம், தர்மம் தேடுங்கள், அந்த புண்ணியம் இப்படி உதவி செப்பவர்களை காப்பாற்றும்
நீ எப்பவாவது போயிருக்கியா அந்த பக்கம்? அந்த சுடுகாடு எங்கு இருக்கிறது? ஈஷா மையம் எங்கு இருக்கிறது அங்கு எரிக்க வேண்டும் என்றால் என்னென்ன பார்மாலிட்டிஸ் அது யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது? ஒரு மின் மயானம் இயங்க அடிப்படை சட்டம் என்ன?ஏதாவது அடிப்படை அறிவுடன் தெரிந்து பேசி தொலைங்க. இந்த அம்மா காசுக்கு உளறுவது என்று அதையே இங்க திருப்பி போட்டு தொலைக்காத. இவங்க எரிப்பார்கள் ஊர்காரங்க போலீஸ் வேடிக்கை பார்க்க? இது தமிழ்நாடு. வேறு எவனாவது முட்டாளிடம் போய் சொல்லுங்கள் நம்புவான்.
அச்சச்சோ என்னமா கூவுறீங்க.இலவசமருத்துவ சேவை உஷாவை சுற்றி உள்ள நிறைய கிராமங்களுக்கு வேலைவாய்ப்பு கல்வி எல்லாம் தராங்க..ஓ அதான் எரியுதா.யோகின்னா தெரியாது.ஆன்மீகம்ன்னா இந்த அம்மா மாதிரி வேஷம் போடுவது கிடையாது.க்ரியா என்ற தொழில்நுட்பம் உலகமக்கள் அனைவரும் எந்த வேற்றுமை மையும் இல்லாமல் கத்துக்கலாம்.computet கத்துகிறமாதிரி."சத்குரு" சாமியார் இல்ல.மனிதர்கள் அனைவருக்கும் பொதுவான சனாதன தர்மத்தை உலகம் முழுவதும் தன் தெளிவான பேச்சால் கொண்டு சேர்க்கிறார்.தெளிவுதான் அவருடைய ஞானம்.இந்த அம்மா அவருடைய logic ஆன பகுத்தறிவான பேச்சை கேட்டதில்லை.வகுப்பு attend பண்ணல என்பது வறட்டு தத்துவம் பேசுவதில் இருந்து தெரியுது.இந்துதர்மத்த ஒழிப்பதற்கு எப்படி எல்லாம் வேல செய்றாங்க.இந்து வேஷம் போட்டுட்டு🙏🏾ஏசு பிதாவே இவர்களை மன்னியுங்கள் ன்னு சொன்னார்.இந்த பிரபஞ்சம் ஒவ்வொரு கர்மாவுக்கும் பலனை நிச்சயம் குடுக்கும் 🙏🏾
புன்னியத்துக்கான வழி நீங்கள் சொல்வது மிகவும் சரி. ஆனால் நீங்கள் இந்த பொய் பிரச்சாரங்களை நம்பி ஈஷா வை தவறாக புரிந்து கொண்டு இருக்கிறார்கள். நீங்கள் நேரில் சென்று ஆய்வு செய்து விட்டு வரவும்.
இவர் பெண்களிடம் எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்ள லாம் இதேபோல் வெளியே நடந்தால் தவறு பாரஸ்ட் யாணை தடத்தை பழங்குடி மக்கள் வாழ்ந்த இடத்தில் பல கட்டடங்கள் கட்டி என்ன அநியாயம் வேண்டுமானாலும் செய்யலாம் இதையே மற்றவர்கள் செய்தால் தவறு கண்டிப்பாக ஒரு நாள் இதற்கெல்லாம் அதே ஈசன் தண்டனை கொடுப்பார்
இவங்க போல நிறைய பேர் வெளிய வந்து பேச வேண்டும்...மக்கள் விழிப்புணர்வு பெற வேண்டும்...இவங்க பேசரத நல்லா கேட்டுட்டு....அப்புறம் சத்குரு அவர்கள் பேசும் வீடியோ கேளுங்க ... உண்மை எது போலி எதுன்னு புரிஞ்சுடும் 😊
ஓ இதுவும் ஒரு வகையில் நல்லதுதான் இவர்கள் பேசுவதை முழுவதும் கேட்டுவிட்டு இப்பொழுது தமிழ்நாடு அரசாங்கம் காவல்துறை மூலம் ஆய்வு செய்து சுப்ரீம் கோர்ட்டில் சமர்ப்பித்த அறிக்கை அதைப் படித்தாலே போதும் இவர்கள் எல்லாம் எவ்வளவு டுபாக்கூர் பணத்துக்காக எப்படி எல்லாம் பேசுகிறார்கள் என்பது தெரியும்
நீங்களும் அதே தான் பேசிட்டு இருக்கேன் நீங்களும் அதே குறைகளை தான் பேசிட்டு இருக்கீங்க நீங்களும் அடுத்தவன் உடைய குறைகளை பேசிக்கொண்டு குறைந்த நாய்கள் நாய்களை குறைப்பதை விடுங்கள் குறை நாய்கள் குறைப்பதை விட்டால் அனைத்தும் சரியாகும்
துறவி அவர்களே மிகவும் அருமையாக பேசினீர்கள் ஒன்று எனக்குத் தெரியவில்லை தீமைக் கொள்ளும் நன்மை உண்டு இதன் விளக்கம் எனக்கு கண்டிப்பாக நீங்கள் சொல்லுங்கள் என் பெயர் முருகானந்தம் என்னிடம் கேளுங்கள் நான் விளக்கம் அளிக்கிறேன்
கடவுள் பக்தி துறவி ஆன்மிகம் இவை களுக்கு ரிய சரியான பொருள் தெரிந்து கொண்டாள் போதும் சாமியார் கள் தேவையில்லை. மக்களை முட்டாளாக்குவதோ ஒரு கூட்டத்தின் வேலையாக உள்ளது,
அம்மா நீங்கள் ஏன் காணொளியில் இதற்கு முன்பு தோன்றி பேட்டி கொடுக்கவில்லை இதற்கு முன்பு எல்லா சேனல்களிலும் ஈசாமையம் தொடர்பாக முன் தோன்றி நேர்காணல் கொடுத்திருந்தால் பரதேசி ஜக்கியைசிறைச்சாலைக்கு தம்பி எண்ணிக்கொண்டு ஆன்மீகம் தியானம் யோகாசனம் இவை அனைத்தையும் இவர் ஆயுள் முழுக்க பாளையங்கோட்டை சிறை சாலையில் இருந்து செத்து விட்டிருப்பார் ஆனாலும் தற்போது நீங்கள் எல்லா சேனல்களிலும் யூடுப்பிலும் நேர்காணல் கொடுத்துக் கொண்டே இருங்கள் மக்கள் உங்கள் பக்கம் நன்றி
அப்பா சிவன் யார்? என்று முதலில் நீ தெரிந்து கொள்ள முதலில் ஏதேனும் பகவத் கீதை.... தேவாரம்... திருவாசகம்.... போன்ற நூல்களை தினசரி ஓதவேண்டும் காலை மாலை..... அப்போது தான் மற்றவர்கள் என்ன பேசுகிறார்கள் இது சரியா என்று உனக்கு தெரியும்.... ஆத்மாக்களின் தந்தை அவர்.... அவர் சிவன்... உலக ஆத்மாக்கள் அனைவரும் அவருடைய குழந்தைகள்.... அவர் பிறப்பு இறப்பில் வருவதில்லை.... அவர் ஜோதி வடிவானவர்... சிவராத்திரி அன்று அவர் பூமிக்கு.... வந்து ஆத்மாக்களை சந்திக்கிறார்.... இது கண்ணாகளால் பார்க்க கூடிய விஷயம் இல்லை.... ஆத்மாக்கள் தான் அவருடைய சக்திகள்...பார்வதிகள்... ஆத்மாக்கள் நாம் தான்....எனவே அவரை வரவேற்க அனைவரும் விழித்து இருக்கிறோம்.... நிறைய விஷயங்கள் உள்ளது... சும்மா கேள்வி கேட்க கூடாது.... படிக்க வேண்டும் புனித நூல்கள்.... இல்லை என்றால் எது உண்மை?எது பொய்? என்று தெரியாது.... நாம் தான் நம் மனதிற்கு சரியா? எது சரி ?என்று பார்க்க வேண்டும்... எல்லோரும் உண்மையை பேசிவிட முடியாது....
இந்த அம்மாவும் அரசியல்வாதி தான் போல தெரிகிறது யோகி அகோரி எல்லோருமே எங்கிருந்து வந்தார்கள்? மனிதனாக பிறந்த அனைவரும் அனைத்தையும் அனுபவித்து தீர வேண்டும்.இதில் தவறு எதுவும் இல்லை. பிரம்மச்சாரிய இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை.
இப்படித்தான் ஆள் ஆளுக்கு பேசி கடைசியில் நித்யானந்த மாதிரி சாமியார்கள் தனிநாடே வைத்து இருக்கிறேன் என்று அவரே போடுகிறார் அவரை அரஸ்ட் செய்யாம அவர் எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை என்று சொல்கிறது அரசாங்கம் அந்த மாதிரித்தான் இந்த கதையும்
அம்மா நீங்கள் குறிப்பிடுவது 💯 சரியாக உள்ளது
நீங்கள் யார் என்று எனக்கு தெரியாது ஆனால் நீங்கள் தெளிவாக ஆன்மீகத்தை எடுத்து சொன்னீர்கள்.நான் என்ற அகந்தை ஒழித்த பின் தான் என்ற வார்த்தை மிகவும் அருமை
😁😅😮😅😅
யாரு இந்த அம்மா தெளிவா பேசுதா..போய்யா அங்கிட்டு
நீ யாரு இந்த அம்மா தெளிவா ஆன்மிகம் பற்றி பேசுது என்று நம்பும் அளவுக்கு உனக்கு என்ன ஆச்சு😅😅😅
❤😂es6school s
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
எப்படி ஒரு தனி நபரால் வெள்ளியங்கிரி மலை காடுகளை அழித்து யானை வழித்தடத்தில் ஆக்கிரமிப்பு செய்து இவ்வளவு கட்டிடங்கள் கட்ட முடிகிறது எல்லாம் அரசியல்வாதிகள் அதிகாரிகள் பின்புலமாக இருப்பதாலேயே
கமெண்ட் எப்படியும் டெலிட் செய்ய போகிறாய் இருந்தாலும் நீ படி. காடு யானை வழித்தடம் ஒரே ஒரு இன்ச் ஈஷா மையம் ஆக்கிரமித்து உள்ளது என்று எவனாவது ப்ரூவ் பண்ணுங்கடா. அல்லது அரசு சொல்லட்டும். நான் வருகிறேன் நாம் எல்லோரும் சேர்ந்து இழுத்து பூட்டு போடுவோம். ஏண்டா இந்த வன்மம் உங்களுக்கு இந்து மதத்தின் மேல்? அடச்சி காசுக்கு கூவும் மிஷனரி கைக்கூலிக?
kavi udayum venthadiyum thala ppa ghattum panchkatchamum pole nadanamim adu alughindra arasiyal hilighted magharajahhalughu sambharani poghai potu ulaghathayra ayighraarghalay kalipurushanughu vinasha ghalay vinasha puthi
மோடியின் ஆசிஇருந்தால்
இங்கு எல்லாமே சாத்தியம்
தான்.
பெண் விருந்து படையல்
சாப்பிட பல அதிகாரக் கும்பல்,
அரசியல் வாதியின் பின்
மறைந்து கொண்டு களி
நடனமாடி மகிழ்ந்திருப்பதே
ஈ.. ஷா.... போக மையம்.
வேர யாரு பாஜக திமுக அதிமுக காங்ரஸ் என அனைத்து ஊழல் கட்சிகளும் துனை நிற்க்கிறது
He has the back up of Modi. Every year he visits the shrine
ஜக் கி உண்னா என் முருகன் பாத்து குவான்
🎉🎉🎉🎉🎉 அருமை அருமை அருமை யான பதிவு நல்ல விளக்கம் நல்ல கேள்வி வாழ்த்துக்கள் அம்மா இதற்கு என்னால் தான் தீர்வு மக்களை குறை சொல்ல முடியாது ஆனால் இதில் ஈடுபட்டவர்கள் அனைவரும் பணம் படைத்தவர்கள் அரசியல்வாதிகள் இதற்கு நீதிமன்றங்களுக்கு போனாலும் நம்மளுக்கு நீதி கிடைக்கவில்லை இதற்கு என்னதான் தீர்வு இதற்கு ஒரு நல்ல நிதி அரசர் தீர்ப்பு சொன்னால் நன்றாக இருக்கும் இந்த வழக்கை எடுத்து ஆனால் நடக்குமா இந்த அரசியல்வாதிகளிடம் இருந்து பொறுத்திருந்து பார்ப்போம் என்னதான் நடக்கிறது என்று நன்றி வணக்கம்
மிகவும் சிறப்பான நேர்கானல் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
She had said whatever i wanted to ask or say...this applies to all the money making business in the name of good. I really wish to meet this amma.
Who asked you to go there. Don't comment unless you are affected by thevactivities of Isha. In fact this lady may be getting money through You tube.
What you said could be true..but the fact is fact..in general I was not being specific about a particular group or people.. In general people need to think.. spiritual practice or seeking for vidya.. is not about money making, fame..it has be come a business now.. this applies to her as well...
இவளுக்கு அவரைப் பற்றி சொல்ல யோகிதை இல்லை. எவன் கொடுத்த காசுக்கு இந்த அம்மா பேசுது. நாங்கள் ஈஷாவுக்கு செல்கிறோம் அது எங்கள் விருப்பம்
@@narasimhan2161nobody. They want to destroy hindu culture. Paid by dmk
அம்மா வணக்கம் உங்கள் பேச்சு அருமை வெல்க
அருமையான விளக்கம் அம்மா 🙏
My life is a rebirth after entering isha. My long suffered wheezing vanished after inner engineering. Thank u Sadhguru & thank u isha for giving me a fresh life🙏
Brain tumour?
But he preferred to admit himself in hospital when he had "brain damage". Wonderful.
கணக்குக்கு தெரிந்து கொஞ்சம் பெரிய, கணக்கே இல்லாமல் எத்தனை பேர் எரித்து உள்ளார்கள் என்று சிவனுக்கே வெளிச்சம், இவருக்கு சப்போர்ட் செய்யும் அனைவரும் இவரால் ஆதாயம் அடைந்தவர்கள் மட்டும் இருப்பார்கள், இப்படியும் எல்லாம் ஓசியில் கிடைக்கும் போது அனுபவிக்க என்ன கஷ்டம், கரும்பு தின்ன கூலியா, இந்த மாதிரி ஆட்களிடம் பணத்தை வாரி கொடுப்பதை விட்டுட்டு அனாதையாக வாழும் குழந்தைகளுக்கு உதவி செய்யுங்கள், வயதான முடியாதவர்களுக்கு, உணவு, உடை இருக்க ஒரு அறை கட்டி கொடுத்து புண்ணியம், தர்மம் தேடுங்கள், அந்த புண்ணியம் இப்படி உதவி செப்பவர்களை காப்பாற்றும்
நீ எப்பவாவது போயிருக்கியா அந்த பக்கம்? அந்த சுடுகாடு எங்கு இருக்கிறது? ஈஷா மையம் எங்கு இருக்கிறது அங்கு எரிக்க வேண்டும் என்றால் என்னென்ன பார்மாலிட்டிஸ் அது யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது? ஒரு மின் மயானம் இயங்க அடிப்படை சட்டம் என்ன?ஏதாவது அடிப்படை அறிவுடன் தெரிந்து பேசி தொலைங்க. இந்த அம்மா காசுக்கு உளறுவது என்று அதையே இங்க திருப்பி போட்டு தொலைக்காத. இவங்க எரிப்பார்கள் ஊர்காரங்க போலீஸ் வேடிக்கை பார்க்க? இது தமிழ்நாடு. வேறு எவனாவது முட்டாளிடம் போய் சொல்லுங்கள் நம்புவான்.
அச்சச்சோ என்னமா கூவுறீங்க.இலவசமருத்துவ சேவை உஷாவை சுற்றி உள்ள நிறைய கிராமங்களுக்கு வேலைவாய்ப்பு கல்வி எல்லாம் தராங்க..ஓ அதான் எரியுதா.யோகின்னா தெரியாது.ஆன்மீகம்ன்னா இந்த அம்மா மாதிரி வேஷம் போடுவது கிடையாது.க்ரியா என்ற தொழில்நுட்பம் உலகமக்கள் அனைவரும் எந்த வேற்றுமை மையும் இல்லாமல் கத்துக்கலாம்.computet கத்துகிறமாதிரி."சத்குரு" சாமியார் இல்ல.மனிதர்கள் அனைவருக்கும் பொதுவான சனாதன தர்மத்தை உலகம் முழுவதும் தன் தெளிவான பேச்சால் கொண்டு சேர்க்கிறார்.தெளிவுதான் அவருடைய ஞானம்.இந்த அம்மா அவருடைய logic ஆன பகுத்தறிவான பேச்சை கேட்டதில்லை.வகுப்பு attend பண்ணல என்பது வறட்டு தத்துவம் பேசுவதில் இருந்து தெரியுது.இந்துதர்மத்த ஒழிப்பதற்கு எப்படி எல்லாம் வேல செய்றாங்க.இந்து வேஷம் போட்டுட்டு🙏🏾ஏசு பிதாவே இவர்களை மன்னியுங்கள் ன்னு சொன்னார்.இந்த பிரபஞ்சம் ஒவ்வொரு கர்மாவுக்கும் பலனை நிச்சயம் குடுக்கும் 🙏🏾
ஸாரி ஈஷாவை சுற்றி உள்ள
புன்னியத்துக்கான வழி நீங்கள் சொல்வது மிகவும் சரி. ஆனால் நீங்கள் இந்த பொய் பிரச்சாரங்களை நம்பி ஈஷா வை தவறாக புரிந்து கொண்டு இருக்கிறார்கள். நீங்கள் நேரில் சென்று ஆய்வு செய்து விட்டு வரவும்.
செழிப்பான கருத்துக்கள், செம்ம செருப்படி யோகி யாரு, எப்படி இருக்கனும் என்று தெளிவா சொன்னிங்க நல்ல காணொலி 👌👌👌👏👏👏👍👍👍🙏🙏👍
Thanks mother your speech diamonds brightness astro sundar
இவர் பெண்களிடம் எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்ள லாம் இதேபோல் வெளியே நடந்தால் தவறு பாரஸ்ட் யாணை தடத்தை பழங்குடி மக்கள் வாழ்ந்த இடத்தில் பல கட்டடங்கள் கட்டி என்ன அநியாயம் வேண்டுமானாலும் செய்யலாம் இதையே மற்றவர்கள் செய்தால் தவறு கண்டிப்பாக ஒரு நாள் இதற்கெல்லாம் அதே ஈசன் தண்டனை கொடுப்பார்
எப்படியா இப்படி கதை சொல்றீங்க? ஏதாவது பாதிக்கப்பட்டு இருக்கிறாயா?
Don't put rubbish comments
hi C asccxx😢🎉v 12:27 12:28 😂@@arumugamchockalingam7175😮😮😮
சம்சாரம் அது மின்சாரம்
சன்யாசம் என்பது கடன் தொல்லை
வெள்ளிங்கிரி மலையில் மற்றும் சற்று தூரம் வரையில் சில போதை பயிர்கள் உள்ளது என்று நண்பர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
யாமார்க்கும் குடியல்லோம். பெற்றோர் மட்டுமே வணங்க தக்கவர்கள். மற்றெல்லாம் ஏமாற்று.
ஆம் . அருமை. 100/100 சத்திய வாக்கு
@@karunanithis3098 ஆம் ஐயா,
உயிர் கொடுத்து,உடல் கொடுத்து, கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து,கௌரவம் கொடுத்தது இந்த
தெய்வங்கள்.
மிகவும் பயனுள்ள வகையில் தெளிவான முறையில் விளக்கமாக எடுத்துச் சொன்ன உங்களுக்கு நன்றி...!!!
சரியான விளக்கம்..!!!
சூப்பர்
Super amma really true super ,super
True True True
இவனெல்லாம் அரசாங்கம் எதுக்கு கண்டு க்கமாட்டன்றாங்க. இந்நேரம். ஏமாந்த எவனா இருந்தா போக் சில போட்டிருப்பானுங்க
இவங்க போல நிறைய பேர் வெளிய வந்து பேச வேண்டும்...மக்கள் விழிப்புணர்வு பெற வேண்டும்...இவங்க பேசரத நல்லா கேட்டுட்டு....அப்புறம் சத்குரு அவர்கள் பேசும் வீடியோ கேளுங்க ... உண்மை எது போலி எதுன்னு புரிஞ்சுடும் 😊
ஓ இதுவும் ஒரு வகையில் நல்லதுதான் இவர்கள் பேசுவதை முழுவதும் கேட்டுவிட்டு இப்பொழுது தமிழ்நாடு அரசாங்கம் காவல்துறை மூலம் ஆய்வு செய்து சுப்ரீம் கோர்ட்டில் சமர்ப்பித்த அறிக்கை அதைப் படித்தாலே போதும் இவர்கள் எல்லாம் எவ்வளவு டுபாக்கூர் பணத்துக்காக எப்படி எல்லாம் பேசுகிறார்கள் என்பது தெரியும்
Amma avargalin arumaiyana vilakkam, Nandri Amma.
ஆம் ஈஷாவால உடல் நலம் மன அமைதி தெளிவான நேர்மை யானசிந்தனை சமுதாய அக்கறை நிறைய ஆதாயம் எனக்கு கிடைச்சு இருக்கு 🙏🏾🙏🏾🙏🏾
papa நாசம் நீங்க சின்ன வயசுல பாத்தேன் சொன்னதுதான் மிஸ்டேக், other wise குட்
Thank you ma 😊
தமிழ்தாய் ....ஒரு ஆன்மீகம் அறிந்தவருக்குன்டான சாந்தமான பேச்சு....
மிகவும் சிறப்பான நேர்காணல் வாழ்த்துக்கள் அம்மா
உண்மையாகபேசிய இந்த இந்த துறவி க்கு நாம் எல்லோரும் ஆதரவு நன்றி கூறுகிறேன்
சூப்பர் 🎉🎉❤
அருமை அருமை சிந்திக்க வேண்டிய கருத்துக்கள் .
யானெதன்னும் செருக்கறுப்பான் வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும்
ஒருவன் ஆன்மீக திருடன்
மற்றவன் அரசியல் திருடன்
மக்கள் அறிவில்லா திருடன்.
Superb amazing Arumaiyana velakathai sonnathuku ungal eruvarkum meeka Nandri Amma, anbu sagodaranukum .Tq
ஒவ்வொரு வார்த்தைகளும் மிக அருமை❤❤
DMK progantha to destroy hindu culture
ஒருவரை குறை சொன்னால் நீ குறை படுவாய் உன்னை தெய்வமாக நினைக்கின்ற அனைவரும் குறை படுவார்கள் உன் சாபம் அவர்களை பிடிக்கும் அதுதான் உண்மை
மிகவும் நல்ல செய்தி ! அம்மாவின் விளக்கம் வணக்கத்திற்குறியது ! வாழ்க வழமுடன் !
Exactly. 100% True
உங்கலுக்கு தெரியிரது கூட கோர்ட்டுக்கு தெரியவிலை
அதுதான பாருங்களேன் இந்த அம்மாவுக்கு தெரிந்தது தமிழ்நாடு அரசுக்கும் தெரியவில்லை போலீசுக்கும் தெரியவில்லை ஹை கோர்ட்டுக்கும் தெரியவில்லை சுப்ரீம் கோர்ட்டுக்கும் தெரியவில்லை.... என்ன ஆச்சரியம்?
அம்மா அவன் ஏழை பெண்களை அழைத்து வரவில்லை. நன்கு படித்த பணக்கார வீட்டு பெண்களைத்தான் குறி வைக்கின்றான்.
நீங்களும் அதே தான் பேசிட்டு இருக்கேன் நீங்களும் அதே குறைகளை தான் பேசிட்டு இருக்கீங்க நீங்களும் அடுத்தவன் உடைய குறைகளை பேசிக்கொண்டு குறைந்த நாய்கள் நாய்களை குறைப்பதை விடுங்கள் குறை நாய்கள் குறைப்பதை விட்டால் அனைத்தும் சரியாகும்
Siva peruman always like dance.
துறவி அவர்களே மிகவும் அருமையாக பேசினீர்கள் ஒன்று எனக்குத் தெரியவில்லை தீமைக் கொள்ளும் நன்மை உண்டு இதன் விளக்கம் எனக்கு கண்டிப்பாக நீங்கள் சொல்லுங்கள் என் பெயர் முருகானந்தம் என்னிடம் கேளுங்கள் நான் விளக்கம் அளிக்கிறேன்
Jaggi oru thirudan Pooriki he was supported by many Political leaders and even Our Prime Minister attended
அவன் பரமசிவன் கழுத்தில் இருக்கும் பாம்பு
அம்மா வணக்கம்
அம்மா உங்க தரிசனம் கிடைத்ததற்கு ரொம்ப ரொம்ப நன்றி ஒவ்வொரு பேச்சும் சும்மா நெருப்பா தெரியுது மா நன்றி நன்றி
4.43 - 5.00 ❤❤❤❤
Iloveyouamma
👌👍
Mutrilum unmai sahodhari. Appawi makkalai aematri arasu aadharawudan suhabohatthil walgirargal. Iwargal dhandanai peruwadhu nicchayam.nanri
மூட நம்பிக்கை ஒழியும் வரை இந்த கொடுமைகளை ஒழிக்க முடியாது
Correct serupaala adicha mathiri sonnanga aanmeegavathigal arasiyal pesa koodathunnu❤👌🔥
prime minister PM & President of India must be awarded (, Jàki) award
இதே எல்லா மத தலைவர்களுக்கும் பொருந்தும்தானே?
உண்மையாக 💯💥💥👍
Indian constitution & law makers,implementers & political all begging at insiañ sanyasis...is it healthy for the nation where multi religion people...
Deep. Secret s
Super
Super amma
Unmaiyyai innum urakka sollungal amma.....
கடவுள் பக்தி துறவி ஆன்மிகம் இவை களுக்கு ரிய சரியான பொருள் தெரிந்து கொண்டாள் போதும்
சாமியார் கள் தேவையில்லை. மக்களை முட்டாளாக்குவதோ ஒரு கூட்டத்தின் வேலையாக உள்ளது,
அம்மா நீங்கள் ஏன் காணொளியில் இதற்கு முன்பு தோன்றி பேட்டி கொடுக்கவில்லை இதற்கு முன்பு எல்லா சேனல்களிலும் ஈசாமையம் தொடர்பாக முன் தோன்றி நேர்காணல் கொடுத்திருந்தால் பரதேசி ஜக்கியைசிறைச்சாலைக்கு தம்பி எண்ணிக்கொண்டு ஆன்மீகம் தியானம் யோகாசனம் இவை அனைத்தையும் இவர் ஆயுள் முழுக்க பாளையங்கோட்டை சிறை சாலையில் இருந்து செத்து விட்டிருப்பார் ஆனாலும் தற்போது நீங்கள் எல்லா சேனல்களிலும் யூடுப்பிலும்
நேர்காணல் கொடுத்துக் கொண்டே இருங்கள் மக்கள் உங்கள் பக்கம் நன்றி
இந்த அம்மா கேட்கும் கேள்விகள் எல்லாம் ஆக்கியை பறைய பிஞ்சுபோன செருப்பால் அடிப்பதுபோல் இருக்கிறது.
Avana cbe la eiruthu oda vidanum kadavul eileya
சிவராத்திரி அன்று சிவனும் பார்வதியும் இணையும் நாள் என்றால் நாம எதுக்கு அம்மா ராத்திரி பூரா தூங்காம முழிச்சி இருக்கணும்
அப்பா சிவன் யார்? என்று முதலில் நீ தெரிந்து கொள்ள முதலில் ஏதேனும் பகவத் கீதை.... தேவாரம்... திருவாசகம்.... போன்ற நூல்களை தினசரி ஓதவேண்டும் காலை மாலை..... அப்போது தான் மற்றவர்கள் என்ன பேசுகிறார்கள் இது சரியா என்று உனக்கு தெரியும்.... ஆத்மாக்களின் தந்தை அவர்.... அவர் சிவன்... உலக ஆத்மாக்கள் அனைவரும் அவருடைய குழந்தைகள்.... அவர் பிறப்பு இறப்பில் வருவதில்லை.... அவர் ஜோதி வடிவானவர்... சிவராத்திரி அன்று அவர் பூமிக்கு.... வந்து ஆத்மாக்களை சந்திக்கிறார்.... இது கண்ணாகளால் பார்க்க கூடிய விஷயம் இல்லை.... ஆத்மாக்கள் தான் அவருடைய சக்திகள்...பார்வதிகள்...
ஆத்மாக்கள் நாம் தான்....எனவே அவரை வரவேற்க அனைவரும் விழித்து இருக்கிறோம்.... நிறைய விஷயங்கள் உள்ளது... சும்மா கேள்வி கேட்க கூடாது.... படிக்க வேண்டும் புனித நூல்கள்.... இல்லை என்றால் எது உண்மை?எது பொய்? என்று தெரியாது.... நாம் தான் நம் மனதிற்கு சரியா? எது சரி ?என்று பார்க்க வேண்டும்... எல்லோரும் உண்மையை பேசிவிட முடியாது....
இந்த அம்மாவும் அரசியல்வாதி தான் போல தெரிகிறது யோகி அகோரி எல்லோருமே எங்கிருந்து வந்தார்கள்? மனிதனாக பிறந்த அனைவரும் அனைத்தையும் அனுபவித்து தீர வேண்டும்.இதில் தவறு எதுவும் இல்லை. பிரம்மச்சாரிய இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை.
Trichy Fathima nagaril premanatha asiramam pondru ingum police nadavadikkai thodarttum
🎉❤
யோகி இந்தம்மா கேட்கின்ற கேள்விகளுக்கு உன்னால் பதில் சொல்ல முடியுமா?
Budda also samsari.
Avarukku ketta neram start aagiduchu
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍
Nandri Amma. Arumai🎉
SUPARE 🎉❤NEWES NITHYA ADI JACK RAVID MUTALL RAVID 😂😂😂😂😂😂😂😂😂😂😂
Super 🌟🌟🌟🌟💅💅💅💅💅💅
U r right amma🎉🎉
ஆன்மீகத்தைப் பற்றி அரைகுறையாக தெரிந்த இந்த அரைவேக்காடு எல்லாம் ஆன்மீகம் தெரிந்த மாதிரி பேசுகிறது
அருமைதமிழ்பெண்சாமிஅம்மாஇன்னும்கேள்விகேளுங்கள்???
True speech ma
🙏🙏🙏
4 kaal pooja amma
Arumai sonel terika vitu ma
Jaggi astro chat very bad time Saturn last dance last jaile life
💯 👍
Donot believe rumours.
Very good 👍 patheve 💯 sariya soneka maa
As a sage how she gathered all details ?
வேஷம் போட்டு பேசுறா
காசு வாங்கி பேசுறா
பெரியார் பேத்தியாம்மா நீங்க .
இப்படித்தான் ஆள் ஆளுக்கு பேசி கடைசியில் நித்யானந்த மாதிரி சாமியார்கள் தனிநாடே வைத்து இருக்கிறேன் என்று அவரே போடுகிறார் அவரை அரஸ்ட் செய்யாம அவர் எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை என்று சொல்கிறது அரசாங்கம் அந்த மாதிரித்தான் இந்த கதையும்
All ivatikns srebadesd super cour gudge.ent😊
Sir இவங்க எந்த ஊரு எந்த இடம் இவங்களை பார்க்க முடியுமா
அம்மா நீங்கள் பேசு வது சரி யா க சொல்லு கூட ரி னி ர் க ள் நன் று
கிளி கிளி கிலியம்மா
Yaru indha sooniyakara kilavi? Nalla reel ududhu.
Reel விடாத ஜாக்கியை போய் நக்கு.
🙏🙏🙏🌄🌄🌄🖐️🖐️🖐️
Makkalumu enga pochi arivu...
❤❤❤❤❤
Aanmiga vathigal matra varai kurai sollamatanggeh...intha amma aanmiga vathiya?? Yellaam Sivamayam🙏
ஆன்மீக அரசியல்