சின்ன வருத்தம்.பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர்,மூக்கையாதேவர் அடுத்து நம் தேவர் சமுதாயத்தில் மாபெரும் தலைவர் ஐயா *சண்முகையாபாண்டியன்* ஆனால் அவர் இறுதி சடங்கு நிகழ்வை பார்க்கும்போது மனம் வேதனை அடைகின்றது.நம் முக்குலத்து சமுதாய மக்களோ மற்றும் அவரது குடும்பமோ ஐயாவுக்கு சரியான மரியாதை செலுத்தவில்லை (தென்காசி மாவட்டம் ஸ்தம்பித்திருக்க வேண்டாமா? )
சின்ன வருத்தம்.பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர்,மூக்கையாதேவர் அடுத்து நம் தேவர் சமுதாயத்தில் மாபெரும் தலைவர் ஐயா *சண்முகையாபாண்டியன்* ஆனால் அவர் இறுதி சடங்கு நிகழ்வை பார்க்கும்போது மனம் வேதனை அடைகின்றது.நம் முக்குலத்து சமுதாய மக்களோ மற்றும் அவரது குடும்பமோ ஐயாவுக்கு சரியான மரியாதை செலுத்தவில்லை (தென்காசி மாவட்டம் ஸ்தம்பித்திருக்க வேண்டாமா? )
கண்டிப்பாக இருந்திருக்கணும்
கண்டிப்பாக இருந்திருக்க வேண்டும்
இதனால் தான் டைம் பாஸ்க்கு பிறந்தவன் எல்லாம் பாண்டியன்னு சொல்லுறான்