கவிஞர் கண்ணதாசன் அவர்களும் இசைஞானி இளையராஜா அவர்களும் இணைந்து பணியாற்றிய பாடல்கள் அனைத்தும் அழகு
th-cam.com/video/LKJE4eSGhEo/w-d-xo.html🙏 வாழ்க தமிழ் வளர்க தமிழ் .. பாண்டியர் வரலாறு , தமிழ் இலக்கியத்தில் கூறப்பட்டிருக்கும் அறியப்படாத வரலாறு மற்றும் விடயங்கள் , தமிழர் கலைகள் , மன்னர்கள் , உணவு முறை என எண்ணிலடங்கா பல காணொலிகளை இனிய தமிழின் வழியாய் வெளியிட்டு வருகின்றோம் ... தமிழ் வரலாற்றையும் தமிழன் பெருமையையும் காப்போம்🙏🙏🙏 தமிழ் வாழ்க 🙏🙏🙏
அந்த மகான் அவர்களின் வரிகள் இல்லையென்றால் இளையராஜா இசை செத்துபோயிருக்கும், இந்த உண்மையை மறுக்கமுடியாது, அதனால் ஒரு பாடலுக்கு வார்த்தை, குரல் சேர்ந்தால் மட்டுமே இளையராஜா பிழைப்பார், நான் என்ற அகந்தையை விட்டுவிட்டால் இளையராஜா நல்ல இசையமைப்பாளர் தான்.
எட்டு வரை படித்தவர் தான் ஆனால் இன்று யாராலும் எட்டாத உயரத்தில் இருக்கிறார் ❤️ கண்ணதாசன் ❤️ஐயா அவர்கள்..
காலங்கள் கடந்த பின்பும் இவர் பெயர் சொல்லும் காவியம்...
Sir only a good party that have taken you to give respect for your contribution to music
Thamarai
Let potruvar potralum thootruvar thootralum kannanuke?
பன்னிருதிருமுறைகள் தங்கள் இசையில் வந்தால், இம்மண்ணின் நன்றி இசை ராசாவுக்கு என்றும் இருக்கும்
இசை கலை நயம் தோட இருப்பது தமிழகத்தில் தான் ❤️❤️❤️. அவர்களின் முக்கியமானவர்கள் கவிஞர், வாலி, இளையராஜா
உங்களிடம் கர்வம் உண்டு என்பார்கள் அது தப்பே இல்ல
அந்த கர்வம்ந்தான் உங்கள் கவுரவம் .
ராஜா ராஜாதான். பக்தியாகட்டும், காதலாகட்டும், சோகமாகட்டும் என்றும் மனதில் நிலைத்து நிற்கும் ஜீவகீதங்கள். 🙏🙏
உயர்ந்ததை உயர்ந்தது என்று👌
போற்றி பாதுகாக்க வேண்டும்👍
கண்ணதாசனை போல் கவிஞர் உலகில் இல்லை என்பதுபோல். இசைஞானியை போல் இசைஅமைப்பாளரும் உலகில் இல்லை.
@@raghusharma7054 அது போல் உன்னை போல பைத்தியக்காரனும் இந்த உலகில் இல்லை 😂
கவிப்பேரரசு வைரமுத்துவை மறந்தார் இசைஞானி! வைரமுத்து அவர்களை மறந்தால் தமிழ்க் கவிதை உலகம் முழுமை பெறாது!!!
தமிழ் புலவர் அய்யா கவிஞர் கண்ணதாசன். வானதுக்கு ஒரே ஒரு சூரியன் தான் எங்கள் கவிஞர் தெய்வம்
இரண்டு ஜாம்பவான்களும் இணைந்து கேட்க கேட்க திகட்டாத பாடலை தந்துள்ளனர் கோடி நன்றிகள்
கண்ணதாசன் ஒரு கவிதேவன் ! --அவன், படைப்பில் ஆயிரமாயிரம் கவி பிறக்கும் !--அத்தனையும், என்றும் சிறக்கும் நிலைக்கும்! --என்றே,அன்றே உணர்ந்தே! எழுதினான் நான் நிறந்தரமானவன்! எனக்கொரு மரணமில்லை என்றே !!!
பாடல்களுக்கு இசையைப் போலவே பாடல் வரிகளும் வார்த்தைகளும் கூட முக்கியமான ஒன்று என்பதை ஒத்துக்கொண்டமைக்கு நன்றி.
கண்ணதாசன் ஐயா ஓர் சகாப்தம்
அருமை... கவிஞர்களின் பெருமை... இசைஞானி சொல்ல...கேட்க... கேட்க... இனிமை.
உங்கள் பாடல்கள் என்றுமே உயிருள்ளவை தான் ஐயா
ஆனால் இக்கால பாடல்கள் கேட்கரக்கு ஐயோ காதுல ஈயத்த காய்ச்சு ஊத்தூரா போல இருக்கு..........
கண்ணதாசன்மனித
மனங்களை படித்த
மகாமேதை🙏🙏🙏
கவிஞர்,இசைஞ௱னி இருவரும் இந்திய சினிமாவின் ஜாம்பவான்,,
இசையின் ராஜா ...கவியின் அரசன் பற்றி பேசுவது அருமை ... உண்மையான உணர்வுள்ளவனுக்கு புரியும்
மெட்டு போடுவதும் ஒரு கவிதை தான், ஐயா நீங்களும் ஒரு கவிஞர் தான், ஏன் மறுக்கிர்கள், உங்களுக்கு உள்ளும் கவியரசர் கண்ணதாசன்,வாலி உள்ளனர் நன்றி ஐயா!
கவியரசு கண்ணதாசன் அவர்கள் எழுதிய பாடல்களில் 80% பாடல்கள் மெட்டுக்கு எழுதிய பாடல்களே !எம் எஸ் வி அவர்கள் சொல்வார்கள் சந்ததுக்கு பாட்டு எழுது சொன்னாலும் சரி சொந்தத்துக்கு பாட்டு எழுத சொன்னாலும் சரி கவியரசு கண்ணதாசன் போல் வேகமாக எழுதக்கூடிய கவிஞர் இந்த உலகத்திலேயே யாரும் கிடையாதுஅதையே இளையராஜாவும் பதிவு செய்துள்ளார்.அதே நேரத்தில் வார்த்தைகள் மனதில் பதியும்படி பாடல்களை எழுதக்கூடிய ஒரே கவிஞர் கவியரசு கண்ணதாசன் மட்டுமே 🙏🙏🙏
Maestro songs no shelf life. Never will expire. Even after 100 years you can still feel the awe of his exceptional feat. Our poet has no comparison.
கண்ணதாசன் தெய்வத்திடம் வரம் வாங்கி பிறந்தவர்... தெய்வப் பிறவி.
கடவுளில்... கண்ணன்
கவிதையில்.... கண்ணதாசன்...
அய்யா நீங்கல் வாழும் காலத்தில் நாங்கலும் வாழ்வதுதான் நாங்கல் செய்தபுன்னியம்!!
ஐயா நீங்கள் வாழும் காலத்தில் நாங்களும் வாழ்வதுதான் நாங்கள் செய்த புண்ணியம்
Murugan Maggie... @நீங்கள் (U) நீங்கல் (go out) நாங்கல் .அல்ல நாங்கள்
ஆம், தமிழ் நாட்டில் மிக உயர்ந்த கலைஞர்கள் மகான்களாக வாழ்ந்தார்கள். இதனால் தான் தமிழை தெய்வீக மொழி என்கிறார் இசைஞானி.
Lived in era where kavignar kannadasan and vaali sir were present.. we were blessed indeed
கடவுள் தந்த கவிஞரும்.கடவுள் தந்த இசையரசரும் தமிழ் உலகம் வாழும் வரை நிலைத்திருக்கும்
உயர்ந்தவைகளை, உயர்ந்தவைகளாக கண்டு கொள்ள வேண்டியவை நம் கடமைகளிலே ஒன்று. ஆகா இளசு இளசு தான். இளசு பாட்டுண்ணா உசத்தி தானே சந்தேகமே இல்லை .வாழ்க இளசு.
கண்ணதாசன் மாகவி....
இசைஞானி இளையராஜா இவர்கள் இருவரும் கடவுளின் மிகச்சிறந்த படைப்புகள்.
வாழ்க வளமுடன்!!
கண்ணதாசனுக்கு நிகர் கண்ணதாசன் தான் கவிஞர் என்றால்கவிஞர் தான்
தோன்றின் புகழோடு தோன்றுக என்பதற்கு உதாரணமாக விளங்கியவர் கவியரசு கண்ணதாசன் அவர்கள் அவர் எப்போதும் நம்மிடமிருந்து மறைந்தது இல்லை இந்த உலகும் தமிழும் உள்ளவரை வாழ்க என்றென்றும் கண்ணதாசன் புகழ்
கண்ணே கலைமானே பாடல் ஓர் இரங்கற்பா. தமிழ்த்தாயிடம் இருந்து விடைபெறப் போகிறோம் என்ற உணர்வு கவிஞருக்கு வந்து விட்டது
இளையராஜா ஐயா விளக்கிச் சொல்ல சொல்ல நாம் கவிஞர் கண்ணதாசனை எவ்வளவு மிஸ் பன்னுகிறோம் என்று புரிகிறது!
ஆமாம்.. கர்வம் கொண்டே சொல்வேன்... always.. from my childhood..
சந்தோஷம்..
கவியும் இசையும் இரண்டறக் கலந்தால் தான் கானம் ...
உயிரும் உணர்வும் இரண்டறக் கலந்தால் தான் ஞானம்... ஞானியர்களே வாழ்க...
சந்தோஷம்
நீங்கள் வாழ்ந்த காலத்தில் நாங்கள் வாழ்ந்தோம்.என சந்தோஷம். ஆண்டவனுக்கு நன்றி
அங்கு இருப்பவர்களுக்கு இங்கு அவர்களுக்காக இசை அமைத்து காண்பித்து கொண்டிருப்பவர் இசை மேதை, மகானுக்கு மகான் என்பது புரிகிறதா?? இவர் இருக்கும் காலத்தில் நாம் வாழ்வதே பெருமை.... தமிழனின் வரலாற்றில் இந்த கருஞ்சிங்கம் பெருமை மிகு அடையாளம்..
இவரின் ஒவ்வொரு அசைவிற்கும் கைதட்டி அவரை மகிழ்ச்சிபடுத்த கூட ஆள் இல்லை அங்கே..
தமிழ்நாட்டின் அடிமை அரசுக்கு எப்போது புரியபோகிறது! இன்னும் இவருக்கான உலக அடையாளத்தை கொடுக்கவில்லை..😡😡
ஆட்சி செய்யும் மடையர்களுக்கு எங்கே புரிய போகிறது மாமேதையின் அருமை பெருமைகள்.
இந்த வீடியோ முழுவதையும் பார்த்தால் இசைஞானியின் பேச்சில் 10:09 ல் இருந்து 14:11 வரை வேற லெவல் பேச்சு.
தெய்வமே நீங்களே கடவுள்...
வண்ணதாசன் கதைக்கு கண்ணதாசன் ஓர் சிறந்த கவி சிற்பி
இந்த மாதிரி ராகம் கேட்டு பின் வரிகள் படைத்ததாலோ என்னவோ.. அந்த கால கட்டத்தில் அமைந்த அனைத்து பாடல்களும் மனதை வருடுகிறது..
ஆனால் நீங்கள் எல்லாம் தெய்வப்பிறவிகள்..
கண்ணதாசன் ஒரு அருவி வார்த்தைகள் கொட்டிகொண்டே இருக்கும் அவருடைய வார்த்தைகள்
கவி ராசர் (அரசர்) இசை ராசாவின் அருமை பெருமை திறமை சிறப்பு....முழுமையாய் சொல்ல
எந்த மொழியிலும் எங்கே பொருத்தமான வார்த்தை ??? ....
We Tamilians should never ever doubt that we own the BEST Maestro and Poets in the world ....other ethnic and country can't come close to what we experience from this legends...only us know because we understand Tamil
உண்மை,இசை ஞானி இவர் தான்🏅🏅🏅🏅🏅
Ilayaraja is a great genius, all of us should be proud of.
Kannadhasan sir my favorite poet all time,,
உங்கள் ஞான செருக்கு பிடித்திருக்கிறது அய்யா 🙏🙏🙏
இசைஞானியின் ஒப்பற்ற இசையையும் தந்ததும் எம் தமிழ் நாடென்று❤ பெருமிதத்துடன் சிரம் தாழ்ந்த வணக்கஙகள்
கண்ணதாசனுக்கு நிகர் கண்ணதாசன் மட்டுமே.
Old is gold. Musical divine team work together nearly four decades.
உலகம் உள்ள வரை கேட்க கூடிய பாடல்..
கற்க கசடற 👌😍
இசைஞானி தமிழகத்தின் பொக்கிஷம்
Wow!! Respects from Kerala!!!
அருமை அறிய இயலாதோர் மத்தியில் ஆற்றிய அருமையான,அரிதான உரை..
ஒரு நல்ல ரசிகன் தான் நல்ல கலைஞனாக முடியும். இளையராஜா மட்டுமில்லை எஸ். பி. பி. கூட வளரும் கலைஞர்கள் பாடுவதை ரசித்து அனுபவிப்பதை பார்த்திருக்கிறேன். கலையை கடவுளாக மதிக்கிறவர்கள்.
Wow, what a lucky audience. Mesmerizing composition from Raaja sir
கண்ணதாசன். வாலி இரண்டு பேரும் சிறந்தவர்
@@navamani854 சிறந்தவர் தான் கண்ணதாசன்.. ஆனால் ஐந்து தலைமுறை கண்டவர்..வாலி
Nice speech by ilaraja
இசைஞானி இளையராஜா
சொற்பொழிவு மிகவும்
அருமை நகைச்சுவையாகவும்
காற்றில் மிதக்கும் கண்ணதாசன் கவிதைகள்
கடல்கடந்த கொட்டும்
கற்கண்டு மூட்டைகள்
கற்கண்டு வாயுக்கு
மட்டுமே இனிப்பூட்டும். இவர் கவிதை தென்றலோடு தாலாட்டும்
தேன் கிண்ணம் .
What a poet !
What a composer !
Will these kids from New generation even understand what we are talking !
I doubt.
Ilayaraja you are genius
இன்று வரை மெட்ராஸ் சை
மறக்காத (இலய்யராசு).இலயராசா (மெட்ராஸ் டு கன்னியாகுமரி )
மெட்ராஸ் என்று சொன்னதற்கு
நன்றி. ராசா. என், ராசைய்யா.
Really super 💐💐🙏🙏🙏
Arumaiyana speech
Ilayaraja sir god of music
I love kannthasan every time
இன்றைய தலைமுறை வரை கவிஞர்'கண்ணதாசன் அவர்களை போற்றி புகழ்ந்து நினைவில் வைத்துள்ளது மட்டும் இல்லாமல் இன்னும் பல'தலைமுறை கவிஞரை போற்றி புகழுமென்றால் தமிழும் அதனின் சிறப்புகளும் என்னை மெய்'மறக்க செய்கிறது
Such talents and knowledge is over with Maestro Ayya...after him this world won't see such Talents again....that's it...
King of the indian music directors ilaiyaraja sir 🤴🏼👌🏻👌🏻👌🏻
Vaali sir great
அனிருத்து. GVபிரக்ஸ் இமான் ஆதிக்குரங்கு நிங்க எல்லாம் ஐயாவை பார்த்து கற்றுக்கொள்ளவும்.
KANNADASAN = KANNADASAN.
Only.
Kannadasan is a genius!
நாம் வாழ்வில் தமிழ் கவிஞர் அவர்களுக்கு நான் நன்றி சொல்கிறேன் ஏனெனில் அவரை பார்க்கும் பாக்கியம் எனக்கு மட்டும் மல்ல இம்மண்ணில் பலருக்கும் உண்டு இருந்தபோதும் அவர் நமக்கு தந்த இலக்கியம் பல அர்த்தமுல்ல இது மதம்ஏசு காவியம இலக்கிய பண்புகள் உள்ள படைப்புகள் பித்தும் கேட்டும் மகிழ்ந்து போகிறேன் நன்றி
சூப்பர் பேச்சு
Omg superb
Both are great man
அருமையான பேச்சு.
இசை அவதாரம் இளையராஜா
Great genius speaks about a genius he admired.
ஒரு பண்பாடுள்ள மேம்பட்ட சமூகம் அமைவதற்கு ராகதேவனின் இசை பெரும் பங்காற்றுகிறது....
No word's only music that's raja sir
Super
Uyarnthathai uyarnthathu entru sonnaal thaan uyarnthathu entru theriyum.
Agreed.
அருமை
உலகத்திலேயே ஐயா உண்மையிலேயே எத்தனையோ துறைகளில் குளறுபடிகளும் குற்றங்களும் இருக்குது,ஆனா இசை என்று வரும் பொழுது அதில் நீங்கள்தான் (லிஜன்ட்) மொழி (எழுத்து ) பிறப்பதற்கு முன்பதாக ஓசை பிறந்திருக்கும், தமிழர் மூத்த குடி என்பதற்கு உங்களுடைய இசை ஞானமே ஒரு சிறந்த முன் உதாரணம், தமிழனாக நான் கர்வம் கொள்கிறேன். உங்கள் இசை திரை மறைவுக்கு பின்பதாக இருந்து ஒவ்வொரு மனிதர்களுக்கும் நேரடியாக வேண்டும்.
கவிஅரசர் தமிழ்த்தாயின் தவப்புதல்வன்
இசைராசா இசைத்தமிழ் தாயின் இனிய இளைய செல்வன்
காணாது இருந்தேன்..இனி காண காலம் தான் வாய்க்குமோ...வாய்ப்புத்தான் கிட்டுமோ...
We can sense the respect he had for his profession.
Wow👍.. excellent
Thank you very much sir for this video published
இதை ஆரம்ப பள்ளி முதலே இசை தமிழை நாம்கொண்டு வரவேண்டும்
இளையராஜா அவர்களின் தமிழ் அருமை ❤
அய்யா... நீங்களும் எங்கள் தமிழனின் பெருமைதான். 🙏🙏🙏