நாய்கள், முற்பிறவி மனிதர்களே ! || Dr.Arut Kudanthai Aaru Ganeshan
ฝัง
- เผยแพร่เมื่อ 29 ส.ค. 2024
- #Dog #Poorvajenma #Human #AMTPositive #AMT
Also watch:
மனிதர்கள், மறுபிறவி நாய்களா ? || Dr.Arut Kudanthai Aaru Ganeshan
• மனிதர்கள், மறுபிறவி நா...
Kindly Follow Our Channels :
Astro Mind Therapy
/ astromindtherapy
AMT Neutral
/ @amtneutral
My Facebook a/c Link: / astro.muruga
Like & follow our Instagram & Facebook Page to get further updates:
/ astromindtherapy
/ astro-mind-therapy-222...
எனக்கு உங்கள் பேச்சே ஆனந்தத்தை கொடுக்கிறது. பற்றறுப்பதை இயல்பாக முயற்சிக்க வேண்டும்.
பூனைகள் பற்றியும் சொல்லுங்க குருவே 🙏
உண்மை தான் நன்றி ஐயா 🙏
Extraordinary post... Worse character people aa paartha ivanga yenn ippidi irukaanga nnu romba manasu varundhum, after listening this video I feel, universe already designed everything, we need not judge or feel for all these, "avaravar seyium seyal kku enna unndo adhai universe kodukkum" Just ignore pannittu poganum nnu therinji kitten, I have to do my duty properly that's all.. Really very Great knowledge share.. Tq so much Ayya... 🙏🏼🙏🏼u r really carving our character.. 🙏🏼🙏🏼
Arumaiyana pathivu 👌👌👌🙏🏻
நாய்கள் முறபிறவி மனிதர்ளே; மனிதற்களும் அடுத்தபிறவி நாய்களே உண்மை தான் ஐயா...இதுவே கர்மவினை பயன்....
,🙏🙏
ஒரு பழமொழி உண்டு! நாய்க்கு ஒரு வேலையும் இல்லையாம் ஆனால் ஊரே சுற்றிவருமாம்
கலியுக இறுதியில் கிருஷ்ணரின் கடைசி பிறவியில் அவர் உடலில் 1936 இல் வந்துவிட்டார் நம் பரம பிதா பரமாத்மா சிவன்... பிறப்பு இறப்பில் வராதவர் எவரோ அவரே இறைவன்... அவருக்கு உடல் இல்லாததால் பிரம்மாவின் உடலில் வந்து நமக்கு கீதா ஞானத்தை வழங்குகின்றார் படைப்பையும் படைப்பின் ரகசியத்தையும் நமக்கு உணர்த்துகிறார் அந்த பர பிரம்மமே வந்து உணர்த்துகிறது.... அவர் இறை ஞானத்தையும் ராஜயோகத்தையும் சத்திய யுகம் படைப்பதற்காகவும் நம்மை தூய்மைப்படுத்துவதற்காகவும் இறைவன் வந்து இறை ஞானத்தை கொடுத்துக் கொண்டு உள்ளார்.....அதில் அவர் குறிப்பிடுவது மனிதன் எத்தனை முறை பிறந்தாலும் அவன் மனிதனாகவே பிறப்பான் கர்ம வினைகள் அவனை ஆளும்...
மற்றபடி அவன் விலங்குகளாக.... பிறப்பது இல்லை... விலங்குகளின்..... குணத்தை... அவன் அடைகிறான் மற்றபடி.... அவன் விலங்காக பிறப்பது இல்லை... இந்த உண்மையை சாட்சாத் அந்த ஒளி ரூபமான இறைவனே கூறியது.....
... நல்லது... இந்த இறை ஞானம் மற்றும் ராஜ யோகம் ராஜஸ்தான் மதுபனில் இந்நிகழ்வானது 1936 இல் இருந்து நடைபெற்று... வருகிறது... எனவே அந்த இறை ஞானத்தை அறிந்து ..... மற்றும் ராஜ யோகத்தை கற்று......தந்தையிடமிருந்து சொர்க்கத்தின் ஆஸ்தியை எடுத்துக் கொள்ளுங்கள்....
நாங்கள் வளர்க்கும் நாய் சாப்பாடு வைத்துவிட்டு அருகில் சென்றால் கூட கடிக்க வருவான்...என்னதான் வளர்ரத்தாலும் சாப்பாடு என்று வரும்போது யாரையும் பார்காது கடிக்கும்
இல்லை... கடிக்காது
ஐயா 23 கோடி வருஷத்துக்கு முன்னாடி மனிதன் கிடையாது அப்போது dinosaur பூமியில் வாழ்ந்திச்சு அந்த Dinosaur போன ஜென்மத்தில் யாரு?
dheetsai kandippa vanganuma ayya soluga pls 🙏🙏🙏🙏
அய்யா.நான்இலங்கையில்.இருந்து.ஸ்வரன்.எனதுமுதல்கன்.நாய்கலைபற்ரிபொட்டதற்கு.நன்றி..அய்யா.இப்ப.இலங்கையில்.மனிதர்களுக்கோ.உனவு தட்டுபாடு.அதுஉங்கலுக்கும்தோரியிம்..இப்படியான.காலகட்டத்தில்.நாய்கள்.உனவு.இல்லாமலும்.ஊனம்.ஊற்றும்..தெருக்களிலும்.வாகனங்கலிலும்அடிபட்டுஇரக்கினம்..இவர்கலுக்கு.நான்.எடுத்து.பராமரிக்க.விரும்புகிறேன்..இருந்தும்பயமாக.இருக்கு.ஏனென்றால்.இரைவன்எனக்குதன்டனை.தருவார்..இரைவன்எனக்குதன்டனை.தருவார்.ஏன்என்ரால்இரைவன்படைப்புதான்.நாய்கலும்இரைவநாகியநான்.அவர்களை.ஊனமாகபடைத்தோன்.மனிதனாகியாநீஎப்படி.சுகப்படுத்துவய்.உனவு குடுப்பாய்.என்ருஎனக்குபாவத்தை.தருவார.எனக்கு.அரியத்தரவும்.எனக்கு.புன்னியம்தோவயில்லை.
Snake 🐍 pathi sollunga gurujii
உண்மை உண்மை உண்மை
ஐயா சிம்மம் ராசிக்கு போடு ங்க ஐயா ரிஷபம் ராசிக்கு போடு ங்க ஐயா சிம்மம் ராசிக்கு குழப்பமாக உள்ளது ஐயா
பிறவி உண்டு???? விளக்கம்.