i ask how it come black..... mann ai nerupil suttu mann pathiram seigirergal... mann sudumpothu sevakum.. epadi karupagirethu... karupu chemicalised ah
முதல்முறையாக சூளையில் வைத்து மண் பாத்திரத்தை சுடும்போது அது சிவப்பு கலராக இருக்கும். பின் சூளையில் இருந்து எடுத்து பின்பு இரண்டாவது முறையாக தேங்காய் மட்டை அல்லது ஓலையைக் கொண்டு மீண்டும் சுட்ட சிவப்பு மண் பாத்திரங்களை தீயிலிட்டு சுடுவார்கள். அப்பொழுது அந்த சிவப்பு மண் பாத்திரம் காற்றிலுள்ள கார்பன் எடுத்துக்கொண்டு கருப்பு நிறமாக மண் பாத்திரமாக மாறுகிறது. இதற்காக தனி வீடியோ விடுகிறேன் சகோதரரே
நாட்டு மண்பானைக்கு கம்பி பிரஸ் பயன்படுத்த தேவையில்லை.. நான் உபயோகித்துள்ள பானையில் உள்ள கூரை மேய பயன்படுத்தும் ஓட்டுக்கு அடிக்கும் சாயத்தை உள்ளே அடித்துள்ளார்கள். ஆனாலும் கம்பி பிரஷ் வைத்து தேய்த்தால் தான் அந்த சாயம் போகும்.. நாட்டு பானை பளபளப்பாக இருக்காது.
அருமை, எனது சந்தேகங்களுக்கும் பதில் கிடைத்தது, உங்களின் கொங்கு தமிழ் உச்சரிப்பும் அழகாக இருந்தது.
Super akka thanks
அருமைங்க...மண் சட்டியப் பற்றி நல்லா சொன்னீங்க...
சூப்பர் சகோதரி நன்றி நன்றி
Nice explanation 👌
Very useful information, thanks sister
Superb nice
மிகவும் நன்றிங்க
அருமை
Thank you akka
Unga slang super
वीडियो अच्छा था।
Thank you
Very useful video
மிக்க நன்றி சகோதரி
Maan paanaiyil puli , uppu vaikalamaa eppati vaipathu pls 🙏 Reply pannunka
👏👏🙏
Akka neenga coimbatore a akka naanum coimbatore than
அருமை, எல்லோரும் இதை பயன்படுத்த வேண்டும் நன்றி
Which place
Veragu aduppu illana eanna pannrathu
Pls tell the location
மண் சட்டி அடி பிடித்த வாடை போக என்ன செய்வது
Thanks best update thanks 👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦
இப்போதெல்லாம், கிராமங்களில் கூட விறகு அடுப்பு என்றால் வாடகைக்கு வீடு கிடையாது. மண்பானை செய்பவர்களே, அதைப் பழக்கி விற்பனை செய்யலாமே ?
இரண்டு சூட்டு சுட்ட மண் பாத்திரங்களும் கிடைக்கின்றன
Yagga iruku intha shop
Viragu aduppu ilana ena panradhu
வினிகர் இல்லையென்றால் எலுமிச்சை பழம் யூஸ் பண்ணவும் ஆனால் வினிகர் அளவு அது effect கொடுக்காது
@@Rithucreation lemon vachi thekinuma...tnq for ur reply
From where u bought this Mam??
I brought in Kerala
Mudpot la use panna gas koraiuma illa kuduma
விரைவில் அதற்கு ஒரு தனி பதிவிடுகிறேன் சகோதரி
Sis nan gasla usepannen four years ya use pandrean
தொலை பேசி எண் வேண்டும்
karupu mann pathirathiram chemical oh
கருப்பு மண் பாத்திரம் தான் கேஸில் வைக்க உகந்தது. சிவப்பு மண் பாத்திரத்தில் தான் சிவப்பு வர்ணம் பூசுவார்கள்
i ask how it come black..... mann ai nerupil suttu mann pathiram seigirergal... mann sudumpothu sevakum.. epadi karupagirethu... karupu chemicalised ah
முதல்முறையாக சூளையில் வைத்து மண் பாத்திரத்தை சுடும்போது அது சிவப்பு கலராக இருக்கும். பின் சூளையில் இருந்து எடுத்து பின்பு இரண்டாவது முறையாக தேங்காய் மட்டை அல்லது ஓலையைக் கொண்டு மீண்டும் சுட்ட சிவப்பு மண் பாத்திரங்களை தீயிலிட்டு சுடுவார்கள். அப்பொழுது அந்த சிவப்பு மண் பாத்திரம் காற்றிலுள்ள கார்பன் எடுத்துக்கொண்டு கருப்பு நிறமாக மண் பாத்திரமாக மாறுகிறது. இதற்காக தனி வீடியோ விடுகிறேன் சகோதரரே
நன்றி சகோதரி 😍😍😃
Vadi kanjiya
Super
கம்பி பிரஸ் பயன்படுத்தக்கூடாது
நாட்டு மண்பானைக்கு கம்பி பிரஸ் பயன்படுத்த தேவையில்லை.. நான் உபயோகித்துள்ள பானையில் உள்ள கூரை மேய பயன்படுத்தும் ஓட்டுக்கு அடிக்கும் சாயத்தை உள்ளே அடித்துள்ளார்கள். ஆனாலும் கம்பி பிரஷ் வைத்து தேய்த்தால் தான் அந்த சாயம் போகும்.. நாட்டு பானை பளபளப்பாக இருக்காது.
Shop address solunga
இந்த பாத்திரங்களை நான் கேரளாவில் வாங்கி சகோதரி
ஸ்கிரப்பர் போட்டால் ஆயுள் குறைவு.
கருப்பு மண் பாத்திரம் அடுப்பில் வைச்சால் உள்ளாப்புல எண்ணெய் கசியுது அதுக்கு என்ன.பண்றது
மண் பாத்திரத்தில் தொடர்ந்து என்னை உபயோகித்து வந்தால் இதுபோன்று ஏற்படும் . எண்ணெயை துணி வைத்து துடைத்துவிட்டு உபயோகிக்கலாம்.
கருப்பு கலர் மண்பாத்திரம் கழி மண்ணால் செய்ததுதானா? வேறு ஏதேனும் processing செய்யபட்டு உடல்நலத்திற்கு கேடு விளைவிக்குமா என்று சொல்லவில்லை
கருப்பான களி மண்ணால் செய்யப்பட்டு இரண்டு முறை சுடப்பட்ட தாகும். சிவப்பு பானை ஒருமுறைதான் சுடப்படும். இரண்டு பானை யாலும் எந்த கெடுதலும் ஏற்படாது
சமைத்த பிறகு மண் பாத்திரத்தை எப்படி கழுவனும் சிஸ்டர் என்ன போட்டு கழுவனும்
உங்களிடத்தில் கடலை மாவு அல்லது பூந்திக்கொட்டை சீயக்காய் பொடி இருந்தால் போட்டு கழுவலாம்
Thank you