எங்கள் வீட்டு மார்கழி மாத கோலங்கள்/day 23 kolam/13×1 dots/my sweethome my rangolies
ฝัง
- เผยแพร่เมื่อ 6 ม.ค. 2024
- திருப்பாவை பாடல் 23
மாரிமலை முழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்
சீரியசிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து,
வேரிமயிர் பொங்க எப்பாடும் பேர்ந்துதறி,
மூரிநிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்,
போதருமா போலேநீ பூவைப்பூவண்ணா! உன்
கோயில்நின்றும் இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய
சீரியசிங் காசனத்திருந்து யாம்வந்த
காரியம் ஆராய்ந் தருளேலோ ரெம்பாவாய். (23)
Hi sister, nice kolam. Hope you will get 1000 subscribers soon. All the best
Thanks dear... hope ur words ll comes true❤️