வங்கிகளில் தங்க நகை அடகு வைத்திருப்பவரா நீங்கள்? விரைந்து முடிவெடுப்பது சிறந்தது
ฝัง
- เผยแพร่เมื่อ 7 ก.ย. 2024
- #udaruppu #gold #goldjewellery #bank #lankasrinews #lankasri #srilankanewstamil #srilankannews #srilankatamilnews #srilankanews #srilankalatestnews #srilankanewstoday #news #LankasriNewsSriLanka #srilankanewstoday #breakingnewssrilanka #srilankanews #srilankanewslive #srilankalatestnews #srilankanewstamil #srilankatamilnewstoday
-------------------------------------------------------------------------------------------------------------------
Visit for more news: www.lankasri.com/
Subscribe to us: www.youtube.co...
Facebook: / tamilwinnews
Website: lankasri.com/
Find more Tamil Sri lanka latest news online.
கள்வர்கள ஏமாற்றுகாரர்கள் கள்வர்களிலும் நல்லவர்கள் பற்றி தெளிவாக சொன்னீர்கள் நன்றி.
Well commented.
From Canada
தெளிவான விள௧்௧ம் ஜயா ம௧்௧ள் தெளிவா௧ வா௧்ளி௧்௧ வேண்டும்
சிறப்பு நன்றி ஐயா
புதிய அரசாங்கம் "சோலார் பேனல்கள் வரிகளை" மிக அதிகமாக நிர்ணயிக்கும். 2025ல் புதிய சட்டம் வரும். I M F நிபந்தனைகள்.
👌
Tamil language is the first language in the world.UNESCO must declare the Tamil language as the international language.Tamil Nadu Tamil people, Sri Lankan Tamil people, Singaporean Tamil people and world wide Tamil diaspora must take efforts to do this.
Good
அருமையான ஆய்வு. ஆனால் எவர் எதைக் கூறினாலும் ஏன் கூறுவார்கள் ஆனால் பீடங்களே அதி உயர்ந்தவை. அவர்கள் முடிவே சாசனம் . இதைப் பேராசிரியர
அரசியலில் உள்ள அனைவரும் பொறுப்புடன் நகரவில்லை ஆகவே இன்னிலையில் நாம் யாரை தெரிவுசெய்வது.
JVP ஐ பொருத்தமட்டில் வடக்கு கிழக்கு சரியான முறையில் இணைக்கப்பட வில்லை அதனால் தான் பிரித்தோம் என்கிறார்கள், அப்போ ஆட்சிக்கு வந்தால் சரியான முறையில் வடக்கு கிழக்கை இணைப்பார்களா? அல்லது வடக்கு கிழக்கை பிரித்த எங்களுக்கு தமிழ் மக்கள் வாக்களித்துள்ளார்கள் எனவே வடக்கு கிழக்கை இணைக்கத் தேவை இல்லை என்று கூறுவார்களா? இதையாவது தெளிவு படுத்துங்கள்.
தற்போது உருவாகியுள்ள புதிய கட்சிகளின் சாதக பாதகங்கள் பற்றி நீங்கள் கேட்பது அவசியமல்லவா.
வணக்கம்_ குடிதழீஇக் கோல்ஓச்சும் மாநில மன்னன் அடிதழீஇ நிற்கும் உலகு/இக் குறளுக்கு ஏற்ப நாட்டை ஆட்சி செய்பவர் இருக்க வேண்டும் இப்போது இருக்கும் ஆட்சி (கொலை மேற்கொண்டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு அல்லவைசெய்து ஒழுகும் வேந்து)இப்படித்தான் இருக்கின்றது/ஒரு நாடு எப்படி இருக்க வேண்டும் என்றால் {உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் சேராது இயல்வது நாடு}அனுர வந்தால் இலங்கை சாதாரண நிலைக்கு வரும் ஆனால்?உலக அரசியல் அரங்கில் தமிழிழம் என்று ஒரு நாடு உருவாகும் தேவை உள்ளது இது சத்தியம் நடக்கும் நடந்தால் தான் இலங்கை உலக வரைபடத்தில் நிலைக்கும்?(ஈழத்திலிருந்து ஆசிவகத்தமிழன் தமிழுயிரன்)
அடுத்த ஜனாதிபதி அனுரதான்
Enga ela nagium bank la iruku eathavathu oru help kidasa en ponga College ku helps irukum
நீங்கள் குறிப்பிடுவது போன்று அரசு சலுகைகளை வழங்க IMF இடமளிக்குமா.