Agni paritchai | உதயநிதி பேச்சால் இந்தியா கூட்டணியில் பிளவா? திருமாவளவன் பளிச் பதில் | PTT
ฝัง
- เผยแพร่เมื่อ 17 พ.ย. 2023
- Agni paritchai | உதயநிதி பேச்சால் இந்தியா கூட்டணியில் பிளவா? திருமாவளவன் பளிச் பதில் | PTT
#Thirumavalavan #udhayanidhistalin #vck #dmk #mkstalin #sanathanadharmam
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.
முனைவர் திருமா அவர்கள் சனாதனத்தைக் குறித்து தெளிவான விளக்கம் தந்ததற்கு மிக்க நன்றி. இதை ஒளிப்பரப்பிய புதிய தலைமுறைக்கு நன்றி. இது போல சமூக விழிப்புணர்வை ஏற்படுத்த புதிய தலைமுறை முன்னெடுக்க வேண்டும். முடிந்தால் இதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு ( Sub title) போட்டால் மிகுந்த பயனுள்ளதாயிருக்கும்.
Hats off to Dr Thiruma for his meaningful speech @ Sanadhanam❤❤
Thank you
சனாதனம் இஸ்லாத்திலயும் இருக்கு இஸ்லாமியர்களை பறையர்கள் முதலாளி என அழைக்கிறார்கள் அப்போ இது சனாதனம் தானே
முனைவர் அண்ணன் திருமா அவர்களின் வெற்றி என்பது என்னை போன்ற அவர் சார்ந்த சமூகத்தை சாராத இளைஞர் பலரை அரசியல் படுத்தியது ஜனநாயகபடுத்தியது என்பது தான் திருமா அவர்களின் பணி என்றென்றும் வரலாற்றில் நிலைத்து நிற்கும்.
திருமா தேசிய தலைவர்
Dr thiruma
எனக்கு வயது 40 விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் எழுச்சித்தமிழர் போல் ஒரு தலைவரை இந்தியாவிலேயே பார்த்தது இல்லை முதலமைச்சர் தேர்வு வைத்தால் அந்தத் தேர்வில் எழுச்சித் தமிழரை வெற்றி பெறுவார் 💫🙏💫
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
௮ந்த தகுதி முழுமையாக திருமாவுக் கு ௨ள்ளது
அறிவார்ந்த சமுதாயத்திலிருந்து தோன்றிய அறிவுஜீவி அவர்களுக்கு பெருமையுடன் வாழ்த்துக்கள்.
Arivarndha...solladal...yaraalum ..vellamudiyadhu...dhol..thiru...salute sir
😂😂😂
திருமாவளவன் சார் இப்படி பேசியதற்கு நெறியாளர் தான் காரணம் எனவே இருவருக்கும் வாழ்த்துக்கள்.... சிறப்பான விவாதம்...👌👌👌👌👌👍✍️✍️👍✍️👏
உங்களுக்கு சாதி சார்ந்த வெறி உள்ளது நன்றி
உண்மையான. செய்தியை.
எல்லாம் பேசிய படியே நடக்கும் நாடகம் தான் இன்றைய அரசியல் விவாத காட்சி ஊடகமாயிற்று வடிவேல் சொல்ற மாதிரி தற்போது அரசியல் களத்தில் கேள்வி என்பது லோயர், மிடில் அப்பர்ல கை வைக்க மாட்டாங்க பா என்று காமெடி இன்றைய அரசியலுக்கு 💯/💯 சதவீதம் பொருந்தும்
இது எப்படி இருக்குன்னா கட்டிடம் சிறப்பாக கட்டியதற்கு காரணம் சித்தாள் தான் பொறியாளர் இல்லை என்பது போல் இருக்கிறது நல்ல மனநல மருத்துவரை அணுகவும்
Un wanted conversation now that mentality is not going to work. We must forget bad things now thòse days gone. Jaihind.
தோழர் திருமாவளவன் சாதி கடந்து மதம் சனநாயக வெற்றி பெற்று வருகிறார்.அவர் அனைத்து சாதியிலும் உள்ள உழைப்பாளர்களுக்காகவும் மக்களுக்கான தலைவர்.வாழ்க.வாழ்க வே.
திருமா அவர்கள் அற்புதமான உரையாடல்...... இதற்கு முன் எந்த அரசியல் தலைவர்களும் இப்படி பேசி பார்த்தது இல்லை...,.. மிக கூர்மையான அறிவு💯
இன்றைய அரசியலில் மிகுந்த அறிவுள்ள தலைவராக திருமா அவர்கள் விளங்குகிறார். அறிவுடன் பதில்சொல்ல காரணம் கேள்வி கேட்பவரும் திறமையாளவர்.
😂😂😂😂😂
தமிழகத்தின் தவிர்க்க முடியாத தேவை அண்ணன் திருமாவளவன் அவர்கள்
உங்க கட்சியில இருக்கு அண்ணா அதனால் உங்கள் கட்சியே களைதுவிடலமா... உங்க அரசியலுக்காக காமெடி பண்ணவேண்டாம்..
நீங்க கூறுவது பிழையான கருத்து. நீங்க பெ. மணியரசன் தலைவர் சீமான் எல்லோரும் ஒரே மேடையில் திராவிடம் தமிழ் தேசியம் விவாதிக்க தயாரா?.அப்படி நீங்க விவாதித்தால் தமிழ் தேசியம் தான் வெற்றியடையும். தமிழ்த்தேசியத்தில் சாதிக் கட்டமைப்பு இல்லை. குடிகள் கட்டமைப்பு தான் உள்ளது. திராவிடம் ஒன்றோமே இல்லாத கோட்பாடு.
மணியரசனும், சீமானும் ஆரிய ஆதர்வாளர்கள்
அறிவார்ந்த விளக்கங்கள்
திருமா சமூகத்தின் மருத்துவர்
திருமா வின் விளக்கத்தை கேட்க வேண்டியவன் ஒபிசி
Thiruma sir super super. When my hindu people will awake? Iyyah vazhi is only suitable for my hindu people today.
திருமா...அறிவு ஜீவி. சிந்தனை சிற்பி...சிறந்த தலைவர். நூற்றாண்டுகளின் மாபெரும் புரட்சியாளர். வெல்லும் ஜனநாயகம்
That's True bro
முரண்பாடுகள் வேறு, பாகுபாடுகள் வேறு. பாகுபாடு என்பது உயர்வு தாழ்வு என்பதை அடிப்படையாக கொண்டது, பிறப்பின் அடிப்படையில..... இதுதான் சனாதான தர்மம்....
சனாதன தர்மத்தை இதை விட எளிமையாக அழகாக விளக்கமாக பொட்டில் அடித்த மாதிரி கூற திருமா ஒருவரால்தான் முடியும் 😊
Great Sir, You are always Great ....
இத்தனை வருடம் ஆட்சி செய்து ஏன் சமத்துவத்தை நிலை நட்டவில்லை? இன்றும் வேங்கைவாசல் நாங்குநேரி விஷயம் நடக்கிறது உங்கள் ஆட்சி ஏன் தவிர்க்க முடியா வில்லை?
நேர்காணலை முழுமையாக பார்த்தேன். ஒவ்வொரு பதிலும் தமிழ் தேசிய பெயரால் குழம்பி தவிப்போருக்கு தெளிவை ஏற்படுத்தி இருக்கும்...
Anna Thiruma you are awesome
எழுச்சித் தமிழர் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களின் தெளிவான சீர்திருத்த கருத்துக்களை வெகுஜன பொதுமக்கள் மெல்ல மெல்ல புரிந்து கொள்ள தொடங்கி இருக்கின்றார்கள்... பெரும்பான்மையான மக்கள் விழிப்புணர்வு அடையும் பொழுது தமிழ்நாட்டின் முதலமைச்சராக கம்பீரமாக அனைவருக்குமான ஆட்சியை வழங்குவார் ❤👌👍🙏🤝
Don't talk mischief & poisonous Sanghis voice !?
இம்மண்ணின் அறிவுக்கடவுள் திருமா.
Oombu... Paraiyar இனத்தின் அவமானம் இந்த திருமா..
இலங்கையில் கொன்று குவித்த போது கூட்டணியில் இருந்த இவர் எங்கு சென்றார்.... காவிரியில் தண்ணீர் திறந்து விட மறுக்கும் கர்நாடகம் சென்று வாக்கு சேகரித்த இவர் காவிரியில ஏன் தண்ணீர் வாங்கி தரவேண்டியது தானே.... சனாதன தர்மத்தை பேசும் இவர் வேங்கை வயல் பிரச்சினை இன்று வரை முடிவு வரவில்லை...2024 பொது தொகுதியில் போட்டியிட்டு சனாதன தர்மத்தை ஒழிக்கவும்....
உண்மையிலேயே முனைவர் திருமாவளவன் சுய நினைவில் தான் பேசுகிறார
சனாதன ஒழிப்பின் அவசியம் பற்றி சிறப்பான விளக்கம் தரும், தோழர் திருமா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
அறிவாளி. ஜிஎஸ்டி பற்றி தெரியாதாமே. இடஒதுக்கீடு சதவீதம் தெரியாதாமே இந்த ஆளுக்கு.
இன்னிக்கு திருச்செந்தூர் மக்கள் கூட்டத்தை பார்த்தாயா? காமெடி பண்ணிட்டு
பெருமைக்குரிய தலைவர்..❤❤❤
இவரா!!!
@@thiyagarajanmadhusudhanan1201😂😂 enna sangi.. 😂😂😂
@@MG-kz9ig என்ன விடுதலை எருமைகள் குழு ஆளே
அண்ணாமலையோடு ஏன்வாதத்திற்குஒப்பக்கொள்ளவில்லை
ஒரு கோடி சப்ஸ்க்ரைப் வந்த பிறகு சனாதனமாக மாறி விடாதீர்கள், கேள்வி மக்களின் குரலாக கேளுங்கள்
ஆசிரியர் திருமா.❤
இவர் கூறுவது அதற்கும் சனதனதுக்கும் சம்பந்தம் இல்லை. மக்கள் அறியாமையால் இருக்கும் வரை இவர் குளிர் காயதான் செய்வார்
தமிழக மக்கள் இப்போதைய நிளைகுடி.ஆண்கள்ஆளிவுபாதையில்சென்றுகொண்டுஇருக்கிரார்கள்.இதுவரைமதுவைஎதிர்த்துபோராடவிள்ளை.
உண்மையாகருத்துதோழரே.தங்களின்கருத்துவாழ்த்துகள்
மனிதன் மனிதனாக வாழ்வதற்கு நல்ல முன் உதாரணத்தை எடுத்துரைத்தார் இவரைப் போன்ற அறிவாளிகள் இந்த மண்ணில் இன்னும் பிறக்க வேண்டும்
பேராசான் 🐆🇭🇹
🤣🤣😂😃
அண்ணன் திருமா சிறந்த அரசியல்வாதி நன்கு படித்தவர். தன் சூழ்நிலைக்கேற்ப மாற்றி கொண்டு காலத்தை ஓட்டுகிறார். திமுக விட்டால் வேறு வழியில்லை என்பது போல் வி.சி.க அடமானம் வைத்து விட்டார்.
சூப்பர் அண்ணா ❤️❤️❤️❤️அறிவு ஜீவி... அண்ணா ❤️❤️
I love Thiruma..❤️❤️❤️
தான் கொண்ட கொள்கையில் தெளிவுடனும், ௨றுதியுடனும் இருப்பவர்தான் சிறந்த தலைவர் ௮து திருமா மட்டுமே
Excellent speech talaiva
அருமையான விளக்கம். வாழ்த்துக்கள்
அரசியல் ஆசான் அண்ணன் திருமா அவர்கள் ❤❤
Super 🎉
அருமை.
People Leader Eluchitamilar Thol.Thiruma answer's correct
இந்த காலத்தில் உங்கள் வாதம் தேவையில்லாத ஒன்று. காரணம் இப்போது மின் மயானம் எல்லோருக்கும் பொது 🎉😂
Yappa ur ur urai l mean gramangaliel sutri paar appoluthu auar speech unakku purium.
அருமையான விவாதம் நன்றி.
கொள்கை தலைவர் திருமா
மிகத்தெளிவாக முதிர்ச்சியும், பக்குவமும் நிறைந்த பதில்கள். அருமை டாக்டர் தொல்.திருமாவளவன் MP அவர்கள்...
Thiruma is a great leader
Welcome our beloved brother
Excellent
எழிச்சிதமிழர் பேச்சு அருமை
Equality? மசூதிக்குள் எப்போது பெண்களை அனுமதிப்பீர்கள்? பெண்கள் எப்போது பாதிரியராக வருவார்கள்?
பரையர் சமுதாய மக்களை தலித் என்று அடையாளம் செய்வது திராவிட நாடு திராவிட மொழி என்று ஒன்றும் கிடையாது என்று பேசுவது இப்போது தமிழ் தேசியம் சரி இல்லை என்று பேசுவது எனக்கு ஒன்றும் புரியவில்லை திருமா அண்ணே
டாக்டர் திருமாவளவன் ஐயா அவர்களின் கட்டுரைகளையும் புத்தகங்களையும் பேச்சுக்களையும் கவனியுங்கள் அது இந்த சமூகத்தில் நிலவும் ஒரு பாடமாகவும் இருக்கும் கருத்தியலாக இருக்கும் முற்போக்குத் தனமாக பேசி வரும் இவரின் பேச்சுக்களை கூர்ந்து கவனியுங்கள் நீங்கள் அவரை பின்தொடர் வீரர்கள்
திருமா சித்தாந்தம் வரவேற்கிறேன் தோப்பூரார் பகத்சிங் சமத்துவ சமுக ஆர்வலர் திருச்செந்தூர்
நான் MP,MLA களுக்காக அரசியல் நடத்தவில்லை என சொல்லும் நெஞ்சுறுதி இவரைப்போல எந்த கட்சி தலைவரும் பெற்றதில்லை! சூப்பர்!!
அவனிடம் ஒன்னுமில்லாததனால் அப்படிப் பேசுகிறான்.பன்றி வாயைத் தவிர அவனிடம் ஒன்றுமில்லை.
தலைவா. கலக்கலான காணொளி. வாழ்த்துக்கள்.
ஐயோ ஐயோ. மக்கை பெருமையாக பேசும் மக்கு
முன்பு பட்டியலின எதிர்ப்பு.. இப்போது பார்ப்பன எதிர்ப்பு... என்ன வித்தியாசம்?
ஈக்வாலிடிணா என்ன சார்அதுப்படி நீங்க நடக்கறீங்களா
Thiruma great leader
ஆரியத்தை எதிர்த்து நிற்கும் தைரியமும் திராணியும் உள்ள ஒரு இயக்கம் தான் திராவிடம் ஆரியத்தின் அநாகரிகத்தை பற்றி அறியாதவர்களுக்கு குழப்பமாகத்தான் இருக்கும் வரலாற்றை அறிந்தவர்க்கு திராவிடம் இனிக்கும்.
1. கங்காதானம்
2. மணப்பெண் வனவாசம்
3. முலை வரி
4. இரட்டை டம்ளர்
5. தொட்டால் தீட்டு
6. பெண்கள் மேலாடை அணிய தடை
7. கல்வி மறுப்பு
8. சொத்துரிமை மறுப்பு
9. பார்த்தால் பாவம்
10. வாக்குரிமை மறுப்பு
11. நான்கு வர்ணம்
12. கட்டாய குலத்தொழில்
13. தேவதாசி முறை
14. பெண்ணடிமைத்தனம்
15. ஆரிய தானம்
16. பல்லக்கு ஆவாகம்
17. மனுநீதி
18. வர்ணாசிரமம்
19. பிராமண்யம்
20. சனாதனம்
இவை ஒவ்வொன்றுக்கும் பின்னால் மிகப்பெரிய போராட்ட வரலாறு இருக்கிறது நண்பர்களே இப்படிப்பட்ட இந்து மத கொடுமைகளிலிருந்து மக்களை காப்பாற்ற சுமார் 150 ஆண்டுகளாக பல்வேறு தலைவர்களால் முன்னெடுக்கப்பட்டு இறுதி கட்டமாக தந்தை பெரியார் சாமானிய மக்களை சென்றடையும் வகையில் மிகப்பெரும் போராட்டத்தை முன்னெடுத்து செய்தும் இன்று வரை தொடர்கிறது
உண்மைதான் சகோ.
சபாஷ்❤❤❤❤
Excellent speech by Thiruma🎉
தொல். திருமா நீங்கள் ஆரோக்கியத்துடனும் நலமோடு என்றென்றும் வாழ வேண்டும்
Lord Jesus Blesse You திரு திருமாவளவன் ஐயா
Dr திருமா தலைவர் கொள்கை பிடி தலைவர் மாஸ் 🔥🔥🔥 💙❤
வேங்கை வயல் பிரச்சனை அன்றே ஒவ்வொரு பஞ்சாயத்திலும் உள்ள தனித்தனி நீர் தொட்டிகளை ஒரு குழாயின் மூலம் இணைத்து இருக்க வேண்டும் அதாவது ஒருவர் குடிக்கும் நீரே மற்றவருக்கும் கிடைக்கும்படி செய்திருக்க வேண்டும் இதை நீங்களும் கூறவில்லை இந்த ஆட்சியாளர்களும் செய்யவில்லை
Puthiyathalaimurai TV should have debate on core issues, where government failed for last 9 years rather than doing debate, interview about non-sense
அக்னி பரீச்சைனு சொண்ணவுடனே தீ குளிப்பாரோன்னு நினைச்சேன்
நல்ல ஆளுமை கொண்ட இந்தியாவின் தலைசிரந்த தலைவர் முணைவர் திருமா எம் பி அவர்கள்.😮
தமிழ்நாட்டில் தமிழ் இல்லை. பாடசாலையில் கூட தமிழ் ஒரு விருப்ப பாடமாக மாற்றப்பட்டுள்ள நிலையில் இந்த நிலைக்கு வித்திட்ட திராவிட முன்னேற்ற கழகம் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் வேண்டுமா! அல்லது இலங்கையில் தமிழ் தேசியம் என்று போராடி இலங்கையில் தமிழ் ஆட்சி மொழியாக இருப்பது மட்டுமல்லாமல் அடிப்படைக் கல்வி தமிழ் மொழியில் கற்பிக்கப்படுகின்றது. ஆங்கிலம் இரண்டாவது மொழியாக கற்பிக்கப்படுகின்றது. சிங்கள மொழி கற்பிக்கப்படுகிறது அது விருப்ப பாடமாக மட்டுமே. அதேசமயம் சிங்கள மாணவர்களும் தமிழ் மொழியை விருப்ப பாடமாக எடுக்கலாம்.
Endrum thiruma💙♥️
Good explanation
தமிழகத்தை யார் ஆள வேண்டும் என்று மக்கள் முடிவு செய்யட்டும் என்று நீங்கள் கூறுகிறீர்கள் அதைப்போல படித்து முன்னேற வேண்டுமா அல்லது அடிமையாகவே இருக்க வேண்டுமா என்று மக்கள் முடிவு செய்து கொள்வார்கள் என்று விட்டு விட வேண்டியது தானே பிறகு ஏன் அம்பேத்கர்
அம்பேத்கர் இல்லையென்றால் இந்தியாவில் உள்ள பார்பனர்களை தவிர அனைத்து மக்களும் வாழ்வியல் இல்லாமல் 🐂🐄மாடு தான் மேய்த்திருக்க வேண்டும் இந்த மாதிரி கமென்ட் பன்னியிருக்கமுடியாது புரிந்துக் கொள்ளுங்கள் அறிவார்ந்து சிந்தியுங்கள்
ஒருவர் இவர் வேண்டும், மற்றொருவர் அவர் வேண்டும் என்று சொல்வார். இதில் வாதங்கள் இருக்கும். ஆகவே, தங்களுக்கு ஆளும் தலைவர் என்பதை தீர்மானிக்க வேண்டும். ஆனால், Dr. Ambedkar பேசியது வேறு. எல்லோரும் இந்துவக இருந்தும், சாதியாக ஒடுக்க படும் பொது, விலங்கினும் கீழ் ஆக நடத்துவது, அடிப்படை தேவைகளை தடுப்பது போன்ற மனித நேயமற்ற முறைகளில் நடத்தும் பொது Dr. Ambedkar தேவை படுகிறார். இரண்டும் ஒன்று அல்ல.
@@manikanthan4693 தங்களின் மரியாதையுடன் கூடிய விளக்கத்திற்கு நன்றிகள் இருப்பினும் நாடு தமிழ்நாடு மக்கள் தமிழ் மக்கள் வெற்றி பெறும்வரை தமிழராக வெற்றி பெற்றபின் திராவிடர் ஆக என்பது எந்த வகையில் சரியாக இருக்கும் தமிழ்நாட்டில் இருந்து போராடிய தமிழருக்காக போராடிய மற்ற தமிழ் தலைவர்களை பின்னுக்குத் தள்ளி தாங்கள் தான் அனைத்தும் என்று அவர்களை முன்னிலைப்படுத்தும் இந்த நிலையை எப்படி ஏற்பது தேர்தலுக்கு முன் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் காற்றில் பறக்க விட்டு இன்று மக்களுக்கு எதிரான ஒரு ஆட்சியாக அமைந்து கொண்டிருக்கிறது இதை எப்படி ஏற்பது இறுதியாக என் தமிழ் திருநாடு என் மக்கள் என் கிராமம் என் வீடு என் மனைவி மக்கள் குழந்தைகள் என் குடும்பம் இதில் நான் தலைவனாக இல்லாமல் பக்கத்து வீட்டுக்காரர் நல்லவர் என்று அவரை குடும்பத் தலைவராக கொள்ள முடியுமா நன்றி அண்ணா
@@Rajendran-nj8hw : திராவிடம் என்பது ஒரு குடும்பம். தமிழர் அதில் ஒரு அங்கம். யாருக்கு பொறுப்பு, திறன் உள்ளதோ, அவர் பொருப்பெடுப்பதில் என்ன பாகுபாடு, சிக்கல்?
@@manikanthan4693 திராவிட குடும்பத்தில் உள்ள தமிழ் மலையாளம் தெலுங்கு கன்னடம் துளு ஆகிய அனைத்து மாநிலங்களிலும் இந்த பெருந்தன்மை இருந்துவிட்டால் இந்த கேள்விக்கு இடமில்லை அண்ணா மற்ற மாநிலங்களில் நம்மவர்கள் ஒரு சீட் தமிழர்களுக்கு ஒரு சீட்டு வர முடியவில்லையே திராவிட குடும்பத்திலிருந்து ஒரு சொட்டு நீர் கொடுக்க முடியாது என்று கூறுகிறானே உலகத்திலேயே தமிழகத்தில் தான் அதிகமான மழை பொழிவு உலக சராசரியில் அந்த மழை நீரை தேக்கி வைப்பதற்கு இதுவரை நிகழ்ந்த திராவிட ஆட்சியில் ஒரு துரும்பை கூட எடுத்து போடவில்லையே கர்நாடகத்தில் ஆந்திராவிலும் நீருக்காக பிச்சை எடுப்பதையே கொள்கையாக கொண்டிருக்கிறார்களே இவர்களின் ஆட்சி எப்படி ஏற்பது யார் ஆட்சி என்றாலும் மிகத் திறமையானவர்கள் ஆட்சி என்றால் அதை ஏற்பதற்கு மறுப்பதில்லை ஆனால் என்ன திறமையான ஆட்சி இதுவரை நடந்திருக்கிறது இந்த திராவிடர்கள் அதாவது இரண்டு பெரும் கட்சிகளின் ஆட்சிகளிலும் நான் கேட்கிறேன் இவை அனைத்தையும் கூர்ந்து கவனிக்கும் பொழுது தமிழர் ஆட்சி செய்த காமராஜர் ஆட்சி தான் மிகச்சிறந்த ஆட்சியாக இருக்கிறது அதுவே தமிழர்கள் இந்த நாட்டை ஆள வேண்டும் தமிழ் நாட்டை என்று எண்ணம் தோன்றுகின்றது நன்றி நன்றி அண்ணா
அதிமுக பண்ணறாப்ப அதிமுக அரசு னுசொல்லுரது
ஆனால் திமுக பண்ணால் போலிஸ் எங்களே அடிக்குதூ
தீமுக"பண்ணால் அப்போவும் திமூக அரசு னு ஏன் வாயில"வரமாட்டிங்குது
தெளிவான சிந்தனை கொண்ட மிகப்பெரிய தலைவன் திருமா அவர்கள்...
கடைசி வரை உங்களுக்கு அந்த பிளாஸ்டிக் சேரும் , 2 சீட்டும் தான்...😂
ஆழமான கருத்து சொணீணீணீணீங்கண்ணே உங்களுக்கு ஆஆஆஆழ்ந்த இரங்கள்ணே!!!!!!
தலித் தலைவரே திமுகாதான் ஆரியத்தின் அடிவேரில் நீர்வுற்றி வளர்த்தது வாஜ்பாயை வளர்த்தது திராவிட வடுகன்
SC/St மக்கள் dmk இல் முதலமைச்சர் ஆகலாமே...
😂😂 venamey.... first namma thaila irukka Pena edupom appurom paaklam.. we know
எதிர்கால தலைவர் திருமாதான்
Super super arivar @thiruma ❤❤ @vijyan sir super sir
People Leader அறிவார்ந்த சமுதாயத்திலிருந்து தோன்றிய இந்தியாவின் சிறந்த தலைவர் திருமா,,,சிறப்பான விவாதம்
இப்படி ஒரு அரசியல் அறிவியல் ஞானம் பெற்ற ஒரு தலைவர் எவரும் இல்லை...... என்ன ஒரு தெளிவு.... மெய்சிலிர்க்கிறது.. 👏👏👏🙏
Super Anna 🎉🎉🎉
He should debate prof Rama srinivasan , truth be told..
Hi Thirmuma, can you please let us know from where did you get those information you quoted as “Sandhana dharmam”
Super
இந்தியா முழுவதும் சாதிய வன்கொடுமைகள் இருப்பது உண்மைதான் தமிழகத்தில் நடக்கும் சாதிய வன்கொடுமைகளுக்கு நீங்கள் கூட்டணியில் இருக்கும் கட்சி என்ன நடவடிக்கை எடுக்கிறது என்பதுதான் இங்கு கேள்வி கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பதை விட்டுவிட்டு கண் துடைப்பு நாடகம் மட்டுமே நடக்கிறது என்பது உங்களுக்கு தெரியவில்லையா அதைப் பற்றி நீங்கள் பேச மறுக்கிறீர்கள
What a clear visionery Thirumal is.this debate should be traslated in all the indian languages.. please inform him.
Excellent interview Sir !
Well defined questions to which Thiru .Thol Thirumavalavan Sir has given 101% clarification & answers fitting to today's Social Structure & Political Polarization by RSS & its political wing BJP !
We are proud of Thiru Ma Sir !
We fully agree to his Views & Working for Democracy , Social Justice , Diravidian Basic Societal , ancient Structure against Ariyan slavery on native people by brain washing the then rulers of land parcels as chieftain/ land lord. Kings !?
As Thiru Sir Said well today's big task is to educate OBC % of Society structure to be liberated from Sanadana , Manu Drama , Kulakkalvi , Varnasrama being preached through Greta , puranas etc !
Our one Question is , Do any family accept the way Rama & Krishna run their life & played as rulers & tacticians against other rulers !?
Do any one lead a life like them !?
But how we accept them as in coronation of God !? Not Goddess !?
Let us use our thinking sensibly , daily !?
இவ்வளவு அரசியல் ஞானம் யார் தமிழகத்தில் யார் உள்ளார் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
139 கோடி மக்கள் உள்ளனர்
ஏன் இந்தியாவில் யாரேனும் இருக்கிறார்களா?
@@Ram-Robert.Rahim_1 கோழைகல் தான் உள்ளனர்
நீ முட்டாள் என்றால் அனைவரும் முட்டாள் என்று அர்த்தமா?
2024 மீண்டும் மோடி வேண்டும் மோடி 🇮🇳 🙏
திருமா ஒரு அரசியல் பேராசிரியர்
I believe in lord Murugan but that’s doesn’t mean I can look at others with contempt and practice caste discrimination
சூப்பர் அருமை சிறப்பு
வாழ்த்துகள் அண்ணா
👏👏👏💚 💙 💚👍
ஆரியமும் திராவிடமும் ஒன்று ஐயா முத்துராமலிங்க தேவர் சொன்னது வருங்காலம் முதலமைச்சர் சீமான் நான் தெலுங்கன்
நீ தெலுங்கன் இல்லை ஆரியன்
மொத்தத்தில் சனாதனம் தான் எல்லா சீரழிவிற்கும் காரணம் மக்களே
சரி நீ அடுத்த வரும் தேர்தலில் போட்டியிட முடியுமா?. அதேபோல் தேர்தல் பரப்புரையில் சனாதனத்தை ஒழிப்போம் என்று சொல்லி வாக்கு கேட்க வேண்டும் எல்லா மதத்திலும் சனாதனம் இருக்கிறது அதை ஒழிக்க வேண்டும் என்று சொல்லி ஓட்டு கேட்க வேண்டும் தைரியம் இருந்தால் இதை ஒப்புக்கொள்ள முடியுமா?
Annamalai is talk of Tamilnadu... Great 👏👏
கீழே குறிப்பிட்டுள்ள தமிழ்நாட்டின் மிகப்பெரிய தலையாய பிரச்சினைகளுக்கு அண்ணாமலையின் பாரதிய ஜனதாவின் நிலைப்பாடு.... சேலம் எட்டு வழி சாலையில் உங்களுடைய நிலைப்பாடு என்ன புதுக்கோட்டையில் தஞ்சாவூர் டெல்டா பகுதியில் ஈத்தேன் மீத்தேன் வாயு எடுப்பதில் உங்களுடைய நிலைப்பாடு என்ன கிழக்கு கடற்கரை சாலை முழுவதும் சாகர்மாலா திட்டம் மீனவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் உங்களுடைய நிலைப்பாடு என்ன மேற்கு தொடர்ச்சி மலையில் நியூட்ரினோ ஆய்வு செய்து கொண்டிருக்கிறார்கள் உங்களுடைய நிலைப்பாடு என்ன கேரளாவில் கட்டும் அதானி துறைமுகத்திற்காக கோயம்புத்தூரில் தென்காசியில் கன்னியாகுமரியில் மலைகளை வெட்டி வெட்டி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் உங்களுடைய நிலைப்பாடு என்ன கேரளாவில் இருந்து தினமும் கர்நாடகாவில் இருந்து தினமும் கோழி கழிவு மருத்துவ கழிவு இவை அனைத்தும் தமிழ்நாட்டில் கூட்டிக் கொண்டிருக்கிறார்கள் உங்களுடைய நிலைப்பாடு என்ன தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையினால் அந்த தூத்துக்குடியின் நகரம் முழுவதும் பாதிக்கப்பட்டு உள்ளார்கள் உங்களுடைய நிலைப்பாடு என்ன இதற்கெல்லாம் உங்களால் அரசியல் செய்ய முடியாது எந்நேரமும் சாமி மதம் ஹிந்து இதைத் தவிர உங்களுக்கு வேற அரசியலே தெரியாது சோ எனவே உங்களுக்கும் திருட்டு திராவிடத்திற்கும் பெரிய வேறுபாடு இல்லை நீங்கள் இரண்டு சித்தாந்தமும் மக்களுக்கான எந்த அரசிலும் முன்னெடுக்க மாட்டீர்கள்
Tha Anchor became fan of Annan thiruma.. Leader of the era & leader for a reason...THIRUMA❤❤