நடந்தாய் வாழி காவேரி - சுகி சிவம்
ฝัง
- เผยแพร่เมื่อ 26 ก.ย. 2024
- நடந்தாய் வாழி காவேரி - சுகி சிவம்
flipbookpdf.ne...
Please share your Whatsup number/ Email Id to gomathibooks2020@gmail.com in case you need a copy of E Magazine
#motivationalspeechtamil #sukisivamspeech #sukisivam #sukisivamexpressions #motivationalspeechtamil #suki #motivational #சுகிசிவம் #tamilspeech #sukisivamlatestspeech #leadershipskills #positivity#bestmotivationalvideo #inspirationalvideo #motivationalvideo #positivethinking #sukisivamspeechintamil
இனிய இரவு வணக்கங்கள் ஐயா/சரியாக சொன்னீர்கள் ஐயா அவர்களும் மாற வேண்டுமென்றால் அங்கேயும் புத்தக கண்காட்சிகளும் ,மேடை பேச்சரங்கங்களும் நடந்தால் தான் அவர்களும் விழிப்புணர்வு அடைவார்கள் ஐயா
நம் அரசியல் வாதிகள் மனசு வைத்து குளம், குட்டை களை தூர்வாரி ம ழை நீர் வழித் தடங்களை சரி செய்த நாம் மற்ற மா நிலத்துக்கு தண்ணீர் தரலாம் 😅
சுகி சிவம் ஐயா அவர்களது சமீபத்திய பட்டிமன்றம் zee Tamil தொலைக்காட்சியில் ஆயுதபூஜை அன்று காண நேர்ந்தது. நரை முடியுடன் சுகிசிவம் ஐயா அவர்களை காணுவதற்கு மனது வலிக்கிறது. தங்களின் ரசிகர்களின் ஆசைக்காக தலைமுடியை சாயம் பூசி பாதுகாக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்🙏
தங்களுடைய பதிவு தற்பொழுது இருக்கின்ற சூழ்நிலையில் மிகவும் அவசியமான பதிவு. ஐக்கிய நாடு சபை இந்த வருடம் தண்ணீரை மையமாக இந்த வருடம் கொண்டாடப்படுகிறது.
மதகில் சரி பாதியை எப்போதும் திறந்து வைப்பதே இருவருக்கும் சமமாக இருக்கும்.... இயற்கை சட்டமும் அதுவாகவே இருக்கும் தேவையை பேசியதர்க்கு நன்றி ஐயா
🎉🎉🎉🎉
மிக அருமையானபதிவு சிலதெளிவுகள்கூட ஐயா🙏
வணக்கம் நன்றி நல்ல பதிவு.
Wonderful👍 i agree with you.
Socially responsible speaker😊
சிந்தனைக்குரிய ஐயா அவர்களுக்குக் குரு வணக்கம் 🙏🙏🙏
ஐயா தெரியாதவர்களுக்கு இந்த கருத்து சரி...
தெரிந்தே அவர்கள் செய்யும் போது நம்மவர்களுக்கான அறிவுரை...????
அதாவது நீரை பாதுகாக்கும் முறை..
Back video making super sir, super Idea 🎉🎉
Good message Thanks Vazgavalamudan 🙏🙏
வணக்கம் ஐயா மிகச் சிறந்த உரை நீதி என்பது இரண்டு மாநில அரசியல்வாதிகளுக்கும் புரிந்தால் மட்டுமே நமக்கு நன்மை கிடைக்கும் நன்றி ஐயா
நமஷ்காரம் குரு அருமை நன்றி
Super sir intha question en mind la irundudu... Next kaveri porndha veeda illa pooggundha veeda nu pakama nadu nu pakkanum.
Absolutely correct 🙏🙏🙏.
காவிரி நீர் பற்றிய புரிதல் தந்தமைக்கு நன்றி ஐயா.
மிக அருமையான பதிவு ஐயா
நன்றி ஐயா
Great words Sir 🙏🙏🙏🙏🙏
ஐயா நீங்கள் ஒரு சிறந்த சமூக சீர்திருத்தவாதியாக இருந்து சமூகநலம்பற்றி முடிந்தளவு பேயிருக்கிறியள் உங்கள் பேச்சைக் உள்வாங்கி உணர்ந்தாலே நாட்டில் பல சீர்திருத்தங்களை உருவாக்கலாம் எவ்வளவுதான் சொன்னாலும் கேட்பவர் யார்? திருந்துபவர் யார்?
அன்புள்ள அண்ணா, சொல்வேந்தர் சுகிசிவம் அண்ணா வணக்கம். வாழ்க வளமுடன் .எல்லா புகழும் இறைவனுக்கே அல்லா மாலிக் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நிமிடமும் அதிசயம் அற்புதம் நிறைந்த என் வாழ்க்கை என்ன என்று சொல்ல முடியாத அளவுக்கு அந்த அளவுக்கு ஒரு பேரானந்தம் இருக்கின்றதல்லவா அந்த ஆனந்தம் இந்நிகழ்வு இது உண்மை என்பதை நிரூபிப்பேன் ஆனால் எங்கள் சாய் பார்த்த உடனே வருகிறேன்.நேற்று இரவு சாய்க்குட்டி பாப்பா இருந்ததனால் கொஞ்சம் டிஸ்டர்ப் அந்த சவுண்டெல்லாம் கிளியரா நான் ஒன்னும் கேட்கவில்லை அந்த அளவுக்கு அதுக்கு வேறே பள்ளிக்கூடத்தில் ஆசிரியரோடு குழந்தை கையை கடித்து விட்டது அது வேற கை வேற வலிக்குது என்று சொல்லிவிட்டது இருந்ததும் அதனால் ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போய் ஊசி போடணும் என்று சொல்லிக் கொண்டிருந்தேன்.
அதனால் இந்த நிகழ்வுகள் காட்சிகள் எங்கள் காட்சி இப்பொழுது கேட்டேன் அதில் வந்த வார்த்தைகள் காட்சிகள் எல்லாம் அற்புதம் கடைசியில் அவரை ஒருதம்பியை சொந்தம் என்ன அற்புதமான வார்த்தைகள் வந்தது நினைத்தேன் சிரிப்பு வந்தது ஏனென்றால் சில ஜென்மங்கள் இப்படித்தான் இருக்கிறது. என் மகன் இப்பொழுதுஎன் அப்பாவை பார்ப்பதற்கு அந்த கோவில்பட்டி ஊருக்கு சென்று இருந்தால் அல்லவா அங்கு என் தங்கை வீட்டிற்கு அங்கு அவர்களுக்கு குழந்தை பிறந்த ஒரு ஆறு ஏழு மாசம் ஆகிறது என்று நினைக்கிறேன்அந்தக் குழந்தை கையில் இல்லாதகயிறு கலரே இல்லையாம். அத்தனை கயிறு கழுத்து காலு எல்லா இடத்திலும் கயிறு அதுமட்டும் இல்லை.சாப்பிடல தூங்கலஇன்னும் நிறைய விஷயங்கள் குழந்தையை வைத்துக்கொண்டு இந்த நிகழ்வு மூடநம்பிக்கை.
காம்பவுண்டு அவங்க காம்பவுண்டு தான் எல்லா வீடுமேவாடகைக்கு விடப்பட்டிருக்கிறதுஆனால் எப்பொழுதுமே அந்த காலத்தில் இருந்து இந்த காலம் வரை கையில் ஒரு பைசா இல்லை என்ற ஒரு வார்த்தை தான் இப்பொழுதும் வந்தது என்று என் மகன் சொன்னான் அந்த நிகழ்வு அவள் வாயிலிருந்து இருக்கிறது இல்லை என்ற வார்த்தை தான் இப்பொழுதும். இத்தனை வீடு வாடகை வரும் பொழுது காசே இல்லை என்ற வார்த்தை எப்படிடி வரும். உண்மையை திருப்பி கேட்பதற்கு ஆள் இல்லை என்றால் அந்த அளவுக்கு அறிவு இல்லை சுத்தி இருக்கிற என் அப்பா அம்மாக்கு அறிவு இல்லைஅறிவு இருந்தால் அவள் சொல்றதை கேட்டுக் கொண்டிருப்பார்களா அறிவில்லாத அதனால் தான் அவளுக்கு தான் திரும்பத் திரும்ப அவர்கள் செய்கிறார்கள்் செய்தார்கள்எல்லாம் கண்டு வந்த காட்சிகள் தானே மனதில் மறக்க முடியுமா மறக்கவே முடியாது அதையெல்லாம் கடந்து வந்திருக்கிறேன் நான் எதிர்பார்க்காமல் கடந்து வந்திருக்கிறேன்.நூற்றுக்கு நூறு உண்மை சத்தியம்.
என் மகன் பார்த்து சொல்லி சிரிக்கிறான் இந்த மாதிரி மூடநம்பிக்கை உள்ள உன் தங்கச்சி எல்லாம் எந்த காலத்தில் திருந்துறது எல்லாம் திறந்துவதற்கு வாய்ப்பே இல்லை என்றுஅந்த மாதிரி நிகழ்வுகள் எல்லாம் என் கண்கள் படக்கூடாது என்றுதான் கடவுள் என்னை இப்படி ஒரு நிகழ்வுகளில் என்னை அமர வைத்திருக்கிறார் என்று எனக்கு ஒரு நல்ல வாய்ப்பு அல்லவா ,
அந்த காட்சியை நினைத்துதான் இப்பொழுது வந்த காட்சியை நினைத்து அவங்க சொன்ன வார்த்தைதான் அங்கு நடந்து கொண்டிருக்கிறது அதுதான்் உண்மை.
அழகான அற்புதமான காட்சி கணவன் மனைவி எப்படி இருக்க வேண்டும் அதுதானே உண்மை அந்த இடத்தில் நிறைய ஜென்மங்கள் இப்படித்தான். கணவன் மனைவி எப்படி இருக்க வேண்டும் என்று தெரியாமல் தான் சில ஜென்மங்கள் அந்த உறவையே விட்டு வேறொரு விதத்தில் வாழ்ந்து கொண்டு அது அடுத்தவர்கள் வாழ்க்கையை மாற்றிவிடட முடியுமாஉபதேசம் பண்ணிக் கொண்டிருக்கிறது. தன்னை உணராதவன் தன் வாழ்வை அனுபவிக்காமல் மற்றவர்களுக்கு உபதேசம் பண்ண கூடாது என்று எச்சரிக்கிறேன். மீண்டும் மீண்டும் பாவத்தை சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
நிறைய பேர்நிறைய பேர் இப்படித்தான் அவர்கள் அனுபவ பாடமே இல்லாமல் வாய்க்கு என்னென்ன வருதோ அதெல்லாம் திருந்துவதற்கு ஒரு துளி கூட வாய்ப்பு கிடையாது. நான் இதை பல தடவை சொல்லி இருக்கிறேன் ஒரு தலைவன் எப்படி இருக்கிறானோ அந்த கூட்டமும் அந்த சூழ்நிலையில் அங்கு அப்படித்தான் இருக்கும் நல்லது பக்கம் யாரும் இருக்க மாட்டார்கள் கெட்டவர்கள் பக்கம் தான் அதிகம் இருப்பார்கள் இதுதான் உண்மை சத்தியம் காட்சியை கண்டவுடன் இந்த பதில் அதற்கிடையில் ஒரு,வீடியோ வந்துவிட்டது அழகான தலைப்பு.
வணக்கம் ஐயா 63 நாயன்மார்களில் ஒவ்வொரு நாயன்மார்களை பற்றியும் தனித்தனியாக பதிவுகள் போடுங்கள் ஐயா
🙏🙏🙏
🙏🏽❤️❤️❤️❤️❤️🙏🏽
Sir
Thadupu anaigal uruvaka vendum....
J government plan maddum seithargal.
Present government project seithal ....
Good news
மரியாதைக்குரிய ஐயா அவர்களுக்கு வணக்கம். இது ஒரு தொடர் மற்றும் முடிவில்லாதது. அதைப்பற்றிய தங்களின் விசாலமான சமுக சிந்தனை மிகவும் அற்புதம். கோடி நன்றிகள் பல ஐயா.வாழ்க தமிழ்.வளர்க தமிழ் 🙏🙏🙏
Too good
Sir, they know everything. They just don’t care. No one cares about humanity or if TN turns into a desert. Only Nature herself has to punish the wrongdoers for their selfishness 😢😕
இவர்கள் அரசியல்வாதிகள் இல்லை அரசியல் வியாதிகள்
சூப்பர்
Aabathu varum bothu thirnathu viduvathai naam en saemithu vaithu kolla koodathu?
👌👌
😮😮😮😮 🫢 awesome sir thanks 🙏🏻 vazhga vaiyagam vazhga vaiyagam vazhga valamudan sir fabulous information 🌹🙏🏻
We had great leadership and leaders from then Madras state but they didn't have greater vision for Tamilnadu that's the result of post independence linguistic based states in South!!! Those stupid leadership failed to keep up the interests of tamil people, very importantly various lifelines of Tamilnadu, instead they simply gave away water resources, land resources etc to other states that are historically important for Tamil people and their livelihoods, one example is that they didn't think about how important water resources are for Tamil farmers and those leaders simply destroyed farmers lives! Who authorised such divisions or separation of resources?! Today same thing is happening in TN, I visited places around and could see agricultural lands of Tamilnadu were all bought by politically backed families and goons and their families and converted into residential plots, no true economy is happening in TN, no true foreign or domestic investments are happening in TN, Very sad to see how once resource ruch and talented TN is going backwards!!
How long time this issue is going on why those certain people hasn't solved it , Suki Sivam?
Suki Sivam hasn't understood this cunning politics . In future, karnataka state learns with your mercy request we are lucky.
What has happened just wait and see Iya Sivam.
This video needs kannada subtitles. It is a waste of time talking good thing to tamils who are not greedy.
And one more thing sir the whole of India is racist against Tamils and their great history.
Only delta farmers can show more yield from kaveri water. At the end , the country needs only that .fertile soil. PON KOZHIKKUM BHUMI.
அன்புள்ள அண்ணா மாலை வணக்கம் வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கே அல்லா மாலிக்.
அது என்ன சேனல்பார்க்கவில்லை. என்ன சிரிப்பு என்ன சிரிப்பு உண்மையிலேயே சிரிப்பை அடக்க முடியல அதனால தான் கால்வாசி கேட்டதோட வந்து கண்ணகி கோவலன் அந்த லெட்டர் படிக்கிற வார்த்தை இருக்கிறதெல்லாம் ராமச்சந்திரன் அண்ணா,மதுரை,வைகை, வெல்லும் தமிழ் வெல்லும் அந்த மாதிரி தலைப்பை வைத்துகண்ணகி கோவலன் நெடுஞ்செழியன் சொல்லி வாசிக்கும் பொழுது சிரிப்பு அடக்கவே முடியவில்லை.
கண்ணகி கோவலன் நெடுஞ்செழியன் சொல்லி வாசிக்கும் பொழுது சிரிப்பு அடக்கவே முடியவில்லை. காலை உடைத்து விட்டு தான் தப்பு பண்ண என்று சொல்லும் போதே மேலும் இன்னும் சிரிப்பு அடக்க முடியவில்லை அதனால் தான் இந்த ,பதிவு .இந்த ஆடியோ நாளை காலை பார்ப்போம். நான் ஸ்கேட்டிங் கிளாஸ்க்கு வேற போகணும்சாய் குட்டி பாப்பாவை ரெடி பண்ணி போகணும்அதனால் இன்று எங்கள் சாய்பார்க்க முடியாது.
அதனால் இன்று எங்கள் சாய் பார்க்க முடியாது திங்கட்கிழமை தான்பார்ப்போம். அந்த சிரிப்பை அடக்க முடியவில்லை அதனால் தான் இந்த பதிவு வந்துமன்னித்துக் கொள்ளுங்கள் டிஸ்டர்ப் பண்றேன்னுநினைத்தாலும் பரவாயில்லை.
ஐயா வணக்கம்,பேச்சாளரான பாரதி பாஸ்கர் நலமா ஐயா,உடல் நிலை சரி இல்லாமல் இருந்தார்,தற்போது மேடை ஏறி பேச்சாளரான ஆரம்பித்து விட்டாரா.
அண்ணாமலை அன்றைக்கே சொன்னார் ஸ்டாலின் அவர்களை பேச சொல்லி..... தீர்கதரிசி! நீங்கள் மலை அண்ணாவை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
அய்யா நான் சொல்வது தங்களுக்கு ஏற்புடையதாக இல்லாமல் இருக்கலாம்..
ஆனால் நடைமுறையில் சிந்திக்க தெரிந்தவர்கள் என்று எடுத்துக் கொண்டால் மிகவும் குறைவு..
இங்கு அரசியல் லாப நோக்கு மட்டுமே பயன்படுத்த படுகிறது..
அப்படி இருக்கையில் நமக்கான உரிமைகள் தீர்வுகள் இந்திய ஒன்றியத்திற்கு உட்பட்ட நிலப்பரப்பில் இல்லை..
இந்தியா ஒன்றாக இருக்கும் வரை காவிரி பிரச்சினையில் நமக்கான உரிமைகள் தீர்வுகள் கிடையாது..
நான் தோழர் தமிழரசனை நினைவு கூறுகிறேன்
அவர் கர்னாடக அணைகளை உடைக்க புரப்பட்டார்
ஆனால் அது நடக்கவில்லை
மாவீரன் வீரப்பன் இருக்கும் வரை தண்ணீர் தானாக வந்து கொண்டு இருந்தது
இனி தீர்வு பேச்சு வார்த்தை மூலம் கிடைக்காது
ஒன்று இந்தியா உடைய வேண்டும்
இல்லை கர்நாடக அணைகள் உடைய வேண்டும்
இதைத் தவிர வேறு தீர்வு இல்லை
வன்முறை க்கு ஆதரவு கொடுக்க என்னால் இயலாது. அறிவுள்ள சமூகம், நீதி, நியாயம் என்று நடக்க வேண்டும்.
@@sukisivam5522
மன்னிக்கவும் அய்யா
பார ஊர்தி (லாரி) ஓட்டுநர்கள் என்ன பாவம் செய்தார்கள்..
இன்னும் சொல்லப் போனால் காவிரி பிரச்சினை பற்றி ஏதும் அறியாதவர்களில் பலர் அவர்கள்..
அவர்கள் தமிழர்கள் என்கிற ஒரே காரணத்திற்காக அவர்கள் ஆடைகளை உருவி அம்மணமாக ஆக்கி அடிக்கும் அடி முட்டாள்களாக பல கன்னடர்கள் இருக்கும் போது
நான் (நாம்) மட்டும் காந்திய வழியில் நடக்க வேண்டும் என்கிற நிலைகொள்ள என்னால் முடியவில்லை.
@@sukisivam5522 அருமையான காணொளி ஐய்யா...
@@sukisivam5522see we need to understand India is not at all good for Tamils.demanding independence for Tamil Nadu from India through Gandhian method of struggle is the way forward.
@@vivekanandhan7372 I strongly disagree with you my friend. Practically that's not good. We must strengthen our self to control Indian politics.
🙏🙏🙏
Vanakkam Iya ! Unkal arivutai Arivanavarkalaiyavathu senradaiyuma? Nanry.
Yes sir u r correct I am also Karnataka but I can't say anything
வாழ்க வளமுடன் வாழ்க தமிழுடன் நன்றி
சரியா சொன்னீங்க ஐயா.