களத்தில் இறங்கி அடித்த ஆர்.என்.ரவி |செத்தா தான் நீங்க Action எடுப்பீங்களா | Radha thevar
ฝัง
- เผยแพร่เมื่อ 26 ก.ย. 2024
- களத்தில் இறங்கி அடித்த ஆர்.என்.ரவி |செத்தா தான் நீங்க Action எடுப்பீங்களா | என்ன உங்களுக்கு கேலி, கிண்டல்...
To Became a Member of BJP : narendramodi.i...
#thamaraitv #radhathevar #bjp #dmk #mkstalin #pawankalyan #chandrababunaidu #vck #thirumavalavan #seeman #rnravi
Thamarai TV Live is a 24x7 streaming Tamil Live News Channel Operated at Ashok Nagar Chennai. Thamarai TV Live brings you all the updated Latest News and Breaking News all around Tamil Nadu, also connects you with International News, Cinema News, and Sports News, etc. Thamarai TV Live brings you unbiased News with exact information and stands for people.
Good BJP government than great only development only Modi ji Modiji Modi ji
அருமையான விளக்கம். பதில்கள்...
India is a Hindu country the word India comes from Hindu but Nehru used to say India is a secular country but the people do not know what is secularism
தலைப்பு செய்தி R.ன். ரவி அது விஷயம் எதையும் காணம்!!!!😭😭
Only i 1975 secularism was introduced by Congress. In constitution it is not there
BJP Govt இருக்கும் மாநிலங்களில் கோவில்களை அறநிலையத்துறையின் பிடியிலிருந்து விடுவிக்கலாமே ? ஆனால் பாஜக மாநில அரசுகள் கூட செய்யவில்லையே ?
The original constitution drafted by Dr.Ambedekar did not have the word Secular
This was inserted by Mrs.Indira Gandhi during emergency without parliament consent
எமர்ஜென்சியை ஜனநாயகத்திற்கு எதிரானது என பேசும்போது அந்தக்காலத்தில் கொண்டுவந்த Socialist and Secular country என்கிற வார்த்தையை நீக்காமல் பாஜக அரசு பேசிக்கொண்டே காலம் கழித்து விடக்கூடாது.
பாஜக அரசிடம் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் பேச்சோடு சரி. செயலில் காட்டுவதில்லை. 3 வது முறை மெஜாரிட்டி குறைய அதுவும் ஒரு காரணம்.
secularism is to secure safety, security and soverignity of the land to interpret, instead of religionwise.
But Ma'am there is a method in their madness.
Their intention is to belittle Hinduism facilitating conversions.
This anchor always questions anti-national and anti-hinduism.
காஷ்மீர் தனி அந்தஸ்தை நீக்கியது போல் செகுலரும் நீக்கப்பட வேண்டும் அதேபோல் சிறுபான்மையினருக்கான அதிகப்படியான சலுகைகளும் நீக்கப்பட வேண்டும் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என கூறுவதே தவறுதான் சமம் என்றால் விசேஷ சலுகைகள் ஏன் இந்து ஆலயங்களில் மட்டும் அரசு கட்டுப்பாடும் ஏன் ஏன் நாடு இதனால் நாசமாகப்போகும்
அத்தாஅம்மவைபா்தொய்வாகடாசம்நீஏப்படிஇருக்கிறோபா்அதில்தலைமுடிஅடுத்துகுத்தால்
Adhav Arjun 's a monkey 's paw.
கூட்டணிக் கட்சிகள் தேர்தலுக்கு முன் ஆட்சியில் பங்கு கேட்டார்களா அல்லது ஏதேனும் நிபந்தனை வைத்தார்களா? கூட்டணி இல்லாமல் அவர்கள் வெற்றி பெறுவார்களா? குறைந்த அளவு சீமான் போல் தனித்துப் போட்டியிடுவார்களா?இவர்களை விட கூடுதல் இடங்கள் வென்ற காங்கிரஸே அமைதியாக இருக்கும் போது இப்பேச்சு கூட்டணி மாற்றத்தை சுட்டுகிறதா? MGR,JJ, இல்லாமல் வலுவிழந்த அதிமுக இதற்கு ஒப்புக் கொள்ளும் நிலையில்தான் இருக்கிறதா?
கூட்டணிக் கட்சிகள் தேர்தலுக்கு முன் ஆட்சியில் பங்கு கேட்டார்களா அல்லது ஏதேனும் நிபந்தனை வைத்தார்களா? கூட்டணி இல்லாமல் அவர்கள் வெற்றி பெறுவார்களா? குறைந்த அளவு சீமான் போல் தனித்துப் போட்டியிடுவார்களா?இவர்களை விட கூடுதல் இடங்கள் வென்ற காங்கிரஸே அமைதியாக இருக்கும் போது இப்பேச்சு கூட்டணி மாற்றத்தை சுட்டுகிறதா? MGR,JJ, இல்லாமல் வலுவிழந்த அதிமுக இதற்கு ஒப்புக் கொள்ளும் நிலையில்தான் இருக்கிறதா?
Madam comment are super
அருமையான காணொளி!! ஒவ்வொரு வார்த்தையும் விளக்கங்களும் மிகவும் அருமை!! சாதாரண சுப்பனும் குப்பனும் கூட கேட்டு தன்னை தெளிவுபடுத்திக்கொள்ள கூடிய அளவிற்கு தெள்ளத்தெளிவான விளக்கங்கள்!! இதே தாமரை டிவியில் கமெண்டில் செக்யுலரிஸம் என்ற வழக்கு! /வார்த்தைஜாலம் நமது அரசியலமைப்பு சட்டத்தில் இல்லை என கூறியுள்ளோம்!! திருமதி. ராதாதேவரிடம் கேட்கும் இதே கேள்விதான் இவர்களுக்கு எப்போதும் ஒலித்துக் கொண்டிருக்கிறது!! பூனைக்கு மணி கட்டுவது யார்?? It is public!! It is Real Patriotic person!! It is u! "Thamarai",!! ஊடகங்கள் தான் நான்காவது தூண்!! இது தேக்கு தூணாக இருக்கவேண்டுமேயன்றி! ஒதிய மரத்து தூணாக இருக்கக்கூடாது!! எல்லா ஊடகமும் ஒதியமரத்தைத்தான் முதலாளிகளாக கொண்டுள்ளார்கள்!! சார் சிதம்பரத்துக்கு மதம், இனப்பற்று எதுவும் கிடையாது!! அவன் மைமூன் பேகக்குடும்பத்தின் அடிமை!! நாளைக்கே கூட ஹிந்துஸ்தானத்தை விட்டு வெளியேறி அந்நிய தேசத்தில் குடியேறுவான்!! அவன விடுங்கள்!! ராதாமேடம் பேசுவதுபோல் தான் பெருமதிப்புக்குரிய பேராசிரியர் அவர்களும், எழுத்தாளர் இலக்கிய வாதி,சிந்தனை சிற்பி,உலக அரசியல், இந்திய அரசியல் என பன்முகம் கொண்ட ஐயா பிரபாகரன் அவர்களும் பல இடங்களில்,பல விவாதங்களில் எடுத்து கூறுகின்றனர்!! உண்மை பெட்டியில் சென்று இறங்கும் முன்பே பொய் இரயில் எஞ்சினிலிருந்து இறங்கி ஊரை வலம்வந்து விடுகிறது!! எப்படி இவனுங்கள மாத்துவீங்க!! ஒரே வழி எல்லாவற்றிற்கும் சட்டம் இயற்றுவதுதான்!! நீங்கள் கிராமத்துல சாதாரணமாக சொல்லிப் பாருங்கள் கேட்க மாட்டார்கள்!! அதே ஊரில் ஒரு தாதா வந்து சொன்னத கேக்கல மவனே நாளைக்கு உயிரோட இருக்கமாட்டன்னு சொன்னா பெட்டி பாம்பா அடங்கிவிடுவான்!! திருக்குவளை தெக்ஷிணாமூர்த்தி முதல் ரகத்தில் இருந்து இரண்டாம் நிலைக்கு வந்தவன்!! அவன் பிடி இன்றுவரை தளறவில்லை!! மேடம் நாம் பாஜகவை மட்டுமே சார்ந்திருக்கவில்லை!! மத்தியில் ஆளும் ஹிந்துஸ்தானிய பேராசையும் நம்பியுள்ளோம்!! பெரும் தலைவர்கள் கூடி ஒரு முடிவு எடுங்கள் ராதாதேவர் மேடம்!! நிகழ்ச்சி தொகுப்பாளர் பெண்மணிக்கு ஒரு வேண்டுகோள்!! பாரதத்தின் தேசிய சின்னத்தில் பணியாற்றுகிறீர்கள்!! மிகவும் மகிழ்ச்சி!! தங்களின் ஒளி முகத்தில் கண்ணுக்கு புலப்படும் அளவில் ஒரு நெற்றிப்பொட்டு இருந்தால் தங்கள் முகம் மென்மேலும் ப்ரகாசிக்கும்!! இது பெரும்பான்மை தாமரை நெஞ்சங்களின் எதிர்பார்ப்பு!! ஜெய்ஹிந்த்!! பாரத்மாதாகி ஜெய்!!😮
Nice explanation 👌