அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர் 2
ฝัง
- เผยแพร่เมื่อ 23 ก.ย. 2014
- ரக்காஹ் இஸ்லாமிய கலாச்சார மையத்தின் சார்பாக நடைபெற்ற வாரந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி,
நாள்: 20:09:2014.சனிக்கிழமை.இடம் : அக்ரபிய மஸ்ஜிதுல் மதீனதுள் உம்மா, அல்கோபர் , சவுதி அரேபியா.
சிறப்புரை வழங்குபவர்: மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன். #qurankalvi
உண்மையை இம்மையில் பலருக்கு மறைத்தாலும் அல்லாஹ் சிலருக்கு தெளிவுபடுத்தி உள்ளான்! மன்னராட்சிக்கு துனை போகாதீர்கள்
OK.GOOD 👍🕋🤲🤝👌👍🇮🇳KASEEM
மாஷா அல்லாஹ், தெளிவான பயான் ஹஜ்ரத். அல்லாஹ் உங்களுக்கு கிருபை செய்வானாக. விழியோரம் சில கண்ணீர் துளிகள். கண்ணியத்திற்குரிய அலி(ரலி), அவர்களை அல்லாஹ் சுவர்க்கத்தின் உயரிய இடத்தில் வைக்க நாம் துஆ செய்வோம்., வேறு அழகான வார்த்தை எனக்கு தெரியவில்லை. அனைவரும் இந்த பயானை கேட்கவேண்டும்., இன்ஷாஅல்லாஹ்.
👍🏻👍🏻👍🏻👍🏻
மாஷா அல்லாஹ்
அல்ஹம்துலில்லாமுபாறக்கல்லா
Masha Allah 🌺
ما شاء الله تبارك الله الله يعطيك العافية الله يطول عمرك قصص علي بن أبي طالب جميلة قصة
அருமையான சொற்பொழிவு 2022.4.12 8:45 Pm
Masha Allah 👍
Try to adjest the time and listen the bayan very useful
Masha Allah
Ye bayan edela skip Panni add pandringa. Alhamdulillah arumayana bayan . Skip pannama full bayan podunga👍
Alhamdulillah
Abdul Nafi
Mashaa allah
Subahanallah 😭
சஹாபாக்களை பின்பற்ற வேண்டும் என்று சொன்னாள் இருவரும் ஒருவரை ஒருவர் வெட்டிக் கொள்ளும் போது எந்த சகாபாா்வை பின்பற்ற வேண்டும் என்று நீங்கள் தெளிவு படுத்த வேண்டும் அதை விட்டுவிட்டு குழப்பத்துக்கு மேலும் குழப்பத்தை மக்கள் புரிந்து கொள்ளாத அளவுக்கு குழப்ப வேண்டாம்
யாரும் சஹாபாக்களை பின்பற்ற சொல்லவில்லை உங்கள் புரிதல் தவறாக உள்ளது.இறைவன் உங்களுக்கு நேர்வழி காட்டட்டும்
Allah Malik..
Masha Allah
ஹஸ்ரத் அலி (அலை) அவர்களின் கவிதையின் அரபி மூலம் தர முடியுமா?
அன்னை ஆயிஷா ரலி அவர்கள் மற்றும் அலி ரலி அவர்கள் இருவருக்கும் நடந்த சண்டையில் தீர்வு என்ன ஆனது அன்னை ஆயிஷா ரலி அவர்கள் மற்றும் அலி ரலி அவர்கள் யார் பக்கம் நியாயம் இருந்தது என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள் அம்மார் பின் யாஸிர் ரலி அவர்கள் எந்த பக்கம் இருந்தார்கள் அலி ரலி அவர்களுடைய பக்கம் தான் இருந்தார்கள் அதைப்பற்றி எந்த தெளிவும் நீங்கள் படுத்தவில்லை ஏன்
அஸ்ஸலாமு அழைக்கும்(வரஹ் ..)
இலங்கையில் பேசிய யுத்தம் தொடர்பான வீடியோ பார்த்தல் இதற்க்க்கான பதில் உங்களுக்கு கிடைக்கும்.
இதற்கு அரபு மொழியிலேயே பாயான் செய்து இருக்கலாம் !
ரலியல்லாஹு அன்ஹு அல்லா இவர்களில் பொருந்திக் கொண்டான் அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டார்கள் என்பது எதன் அடிப்படையில்.
நபி ஸல் அவர்களை கண்ணால் பார்த்த அனைவரும் ரலி என்று சேர்த்துக் கொள்கிறார்கள் அப்படி என்றால் நபி ஸல் அவர்களுடைய காலத்தில் வாழ்ந்த நயவஞ்சகர்கள் உடைய நிலை என்ன?
நபி ஸல் அவர்கள் ஒரு லிஸ்ட் தயார் செய்து அதில் இவர்கள் இவர்கள் நயவஞ்சகர்கள் என்று குறிப்பிட்ட கொடுத்தது உங்களுக்கு ஞாபகம் இருக்கிறத?
இந்த நயவஞ்சகர்களும் ரலியல்லாஹு அன்ஹு என்பது பொருந்துமா???
அஸ்ஸலாமு அழைக்கும்(வரஹ் ..)
உங்களது அணைத்து கேள்விகளுக்கும் பதில் உள்ளது அதை எவ்வாறு பதிவு செய்வது என்று எனக்கு தெரியவில்லை.
புகாரி 4240,4241
முஆவியா அவர்கள் அலி ரலி அவர்களுடைய கொலை செய்யப்பட்ட பிறகு அழுதார்கள் என்று சொல்கிறீர்கள் அது ஆடு நனைகிறதே என்று ஓநாய் பார்த்து அழுது கதை
ஜமல் யுத்தத்தில் கலந்து கொண்ட ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா, ஸுபைர் இப்னுல் அவ்வாம், தல்ஹா பின் உபைதுல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹும் ஆகியோரின் நிலை என்ன? உங்களது பார்வையில் (ஷீஆ பார்வையில்)