SKS டிரஸ்சஸ் & டிராவல்ஸ் உரிமையாளர் எஸ்.சுந்தரி 1-ஆம் ஆண்டு நினைவு தினம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
  • SKS ஃபேஷன் டிரஸ்சஸ், SKS-டிராவல்ஸ் உரிமையாளர் எஸ்.சுந்தரி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினம் ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு வழங்கிய ஆதிசிவ சோழ புலிப்படையினர்
    சென்னை, உள்ளகரம், புழுதிவாக்கம், கண்ணகி தெருவில் அமைந்துள்ள அணைக்கும்
    கரங்கள் குழந்தைகள் காப்பகத்தில் லலிதா நாகஸ்ரீ SKS.பேஷன் ட்ரெஸ்ஸஸ், லலிதா நாகஸ்ரீ SKSடிராவல்ஸ் உரிமையாளரும், ஆதி சிவ சோழ புலிப்படையின் நிறுவன தலைவர் ஓம் ஸ்ரீ லா சிவபாலன் மு தென்னூரான் அவர்களின் மனைவியுமான எஸ்.சுந்தரி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு 2024 ஆம் ஆண்டு அக்டோபர் 16ஆம் தேதி அன்று காப்பகத்தில் உள்ள குழந்தைகள் அனைவருக்கும் காலை, மதியம், இரவு, என மூன்று வேளை, ஒரு நாள் உணவு வழங்கப்பட்டது.
    இந்த நிகழ்ச்சியில் ஆதி சிவ சோழ புலி படையின் நிறுவன தலைவர் ஓம் ஸ்ரீ லா சிவபாலன் மு தென்னூரான் மற்றும் அவரது மகள் அஸ்வினி, மருமகன் விமல், பேரன் ஆதிஷ், மகன் சபரி, மருமகள் கீர்த்திகா, மகன் கருப்பன் மற்றும் முத்தையா தேவர் செல்லம்மாள் குடும்பத்தினர், கிருஷ்ணன் பார்வதி குடும்பத்தினர் ஆகியோர் கலந்துகொண்டு குழந்தைகளுக்கு அறுசுவை மதிய
    உணவை வழங்கினர்.
    முன்னதாக சென்னை கேகே.நகர், பாரதிதாசன் குடியிருப்பில் உள்ள அவரது இல்லத்தில் 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 28-ஆம் தேதி அன்று மறைந்த எஸ்.சுந்தரி அவர்களுக்கு சென்னை, கோட்டூர் ஆதி நாயகர் சிவனடியார் திருக்கூட்டம் அடியார்களின் கைலாய வாத்தியம் முழங்க, திருமுறை திருவாசகம் வாயிலாக தமிழ் முறைப்படி நீர்த்தார் கடன் வழிபாடு மற்றும் ஆன்மாவை ஜோதியுடன் சேர்த்தல் வழிபாடு நடைபெற்றது.
    இதில் அவரது குடும்பத்தினர் உறவினர்கள் பலர் கலந்து கொண்ட னர்.

ความคิดเห็น •