கோவை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிகளை செருப்பை கழட்டி அடித்த து.ராணுவ வீரர்கள்..
ฝัง
- เผยแพร่เมื่อ 12 ต.ค. 2024
- கோவை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிகளை செருப்பை கழட்டி அடித்த து.ராணுவ வீரர்கள் - குழந்தை முன் துப்பாக்கி.. கொட்டிய ரத்தம் -இந்தியில் திட்டி பெண்களுக்கு சித்ரவதை
#kovai | #cheranexpress | #ThanthiTV
Uploaded On 09.06.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news
இந்த லட்சணத்தில இந்தியாவ நீங்க காப்பாற்றுவீங்க ?
Dai etho sila per pannathuku en da ellathaiyum sollura unna mari kevalama ninaikura naikuku enna solla
HRPF-Hindi RESERVE POLICE FORCE
டேய் அப்போ நீ போய் Border நின்னு work பண்ணு போ
@@Papa__editz10தேவை இல்லாம எல்லாத்துக்கும் வந்து முட்டுக் கொடுக்க வேண்டியது முதலில் தப்பை தப்பு தப்பு என்று சொல்லப் பழகுங்கள்
@@balakrishnanramuthevar8660 அதே இதை தான் நானும் சொல்லுறேன் எதோ ஒன்னு இரண்டு பேரு பன்னுறதே மொத்த பேரையும் சொல்லுற அப்றம் அந்தே army காரங்க தமிழ் நாடு கூட இல்லை ஒரு வீடியோ பார்த்துடா உடனே நாயம் பேச வருறதே நிறுத்துங்க ஓகே
விடுமுறைக்கு வீட்டுக்கு வரும்போது ஏன் இவ்வளவு ரகலை. இவர்களுக்கு நிரந்தர பணி நீக்கம் தான் சரியான தண்டனை.
💯% correct
தப்பு செய்த துணை ராணுவ படையினர் தண்டிக்கப்பட வேண்டும்.
HRPF-Hindi RESERVE POLICE FORCE
Yes.definitely.
இவர்கள் அனைவரையும் உடனடியாக பணிய நீக்கம் செய்ய வேண்டும். எந்த ஒரு சலுகையும் கொடுக்கக் கூடாது. இவர்களின் மேல் அதிகாரிகளுக்கும் தகுந்த தண்டனை கொடுக்க வேண்டும்.
இது சரியானா முடிவு
நடவடிக்கை எடுக்க மாட்டார்கள்.எடுத்தால் அண்ணாமலை ஒத்துக் கொள்ள மாட்டார்கள்.
இவர்கள் இராணுவ வீரர்கள் இல்லை சாத்தான் படைகள் 💯
HRPF-Hindi RESERVE POLICE FORCE
முட்டாள் மக்களே இது என் தலைவன் மோடி படை agniveer சாமி 😂😂😂
வணக்கம் நன்பறே எப்படி இருக்கிறீர்கள்☦🕉🛐🙏🙂
இவன்கள் ராணுவத்தினர் இல்ல து.ராணுவத்தினர் இந்த மாதிரி நாய்களை சுட்டு தள்ளனும்
Modi katavul aatchi innum niraiya natakkum penkal jokkirathai. Poliyal jalsaa katchi aatchi becareful aatchi
இவர்களை ராணுவத்திலிருந்து. பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் மரியாதை என்பதை அதிகாரிகள் அவனுகளுக்கு கற்று கொடுக்கவேண்டும் 😂
காட்டில் இருக்கும் ஓநாய்களை நாட்டிற்குள் கூட்டிவரும்போது செயின் கூண்டு போட்டு கூட்டிவரணும்.....
HRPF-Hindi RESERVE POLICE FORCE
தமிழ்நாட்டில் பாஜக படுதோல்வி அடைந்ததால் அமித் ஷாவின் உத்தரவின் பேரில் தமிழ்நாட்டு மக்களை பழிவாங்கும் வகையில்இப்படி நடந்து கொண்ட இவர்கள் அனைவரும் வடமாநில ஹிந்தி சங்கி ராணுவ வீரர்கள்ஆவார்கள் இவர்கள் அனைவரையும் பொதுமக்கள் அனைவரும் ஒன்று திரண்டு அடித்து கை கால்களை உடைத்து அனுப்பி இருக்க வேண்டும்
Dai kena punda ne thungurathuku avargal than da 24thungama irukkanga iruku kuthi
Yes anna
போடா கேன குதி
நிர்வாகம் ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்
HRPF-Hindi RESERVE POLICE FORCE
அக்கினிபாத்
நிர்வாக ரீதியான நடவடிக்கை என்பது தண்டனையே அல்ல.அங்கும் அதையேதான் செய்வார்கள்.ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடம் செல்வது எல்லாம் தண்டனை ஆகாது. வேலை நீக்கம் செய்து அதை அணைத்து தொலைகாட்சியிலும் ஒளிபரப்பு செய்தால் மட்டுமேஇவர்களை போல மன நிலையில் உள்ளவர்களுக்கும் ஒரு பயம் வரும்
எல்லா இலாக்கா களிலும் சில்லரை தனமான வர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்😢😢😢😢😢😢😢😢
HRPF-Hindi RESERVE POLICE FORCE
வாயை மூடு... இது எங்கள் மோடிஜியின் படை
அடையாம்கண்டுஅடியோடுகளைஎடுக்கணும்
ரயில் பயணங்கள் மிகவும் ஆபத்தானதாக ஆகிவிட்டது
இது போன்ற ராணுவ வீரர்களால் இந்தியாவிற்கும் இந்திய மக்களுக்கும் மிகக் கேவலமான செயலாக தோன்றுகிறது
கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
நம்ம தமிழ்நாட்டுல ஒரு ராணுவ புடுக்கு ரொம்ப நியாயம் பேசு பேசுவாரு மோடி ஐயாவை பெருசா பேசுவார் ஏன் இந்த ராணுவங்கள் பற்றி கொஞ்சம் தலைவா பேச வேண்டியதுதான் தலைவா எங்க போனீங்க மீசையை முறுக்கிட்டு வருவீங்களா
CSIF பெண் மீது நடவடிக்கை எடுக்க முடியும்.. ஆனால் இந்த குடிகாரர்கள் மீது ஏன் இதுவரை நடவடிக்கை இல்லை... கையாலாகாத ஒன்றிய அரசு. ஒழுக்கம்.. diacipline is first in uniformed services..
பணி நீக்கம் ஒன்றை தீர்வு
உடனடியாக நிரந்தர பணி நீக்கம் செய்வதுடன் சிறையிலடைத்தால் மற்றவர்கள் இதுபோல ரவுடித்தனம் செய்வதற்கு பயப்படுவார்கள்.செய்வார்களா?குற்றங்கள் குறைய கடும் தண்டனை தான் தீர்வு.
பயணிகளுக்கு பாராட்டுக்கள்❤❤❤
இவா்கள்மிதுமனிதஉாிமை
ஆணையம்நடவடிக்கை
எடுக்கவேண்டும்
மத்தியஅரசுஉடனடி
நடவடிக்கைஎடுக்க
வேண்டும்
தயவு செய்து பிரித்து படியுங்கள் ராணுவம் வேறு துணை ராணுவம் வேறு. எங்கு போணாலும் இந்த துணை ராணுவம் இப்படி தான் நடந்து கொள்கிறார்கள்
ஏன் 2019-ஆம் ஆண்டு புல்வாமா தாக்குதலில் இறந்த துணை ராணுவ வீரர்களை ஊடகங்கள் ராணுவ வீரர்கள் என்று கூறிய போது என் பிரித்து பார்க்க கூறவில்லை.
எல்லாமே ஒன்னுதான் உருட்டாத😂
ராணுவம் துணை ராணுவம் காவல் துறை எல்லாம் நாட்டு மக்களுக்குப் பாதுகாப்பு கொடுக்க இருப்பது தான்.
ஆனால் நம் நாட்டில் தான் காவல் துறையினர் மக்களை அடித்தேக் கொல்கின்றனர்.
ராணுவத்தினரும் காவல்துறையும் பொது ஒழுக்கங்களைக் கடைப்பிடிக்க வேண்டும்.
@rasuselvaraj8144- Dai potta un vaaiya mudu
சகோ. மிலிட்டரி சரக்கு அனைத்து ராணுவத்திற்கும் உண்டு. பின்பு ஒழுக்கம் இவர்களிடம் எப்படி இருக்கும்?. உலகில் ஒரே ஒரு ஒழுக்கமான படை இருந்து அது எங்கள் தமிழ் தலைவன் மேதகு புலிப்படை❤❤
இப்புடி தான் பொதுமக்கள் பொதுவெளியில ஒற்றுமையா இருக்கனும்....
ரயில் பயணிகளிடம் வரம்பு மீறி நடந்து கொண்ட ராணுவீரர்கள் அனைவரையும் பணி நீக்கம் செய்திட வேண்டும்
நீங்கள் யாருக்குடா பணி செய்றீங்க.. மக்கள மதிக்கலைன்னா? நீ எங்களுக்கு தேவையில்லை.
நல்ல ராணுவவீரர்களுக்கும் இவர்களால் கெட்ட பெயர்....
நாட்டின் கட்டமைப்புக்கு கேடு விளைவித்த இவர்களை சுட வேண்டும்....
அவனே இந்திய தேசத்தின் உண்மையான ராணுவன வீரன்...
சிலபேர் இப்படி தான் தனியா வந்தா அமைதியா போவாங்க நாலுபேர் சேர்ந்து வந்தா தகராறு பண்ணுவாக
வல்லரசு நாடாக மாறிவிடும்..... பொது நிர்வாகம்
இந்த மாதிரி ராணுவ வீரர்கள் எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்களா என்பது சந்தேகமே. அப்புறம் சீனா வும் பாகீஸ்தானும் ஆக்கிரமிப்புதான் செய்வர்.
தமிழக ட்ரைனில் இது அடிக்கடி நடிக்கிறது அரசு என்ன செய்கிறது?
உங்கட இந்திய நாட்டிலேயே இப்படியென்றால் எங்கள் தமிழீழ மண்ணில் எவ்வளவோ செய்திருப்பார்கள் என்று புரிகிறதா! என்னை மட்டும் இரண்டு தடவை பிடித்து வைத்து சித்திரவதை செயதார்கள
This is normal in north India.
Lol😂
போதை 👍🏻👍🏻👍🏻👍🏻. வாழ்க நாடு
மோடி ஆட்சியில் எல்லாம் நடக்கும் நம்ம நாட்டு மக்களுக்கு தல விதி
HRPF-Hindi RESERVE POLICE FORCE
Congress vantha terroist attack enum bayangarama erukum
தமிழ் நாட்டு இராணுவ வீரர்கள் தமிழ் நாட்டு மக்களிடமல்ல பொது மக்களிடம் கீழ்த்தரமாக நடக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.... @@sunlotusexports5515
டேய் வெண்ண இதற்கு மோடி என்ன செய்வார்.அவர்கள் இராணுவ வீரர்களே கிடையாது.துணை இராணுவ வீரர்கள்.நாட்டில் தீவிரவாதம் நடக்குது ,அதற்கு நீயும் உடந்தை என்று சொன்னால் நீ ஏற்பாயா.அவர்கள் செய்ததை யாரும் நியாயப்படுத்த வில்லை.
இதற்க்கு தமிழர் நாட்டை ஆளவேண்டும் இல்லையென்றால் இந்த நிலை மாறாது
Dai poram pokku thuma unnaku Arive iruka illaya
@@Johnson-sc1vcஏன்டா கேனப்புண்டை தமிழ்நாட்டை தமிழர் ஆழணும்னா உனக்கு ஏன்டா எரியுது ஹிந்தி காரனுக்கு பொறந்த பவசி மவனே
@@Johnson-sc1vcஇன்னா ஆச்சி உணக்கு தமிழன் ஆளகூடாதா
@@Johnson-sc1vcதிராவிட கொத்தடிமை கதறாதடா ₹200
@@rajendranravikumar7650 பாவாடைகள் எப்போதுமே திமுக சொம்பு அதனால் தான் தமிழர் ஆள்வதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை
மத்திய உள்துறை ஹிஹிஹி
இங்கேயே ராணுவம் இப்படி என்றால் காஷ்மீர் மாநிலத்தில் எவ்வளவு கொடூரமாக நடந்து கொள்வார்கள்
இந்த தவறை செய்த துணை ராணுவ வீரர்கள் அனைவரையும் பணியில் இருந்து நீக்க வேண்டும்
இந்திய ராணுவ வீரர்கள் ஒருவராக சொல்லி கொள்கிறேன் இந்திய ராணுவம் பற்றிய வரலாறு தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் வந்துள்ளது உங்களைப் போன்ற சிலர் செய்யும் தவறு மன்னிக்க முடியாத குற்றமாகும் இந்திய ராணுவத்திற்கு ஒரு தலைகுனிவு வர நேர்ந்தால் நம் இந்திய தேசத்தில் வாழ தகுதியற்ற நபர்கள் புரிந்து செயல்பட வேண்டும் வந்தேமாதரம்
காவல்துறையினர் பயணிகளிடம் சமாதானம் பேசி அராஜகம் செய்த இராணுவத்தினரை பாதுகாப்பாக அனுப்பி வைத்தள்ளனர் இது தான் நடவடிக்கையா
இந்திகார காட்டு மிராண்டி கள்
Fucking bitch do you know they are Hindi people
நான் என்ற ஆணவத்தில் பணிபுரியக்கூடிய ராணுவ வீரர்கள் ஒழுக்கம் இல்லாத நபர்கள் என்றைக்குமே உயர்வான நிலையை அடைய முடியாது
இதுக்கு தான் தமிழ் தேசியம் வேண்டும்
தலைவன் எவ்வழியோ மக்களும் அவ்வழியே 🎉🎉🎉
ஒரு முறை தமிழ் நாட்டை தமிழர் ஆள வேண்டும் பிறகு இந்த தொந்தரவு நீங்கும் என்பது நம்பிக்கை 😢
நீ யார் ராஜா மூலை மண்டைவழியா வெளியே தெரியுது.
telungan
நீ யார்ரா,மூளை தெரியுது மயிறு தெரியுது.
இந்த பொறம்போக்குகளுக்கு சப்போர்ட் பண்றியே நாய்க்கு பொறந்தவனே.
Poda thuma
மத்திய அரசின் கீழ் இயங்குவது இப்படித்தான் இருக்கும்..
நாட்ட காப்பாத்த வேண்டியவர்களே இப்படி பண்றாங்களா
ராணுவ வீரர்கள் போர்வையில் இருக்கும் இக்கயவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும்.
இவர்கள் மீது எந்த வழக்கும் பதியபடாது
ராணுவ வீரர்கள் அப்படின்னா என்ன வேணாலும் பண்ணலாமா
அவங்க 10 பேர் இருந்தாலும் ஒரு பாதி unreserved பெட்டியை reserved செய்தது போல தங்கள் control லில் கொண்டுவந்து விடுவார்கள் , ஏனென்றால் fire Arms இருப்பதால். பொது மக்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும்.
💯 correct.... நீங்களாவது புரிந்து கொண்டீர்களே...
@@sheltonjj211Makkal namaku eduku vambu adicha police case aagumnu bayapaduradhala dhan indha naainga aaduranunga...avanunga adikuradha video eduthu defence Ku adichen solla vendiyadhudhana....naainga adivangunadha thirundhuvanunga
பெண்கள் மீது செருப்ப வீசலாம்? பொதுமக்கள் உடைமைகளை தூக்கி ஏறியலாம்?. உங்க வீட்டு பெண்களுக்கு ஏற்பட்டிருந்தால் அந்த வலி உனக்கு தெரியும். நீங்களாம் ஏன் பொது வழியில் பேச வரீங்க
அங்கு இருந்தவர்கள் எல்லாரும் சேர்ந்து அவனை உதைச்சிறந்த சரியா இருக்கும்
இவங்க உதைக்காம விட்டு தான் தப்பு
அந்த சீறுடைக்கு அணிந்திருப்பவர் மரியாதை கொடுத்திருந்தால் மக்களும் மரியாதை கொடுத்திருப்பார்கள் என்று தெரிகிறது.
எல்லாம் மது மது மது போதை உச்சம் 😮😮😮😮😮😮
RPF எதை ஊம்பி... கொண்டு இருந்தார்கள்? இந்த சம்பவத்திற்கு என்ன நடவடிக்கை எடுத்தது தமிழ் நாடு ஊம்... போலீஸ்?
ரிசர்வ் செய்யாமல் ரிசர்வ் கோட்ஸில் ஏறுவதை ரெயில்வே தடுக்க வேண்டும்.
இது ஜெனரல் கம்பார்ட்மென்ட் தான்.
இத்தகைய செயலுக்கு என் அண்ணன் சீமான் முதல்வராக இருக்க அப்பறம் இருக்கு வேடிக்கை
சீருடைப் பணி என்பது சிறப்புடையது இதை இவர்கள் போன்றவர்கள்
இது இப்ப மட்டுமல்ல வீரப்பனை புடிக்கலைன்னு சொல்லி மிலிட்டரி யாருன்னு ஒரு ஊரையே அடிச்சிட்டாங்க
ராணுவ தண்டனை தரவேண்டும்
சிறப்பான தரமான சம்பவம்.மேலிடத்திற்கு தெரிந்தால் தண்டனை கடுமையாக இருக்கும்.யாராக இருந்தாலும் சாதாரண பெட்டியில் அனைவரும் சாமானியர்கள் தான்.அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.இது அராஜகம் 🙋🙋🙋🙋🙋👍👍👍👍👍👍👍👍👍
தமிழர்கள் என்றாலே இவன்களுக்கு வயிறு எரியுது
என்னிடம் ஒரு முன்னாள் ராணுவ வீரர் கூறினார் எவனும் நல்லவன் அல்ல என்று கிடைக்கிற வரையும் அனுபவிப்பார்கள் என்று இது ஐபிகே எஃப் அந்த ரெஜ் மண்டில் போன முன்னாள் ராணுவ வீரரான வயதான ஒருவர் கூறினார் ஒரே வார்த்தை எவனும் நல்லவன் அல்ல
வாழ்க இந்திய ராணுவம்
ஜெய் கின்த்
அவ்வப்போது ராணுவம் பொதுமக்களிடம் இப்படி தான் கராராக இருக்க வேண்டும்.
இராணுவ படைகளுக்கு மக்களோடு உள்ள பெட்டியை கொடுக்கக்கூடாது , தனியா reserve பண்ணி கொடுக்கணு.ம்
இந்த மாதிரி மிலிட்டரி வச்சுக்கிறது இந்தியா கேவலப்படும்
Bjp government apdithan இருக்கும்
Yada thuma
Home ministry should take appropriate action against the wrong persons
இவர்களை ஈழத்தில் போட்டது போல் போடா வேணும்
இந்திய ரயல்வேயின் பராமரிப்பு மற்றும் சேவை மேம்படுத்த பட வேண்டும். முன்பதிவு பெட்டிகளில் உள்ளதுபோல முன்பதிவு அல்லாத பேட்டிகளிலும் ஒரு இருக்கைக்கு ஒரு பயணச்சட்டு மட்டுமே வழங்கப்பட வேண்டும். 72 நபர்கள் பயணிக்க வேண்டிய ரயில் பெட்டியில் 200 க்கும் மேற்பட்டவர்கள் பயணிப்பது எந்த விதத்தில் அவர்களது பாதுகாப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டு நடக்க முடியும்.😢
Court மார்ட்டில் செய்ய வேண்டும்
மோடிராணுவம் இப்படி தான் இருக்கும்.. இவனுங்க நாட்டுக்கு பாதுகாப்பு...
ராணுவ வீரர்கள் வேறு துணை ராணுவம் வேறு ஒருவன் செய்த தவறுக்கு எல்லா வீரர்களையும் தவறாக நினைப்பது கவலையாக இருக்கிறது
இதுல அக்னிபாத் திட்டம் வேற..... நிறைய பேரை ட்ரைனிங் பண்ணிவிட்டா நாடு என்ன ஆகும்.....
பாதுகாப்பு thurai அமைச்சருக்கு புகார் anuppavum
இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் அரசியல்வாதிகளிடமும் இதே கோபத்தை மக்கள் காட்ட வேண்டும்
இந்தியா ராணுவம் இதைத்தானே காஷ்மீரிலும் செய்து கொண்டு இருக்கிறது ஒரு நாள் அவர்களுடன் தொடர்வண்டியில் பயணிக்க முடியாத நாம்
அரசு நடவடிக்கை தேவை..
ராணுவத்திற்கு பாதுகாப்பு வேண்டும் போல தெரிகிறது
தப்பு செய்தவனை விடக்கூடாது
இவர்கள் ராணுவ வீரர்கள் இல்லை தப்பாக பேச வேண்டாம் இந்திய ராணுவ வீரர்களை இவர்கள் துணை ராணுவப் படையினர் 🙏🙏🙏
Ella ethu raanuvam than
மது குடுக்கவே கவர்மெண்ட்தான் குடிக்க சொல்லி அவங்களை அதுக்கு என்ன வியாக்கியானம் பண்ணிட்டு இருக்கீங்க
சென்ற முறை கோவை மக்கள் ரயிலில் நடந்த தவறை தட்டி கேட்கவில்லை என்ற ஆதங்கம் தமிழ்நாடு முழுமைக்கும் இருந்தது, அந்த கோபத்தில் இருந்த கோவை மக்களிடம் இப்போது ராணுவ வீரர்கள் மாட்டியுள்ளனர், ரயில் முன் மறியல் செய்த மக்களுக்கு தலை வணங்குகின்றேன்....
2 மாதம் pay fine (panishment) கொடுத்தால் சரியாகி விடும்
Mr modi take care
இவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவேண்டும்
மோடியின் ஆட்சியின் பெருமை.
One India model Super
ஒழுக்கம் அதிகம் சொல்லி தரப்படும் ராணுவத்தில் இதுபோன்ற சம்பங்கள் நடப்பது ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது... இதற்கு தக்க பதில் கொடுக்க வேண்டும் பி
இராணுவம் இராணுவம் என்று குறிப்பிடாதீர்கள், சொல்லாதீர்கள் தயவுசெய்து. இவர்கள் சி ஆர் பி வீரர்கள். இராணுவம் என்று சொல்லி இராணுவத்தின் பெயரை கெடுக்காதீர்கள்.
Poda
எங்கடா அவனுங்க..விடியல் ஆட்சியின் அவலம்னு கூவானுங்களே...காணோமே
அவ்வளவு படையினரையும் லடாக் பனிமலையில் ஏற்றி காவலுக்கு விடவேண்டும். கடுமையான துறைரீதியான தண்டனை வழங்கவேண்டும்.
ஏன் தவறை ஒளிபரப்பாமல்?... வீடியோதான் எடுக்கப்பட்டிருக்கிறதே? நீங்களே ரொம்பபேசி....
மக்கள் முன் எல்லாமே ஒன்னுமில்லை ...
இவர்களை பொதுமக்கள் நொங்கை எடுக்க வேண்டும்
மோடி அரசு சாதனை
Why. Not. File the case by. Tamilnadu. Police'?????
தமிழகத்தில் இந்த நிலைமை
எல்லா பிள்ளைகளும் ராணுவ வீரர் கிட்ட ஒரு தடவை கேட்க வேண்டியதுதானே
Thatty tv,heading is Kovai Exp,put,but lady voice,speaking,as Cheran Exp. Which?? Train,is,Correct
No alcohol allowed in the Railways Action should be taken for Jawans.
தமிழ் நாட்டு மக்கள் லே போய் மணி அடிங்க 🤣
நாங்க ஏன்டா நடு ராத்திரி சுடுகாடு போகணும் ,அதான் லே !
இராணுவ பயணிகளுக்கு தனியாக ஒரு பெட்டியை ரயில் நிர்வாகம் செய்து தர வேண்டும் அதிக டிடிகள் பதிவு செய்தவரே பயணிக்கிறார்களா என்று உறுதி செய்ய வேண்டும்
இந்த கொடூர செயலில் ஈடுபட்ட துனை இரானுவ வீர்ர்களை நிரந்தர பணிநீக்கம் செய்ய வேண்டும்....அப்போதுதான் மற்றவர்கள் திருந்துவார்கள்.....