துன்புறுத்தும் எண்ணங்களை அகற்றுவது எப்படி ~ ஒருவர் எப்போதும் ஆன்மாவில் தான் இருக்கிறார் ~ ரமண மகரிஷி
ฝัง
- เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024
- (Part 3 of 3) ரமணரின் இந்த அறிவுரைகள் சாதாரண வாழ்க்கையில் கூட மிகவும் உபயோகமாக இருக்கும். ஏனெனில், இவை மனதில் எழும் இன்னல் தரும் எண்ணங்களை எப்படி நீக்குவது என்பது பற்றி தான். தமிழில் மொழிபெயர்த்தல், விளக்கங்கள், விவரணம், நிகழ்படம் : வசுந்தரா.
இந்த குறிப்பிட்ட விஷயத்தில் உள்ள எல்லா விடியோக்களையும் நீங்கள் பார்க்க விரும்பினால், Home Page சென்று, Playlist Tab கண்டுபிடித்து, இந்த விஷயத்தைச் சார்ந்த Playlist பாருங்கள்.
நன்றி. நல்வாழ்த்துக்கள். ~ வசுந்தரா.
சர்வம்ரமணாஅர்ப்பணம் எல்லாபுகழும்பகவானுக்கே வாழ்கவையகம்வாழ்கவளமுடன்நன்றிஅம்மா
ஓம் ஶ்ரீ ரமண மகரிஷியின் திருவடிகளே சரணம் சரணம்🙏🙏🙏🙏🙏
உடல் என்பது நாம் அணியும் ஆடையை போல. எவர் ஒருவர் தான் ஆத்மா என்று அறிந்து கொள்கிறாறே அவர் எதை கண்டும் களங்க மாட்டார்.
குரு திருவடி போற்றி போற்றி
Nandri Amma. Ungal kural Avar Arivurai🙏💞
Timing of video is great
நன்றி நன்றி மிக்க நன்றி 🙏
🙏🙏🙏
ARPUDHAM 👌
Arunachala Shiva🙏🙏
Great job Ms.Vasundhara
🙏💕
Thangs Amma
🙏🙏🏼🙏
♥️🙏🙏💐
15.22 சற்றே குழப்பம்.
இறந்தவர் தகவல் மாற்றி கூறப்பட்டது.. சற்று கவனித்தால் நிச்சயம் புரியும்
@@raguramanayyappan836 ஆமாம் சார்.
இதில் dislike போட என்ன உள்ளது, அப்படி போடுபவர்கள் பார்க்காமல் இருக்கலாமே
அவர்கள் இந்து இல்லை.
Yaru sonnadhu
Endha idhathayum vittu vaikha mattighala...
துக்கம் துன்பத்தை தருகிறது.மன அமைதி இல்லை.தவறுகளை நினைத்து மீண்டும் மீண்டும் கவலை உண்டாகிறது.இதில் இருந்து விடுபடும் வழி என்ன?
கடவுளே ஆகிய பகவான் ரமண மகரிஷியிடம் சரணடைந்து, கவலைகளை அவரிடம் அர்ப்பணித்து, தவறுகளுக்கு அவரிடம் மனதார மன்னிப்பு கேட்டு, அவரது அருளை வேண்டி, அவரது அறிவுரைகளை அவர் சொல்வது போல் பயிற்சி செய்வது தான் எல்லா துன்பங்களிலிருந்தும் விடுபடும் வழியாகும். பயிற்சி செய்யச் செய்ய அந்த அளவிற்கு நிச்சயம் மன அமைதி கிடைக்கும்.
@@RamanaMaharshiGuidanceTamil மிக்க நன்றிகள் மேடம்.
🙏