திருமா முன்பு அனல் பறக்க பேசிய BSP TN Leader Armstrong | Thirumavalavan
ฝัง
- เผยแพร่เมื่อ 4 ธ.ค. 2022
- Neerthirai is an Independent online Tamil news channel. You can get all the political news without compromise.
---------------------------------------------------------------------------------------------------------
For any queries ping us: neerthirainews@gmail.com
---------------------------------------------------------------------------------------------------------
Social Media Handlings
--------------------------------------------------------------------------------------------------------
Facebook - / neerthirainews24x7
Twitter - / neerthiraitv
Instagram - / neerthirai_news
பார்ப்பதற்கு பார்ப்பதற்கு பிரபாகரனை போலவே உள்ளார்
இவர் இறந்த பிறகு தான் இவரைப்பற்றி தெரிகிறது இவருடைய சுவாசமே அம்பேத்கர்தான் என்பதை புரிந்து கொண்டேன்
இப்போது தான் இவரை பற்றி தெரிகிறது...
ஒரு சிறந்த சிந்தனையாளரை இழந்து விட்டோம்
நிலவை தொட்டவர் அந்த காலத்து ஆம்ஸ்ட்ராங் என்றால்
சிறந்த சமூக சிந்தனையால் அனைவரின் மனதை தொட்டவர் இந்த ஆம்ஸ்ட்ராங்..
பொருத்தமான பெயர்..❤
ஓத்தா பாபாசாகேப் என்பதை இவன் பாவாசே என்கிறான். இவன் எல்லாம் வக்கீல். ஆம்ஸ்ட்ராங் பழைய ரவுடி மறக்காதே. .இவர்கள் முடிவு இப்படி தான் இருக்கும் .
@@sathishkumarsridharan4237 நானும் அவர் பேசியதை கேட்டேன்...யார் ஒழுக்கத்திற்கு முதலிடம் கொடுக்கிறார்களோ அவர்கள் எப்போதவது ஒரு நாள் கொண்டாடப்படுவார்கள்
அறிவார்ந்த உரை.. சிறந்த புரட்சியாளரை பாதுகாக்க தவறிவிட்டோம்
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை
அவர் இல்லாத போது அவர் பேசும் வீடியோவை பார்த்து வருகிறோம்...😢😢😢❤❤❤❤
சிறந்த மனிதரை இழந்து விட்டோம்.
❤❤❤❤❤ super.sar
எவ்வளவு அரசியல்வாதிங்க பேச்சுக்கள் கேட்டிருக்கேன். கண்டிப்பா கைதட்டு வாங்குறதுக்கு எதிராளியை வன்மையாக கடும் சொல்லால திட்டுவாங்க ஆனா இவரும் எல்லா தவறையும் சுட்டிக் காட்டுகிறார் ஆனால் யார் மனசையும் நோகடிக்காம பேசுற விதம் இருக்கு இல்ல மிக மிக அருமை அனைத்து கருத்தையும் எடுத்து வைத்திருக்கிறார். ஆனா யாரையுமே குறை சொல்லவில்லை உண்மையாவே நல்ல ஒரு பேச்சு
எதிராளியே இவருடைய பேச்சைக் கேட்டானா இவர் கூட இணைஞ்சிடுவான் இப்படிப்பட்ட ஒரு நல்ல மனிதனை உங்களுக்கு எப்படிடா கொல்ல மனசு வந்தது.😂😂😂
Miss you amstrang sir
இப்படி பட்ட மனிதனை இறப்பில் தெரிந்து கொண்டது மிகவும் வேதனை அளிக்கிறது. இன்னும் அழுது கொண்டே இருக்கிறேன்.
அதே தான் நானும்
😂😂😂😂😂😂
Illana aruthu thalli iruppa. Un velaya paru da velakenna
யாரையும் காயபடுத்தாமல் அருமையான உரை நிகழ்த்திய அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர் புகழ் சிந்தனை என்றறென்றும் நிலைத்திருக்க வாழ்த்துக்கள் ❤
kadaisila dhrogi vadivel & seemanai saaman aakinaar.. gavanikalaya??
சிறந்த உரை வீச்சு. அண்ணன் இறப்பு கருத்தியல் களத்தில் பெரும் இழப்பு. சமூகத்திற்கு பேரிழப்பு .ஆழ்ந்த இரங்கல் எங்கள் அன்பு அண்ணா.
இவர் பேசுவது கேட்கும் போது மனம் வேதனை படுகிறது என்ன செய்வது உண்மையானவர்கள் இந்த உலகில் வாழ முடியவில்லை
இவரை சமூகம் தவறாக சித்தரிக்கிறார்கள் மனதுக்கு வருத்தமாக இருக்கிறது சமூக நீதி வேண்டும் என்று தலைமைத்துவம் தொடங்கிய ஒரு தலைவருக்கு நடந்திருப்பது அநீதி😢😢
வார்த்தைக்கு வார்த்தை எழுச்சித் தமிழர் அவர்களை அண்ணா அண்ணா என்று சொல்கிறீர்களே நாங்கள் சாவது வரைக்கும் எங்கள் இதயத்தில் நீங்காத இடம் பிடித்தவர்கள் நீங்கள் அண்ணா ஜெய் பீம் 🙏🏻😥💔
திருமாவை விட ஆம்ஸ்ட்ராங் ஆக சிறந்தவர்
சிறந்த மனிதரை இழந்து விட்டது மிகவும் வேதனை அளிக்கிறது
.
நல்ல ஒரு அறிவாளியை நாம் இளந்து விட்டோம்
ஆழ்ந்த இரங்கல் அண்ணா உங்களை மிகவும் நேசிக்கக் கூடிய ஒருவன் மக்கள் மிகப்பெரிய தலைவனை இழந்து விட்டார்கள்
நல்ல மா மனிதர் இழந்து விட்டோம் ஜெய் பீம்
மனம்i மிக வருத்தம் கொள்கிறது.. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு குரல் கொடுக்க யாரும் இல்லை 😔😔😔😔
மிகவும் தெளிவான பேச்சு. மிகப் பெரிய இழப்பு.
இப்படிப்பட்ட சகோதரனை இழந்து வ விட்டோம்
வரும் காலங்களின் கொண்டாடிடுவோம் உங்களின் புகழ் ஓங்கட்டும் 🙏
Superb sir
என் கண்களில் என்னை மீறி கண்ணீர் அருமையான தலைவரை இழந்து விட்டோம்
😭😭😭😭
தெய்வமே உன்னை இழந்து வாடுகிறோம்
இதுவரை நான் இவரை கேள்வி பட்டதே இல்லை இப்படி பட்ட மனிதனை இழந்து விட்டோமே என்று வருந்துகிறேன்
கண்ணீர் வருகிறது அண்ணா உங்கள் பிரிவு தாங்க முடியாமல் தவித்து வரும் நிலையில்
அற்புதமான மன எழுச்சி பெற்ற முதல் தரமான மாண்புமிகு மனிதத்துவத்தை இப்படி வீணில் இழந்து விட்டோமே. வருந்துகிறேன்
எங்கள் சின்ன அம்பேத்கர் வாழ்க
நீதியின் குரல் உலகம் முழுவதும் ஒலித்துக்கொண்டே இருக்கும்.
மிகவும் அருமையான பேச்சு ❤
சிறந்த மனிதரை
இழந்துவிட்டோம் .
ஆழ்ந்த வருத்தங்கள்.😢
நல்ல மனிதரை இழந்தது மிகுந்த வேதனையை அளிக்கிறது
இத அழகான அன்பான அம்சமான ஒரு தலைவரை கொடுறுமாக கொன்றுவிட்டார்களே பாதகர்கள்.
அருமையான தேசிய தலைவனை இழந்து விட்டோம்... ஆம்ஸ்ட்ராங்கை போற்றுங்கள்..
சிறந்த சமுக போறாளியை இழந்து விட்டது நாடும் நாட்டு மக்களும் அன்புச்சகோதரர் இளம்தலைவர் ஆத்மா சாந்தி அடைய கண்ணீரை கானிக்கையாக்கிறேன் வாழ்க அவர் புகழ் எனறேன்றும்
அறிவார்ந்த பேச்சு அண்ணா உண்மை தரவுகள் அருமை ஜெய்பீம்
இவர் இறந்த பின்பு தான் தெரிகிறது.அருமையான பேச்சு அருமையான சிந்தனையாளர் அண்ணா 🙏🙏🙏
பிராமணர்கள் சிந்திக்க கூடிய ஒரு அருமையான உண்மையான பேச்சு
உண்மை தான் சார் ஏனெனில் நானும் அந்த சமூகம் தான் உண்மையில் அவர் பேசுவது நெஞ்சை சுடுகிறது நன்றி
ஜெய் பீம் அண்ணா, மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள்.
அடப்பாவிங்கலா இவரியாட கொண்னிங்க
டைனமிக் லீடர் ஜெய் பீம்
உங்களை நாங்கள் மறக்கமாட்டோம்.... தலைவா....
சிறந்த செயல்திறன் மிக்க சிந்தனைவாதியை இழந்தது மிகுந்த வேதனை அளிக்கிறது.
புத்தகத்துடன் பொறுப்பையும் வழங்கிவிட்டு [திருமாவிடம்] நீ எங்கு சென்றாயோ திரும்ப வா .
தலைவர்களை உருவாக்கிய தலைவர் அண்ணன் டாக்டர். பூவை.M.மூர்த்தியார் MA.,ML.,Phd. அவர்கள்
அண்ணன் பூவை.M.மூர்தியார் கண்ட கனவை தமிழ் நாட்டில் நினைவாக்கிட அண்ணன் மூர்த்தியார் வழியில் பயனிக்கும் ஒரே தலைவர் k. Armstrong மட்டுமே.. அண்ணின் ஆசை ஒரு தலித் தலைமையில் இந்த நாட்டை ஆல வோன்டும் என்பதே.. அதற்காக போராடும் ஒரே தலைவர் அண்ணன் மட்டுமே.. மக்களை இயக்கத்திடம் அடகு வைக்காமல்.M.மூர்த்தியார் போலவே மக்கள் விடுதலைக்காக போராடும் தலைவர் k.ஆம்ஸ்டாங்.. பல தலைவர்களை உருவாக்கிய தலைவர் மூர்த்தியார் வாழ்க்க, மூர்த்தியார் புகழ் ஓங்குக
தமிழக இதுவரை காணாத ஒரு தலைவர் எங்கள் அண்ணன் k. armstrong
அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் கருத்துகள் சிந்தனைகள் நடைமுறைக்கு வரவேண்டும்...
நிதானமான, அருமையான பேச்சு....
அண்ணா உங்களைப் பார்க்கும் போதெல்லாம் என் கண்கள் கலங்குகிறது. நெஞ்சு படபட க்கின்றது
சூப்பர் சூப்பர் சரியான விளக்கம், அறிவு பூர்வமான உரை என்பது சிறப்பு குறிப்பிடத்தக்கது
ஆகப்பெரும் அறிவாளியை இழந்திருக்கிறோம்.. கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை..
சூப்பர் சூப்பர் சரியான விளக்கம் நன்றி நன்றி ஐயா மக்களே புரிந்துகொள்ளுங்கள் சூப்பர்
அண்ணா மன வேதனையாக உள்ளது உங்கள் இறப்பு ஏற்று கொள்ள முடியவில்லை அண்ணன்
முதன் முறையாக கேட்கிறேன்.சிறந்த சிந்தனையாளர் சிறந்த அறிவாளர் சிறந்த பகுத்தறிவாளர் தவறவிட்டு விட்டோம்😥😥😥
ஆரம்ப கால ஆம்ஸ்ட்ராஙை தான் எனக்கு தெரியும்.. சுமார் 35 வருடங்கள் முன்பு ஒரே மைதானத்தில் நாங்கள் கிரிக்கெட் விளையாடுவோம்.. இன்னோரு புறம் அவரும் அவருடைய நண்பர்களும் ஃபுட்பால் விளையாடுவார்கள்... அந்த நேரங்களில் அவ்வப்போது அந்த அளவே இருந்த மைதான நட்பு தான்.. ஆனால் அப்போழுதே அவரைப் பற்றி வட சென்னைக்கே உறிய அந்த ஒரு தவறான பிம்பம் இருந்தது.. அவர் அப்போது எப்படி வேண்டுமானாலும் இருந்துருக்கலாம்.. ஆனால் பிற்காலத்தில் சட்டம் பயின்று எவ்வளவு refined human being ஆக தன்னை மாற்றிக் கொண்டு தன் மக்களை வழி நடத்தும் ஒரு உண்ணதமான தலைவராக தன்னை உயர்த்திக் கொண்டு தன் சமுதாய உயர்வுகாக போராடி வந்திருக்கிறார் என்று பார்க்கும் பொழுது அவரை வெறுத்தவர்களுக்கு கூட அவர் மறைவுக்கு ஒரு சொட்டு கண்ணீர் வரவழைத்து விடும்.... இந்த அறிவார்ந்த பேச்சு ஒரு ரவுடிக்கு சத்தியமாக சாத்தியப்படாது.. நீ தமிழக அரசியலில் இன்னும் பெரிதாக பரிமளித்திருக்க வேண்டும் ஆனால் காலம் முந்திக் கொண்டு விட்டது...போய் வா நன்பா....நீ விதைத்த உன் தம்பிகள் உன் சமூகப் போராட்டத்தை முன்னெடுப்பார்கள்... நான் பிறப்பால் உயர் சாதி என்று கட்டமைக்கப் பட்ட ஒரு சாதி ஆனால் இந்த வர்ணாஸ்ரம கோட்பாட்டை மிக கடுமையாக எதிர்ப்பவன்.. இந்த மண்ணில் பிறந்த அனைத்து தரப்பு மனிதரும் சமம் என்று உறுதியாக நம்புபவன்..இந்த மண் உங்களுக்கே முதலில் சொந்தம்..ஏன் என்றால் நீங்கள் தான் இந்த மண்ணின் பூர்வக்குடி..என்னால் இயன்ற பொழுது நீ மறைந்த இடத்தில் வந்த ஒரு பூ வைப்பேன்....ஜெய் பீம்..😢😢
ஆம்ஸ்ட்ராங் அண்ணனை பாராட்டியது பாராட்டு இமைக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் தோழர் உண்மையாலுமே ஆம்ஸ்ட்ராங் அண்ணன் மனிதநேயத்தை மதித்தவர் இவர் இருந்தால் நான் திருடி திங்க முடியாது இவர் இருந்தால் மக்களை ஏமாற்றி பணம் பறிக்க முடியாது என்று கொலைகார கும்பல் இவரை திட்டம் தீட்டி கொன்று விட்டார்கள் நான் ஆம்ஸ்ட்ராங் தீவிர ரசிகன் நான் அவருடைய சமுதாயத்தைச் சார்ந்தவன் அல்ல இருந்தாலும் மனிதநேயத்தை மதிக்க கூடியவர்
அய்யா,இந்த பதிவை பார்க்கும் அனைவரும் ,குறைந்தது நூறு பேருக்காவது அனுப்புங்கள் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன் நன்றி நன்றி ஐயா மக்களே புரிந்துகொள்ளுங்கள் சூப்பர் சூப்பர் 😊
திரு. ஆம்.... நீங்க.. ஸ்ட்ராங்.. தான்..... அருமை யான நாகரிகம் நிறைந்த பேச்சு...100% உண்மை பொருள் பொதிந்த பேச்சு.. இல்லை ஆவணம்..... சார்.. இதற்கு முன்பு எனக்கு உங்கள் மீது பிடிப்பு இருந்ததில்லை... சுயநல.. கத்துக்குட்டி.. என்று இருந்தேன்.... ஏனெனில்.. புரட்சி பாரத.. முக்கிய பொறுப்பாளர்.. எனது நண்பர்... தங்களை.. அறிவேன்... அறிமுகம் இல்லை.. இன்று... அறிந்தேன்... சரக்குள்ள ஆளுமை.... மேதகுவின் குறள்.. உருவம்... நியாபகம் வருகிறது.... தனித்து நிற்க.. கூடாது.... நீங்களும்..மற்றும் தொல். திருமா. அவர்களையும் தனித்து விடக்கூடாது.... எல்லோரும் அம்பேத்கர்.. தான்...🙏👌👍❤️
தமிழ்நாட்டின் நாளைய 💙 முதலமைச்சர் தான் சமத்துவ தலைவர் அண்ணன் கே ஆர்ம்ஸ்ட்ராங்😘
உணர்வு பூர்வமான பேச்சி சூப்பர்
உங்களை எனக்கு இதுவரை யாரென்றே தெரியாது.. நீங்க இறந்தபின்புதான் உங்களை எனக்கு தெரிகிறது.. I miss u அண்ணா..
அண்ணா. உணர்வு பூர்வமான ஆழ்ந்த சிந்தனை உள்ள பழைய நினைவுகளை பிரதி பலிக்கும் பேச்சு. நீங்கள் என்னைப் போன்றவர்களின் பாதுகாவலர். உங்களை போன்றவர்களால் எங்களுக்கு மதிப்பும் மரியாதையும் கிடைக்கின்றது
நின் புகழ் என்றும் மறையாது மறையவும் கூடாது இவர் புகழையாவது காப்பாற்றுங்கள்
Na vanniar Anna Armstrong nella manithar ❤❤❤❤❤❤
எல்லா மக்களும் சிந்திக்ககூடிய கருத்துஉரை.
அண்ணா நீங்க எல்லாம் எழுச்சித்தமிழர் உடன் சேர்ந்து பணியாற்ற வேண்டும்
👍
அண்ணனின் உரை வரலாறு சிறப்புமிக்க உரை
சிறப்பான பதிவுகள் அண்ணா.... ஜெய்பீம்
அஜல் குஜால் இல்லாத தெளிவான உண்மையான என் தாய் மண்ணின் சென்னை தமிழ்
இவரின் இழப்பு எனது சமூகத்திற்கு பெறும் இழப்பு..
அருமையான பேச்சு அண்ணா 😢
இப்படி பட்ட ஒரு நல்ல சகோதரனை இழந்து விட்டது மிக வருத்தமாக இருக்கிறது என்னால் மறக்க முடியவில்லை.
அருமை அருமை அருமையான பேச்சு உண்மை உண்மையாக இருக்கணும் நல்லா இருந்தது தலைவரே
Super speech
Miss u Anna😭
மிகவும் அருமையான பேச்சு
Excellent speech
கோடிஆண்டுவாழ்வேண்டும்உம்புகழ்
Excellent speech by Mr. Armstrong! We lost him😢
Great speech
Super brother
அண்ணனின் பேச்சு மிக சிறப்பு
தெளிவான சிந்தனை...
சிறந்த சிந்தனைவாதி
Long vision ....
அவர் இல்லாத போது அவர் பேசும் வீடியோவை பார்த்து வருகிறோம் ...😢😢😢😢❤❤❤❤
சிறந்த தலைவர் இழந்து விட்டோம்.
அருமை அண்ணா miss you 😢
🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘 ஜெய் பீம்.
தெளிவான சான்றுகள். தரமான பதிவுகள்.
சரியானகருத்து ஆழ்ந்தசிந்தனை கிறிஸ்தவம் நீங்கள் சொலவதுபோல்தான் உள்ளது கிறிஸ்தவம் சரியே அதைபின்பற்றுகிற இந்தியகிறிஸ்தவத்தைபின்பற்றுகிறவர்களே கிகறிஸ்தவத்தைசரியாய்பின்பற்றுவதில்லை
சிறப்பான பதிவு அண்ணா
Proud of you Anna. Informative speech. Hats off to you Anna
The great Alexander amstrang
Such an informative and emotional speech sir 👏🏻👏🏻👏🏻👏🏻
Super 👍💐💐💐🇺🇸
Excellent
மனித நேயம் மிக்க சமூகம் எங்கள் சமூகம் அண்ணன் சொன்னது மிகவும் சரியான கருத்து 🙏👍👌
அண்ணன் வழி செல்வோம்
Bsp கட்சி தலைவர் அண்ணன் புகழ் வாழ்க
🙏🙏🙏ஜெய் பீம்
சட்ட மேதை அம்பேத்கர்
புகழ் வாழ்க
I miss u anna
அரசியல் சீர்திருத்தம்
சமுக சீர்தருத்தம் அடைய
அடிப்படையான பொருளாதார
மாற்றமே சரியான தீர்வு.
மணிதன் என்கிற நிலையில்
இந்த மரணம் ஆழ்ந்த வேதனை.
Good spech Armstrong sir
அவர் நம்ம கூட வாழ் ற தாக வே உணர்கிறேன்
We personally know our BSP leader Perambur Armstrong Avargal. He is very common man. He has lot of knowledge and vision of equality in humanity. We love him 🤝💐
சிறப்பான கருத்துகள்
மிகச் சிறப்பான... விளக்க உரை....
உளம் நிறைந்து வாழ்த்துகிறேன்.
விழிப்புணர்வு பாடம்.
ஆங்கில இந்தியன், இந்தியன் தான் யா, என்ன அறிவு ❤
A Great person.....
We missed you....
Bad luck to TN
தோழர் உங்களின் பார்வை சிறப்பு இனிமேல் உங்களை எப்படி பார்க்க போகிறோம் என்ற ஏக்கம் இருக்கிறது
மிக மிக த்தெழிவு! மிக்க 🙏💕
Super anna
வாழ்க திருமா. வாழ்க
திருமா. வாழ்க. திருமா
Super thambi 💐💐💐
Ennoda pe venuma friends sapda💩💩💩💩 nalla strength kedaikum🤣🤣🤣🤣