Please one request for sathiyam gospal.dont put advertisement in the middle of message.that is interacted us to world side so avoid advertisement.thank you
Gospel of Thomas 3 Jesus said, "If your leaders say to you, 'Look, the (Father's) imperial rule is in the sky,' then the birds of the sky will precede you. 2 If they say to you, 'It is in the sea,' then the fish will precede you. 3 Rather, the (Father's) imperial rule is inside you and outside you. 4 When you know yourselves, then you will be known, and you will understand that you are children of the living Father. 5 But if you do not know yourselves, then you live in poverty, and you are the poverty."
இந்த சந்ததி பெருக்கத்தை வேதம் என்ன சொல்லுகிறது? யோபு 14:1 ஸ்திரீயினிடத்தில் பிறந்த மனுஷன் வாழ்நாள் குறுகினவனும் சஞ்சலம் நிறைந்தவனுமாயிருக்கிறான்.சங்கீதம் 51:5 இதோ, நான் துர்க்குணத்தில் உருவானேன்; என் தாய் என்னைப் பாவத்தில் கர்ப்பந்தரித்தாள். பாவ மாம்சத்தில் பாவத்திற்கும் மரணத்திற்கும் அடிமைப்பட்டு நம்மை மீட்க முடியாமல் கஷ்டப்படும் நம்மை மீட்கும் படியாக பாவ மாம்சத்தின் சாயலாக வெளிப்பட்ட தேவனாகிய இயேசுவும் நாம் மறுபடியும் பிறக்க வேண்டும் என்கிறார். முதல் பிறப்பு சரியாக இருந்தால் ஏன் இரண்டாவது பிறப்பை குறித்து அவர் வலியுறுத்த வேண்டும்? முதல் பிறப்பு இனச் சேர்க்கையினால் உண்டாகிறது. இரண்டாவது பிறப்பு நாம் உண்மையிலேயே ஏதேன் தோட்டத்தில் பிறந்திருக்க வேண்டிய தேவனுடைய வார்த்தையினால் உண்டாகும் சிருஷ்டிப்பினாலான சந்ததி பெருக்கமாக இருக்கிறது. நாம் பிறக்க வேண்டிய சமயம் வரும் பொழுது ஆதாமும் ஏவாளும் நம்முடைய பெயரைச் சொல்லி உருவாகு என்று அழைத்து இருந்தால் நாம் உருவாகியிருப்போம். நம்முடைய அடையாளத்தை நாம் மண்ணிலிருந்து எடுத்து இருப்போம். இதற்கான திட்டத்தையும் வல்லமையும் தேவன் ஆதாமுக்கும் ஏவாளுக்கும் தந்திருந்தார்.இதைத்தான் நாம் தவற விட்டோம். இந்த பிறப்புதான் உலகத்தின் முடிவில் இயேசு வரும் பொழுது நடக்கிறது. உயிரோடிருக்கும் விசுவாசிகள் மகிமையின்மேல் மகிமை அடைந்து மறுரூபம் ஆவோம். அன்று தோட்டத்தில் தேவனுடைய வார்த்தையின் மீது அவிசுவாசத்தால் பிசாசின் பொய்யை விசுவாசித்த படியால் அழிவில்லாத மகிமையின் சரீரம் அழியக்கூடிய மாம்ச சரீரமானது. இப்பொழுது மாம்ச சரீரத்தில் பாவத்தையும் மரணத்தையும் மேற்கொண்டு அழிவில்லாத மகிமை நிலையை நாம் அடைய முடியாதபடி திணறிக் கொண்டிருந்ததால் தேவன் தாமே நம்மை போல பாவ மாம்சத்தின் சாயலில் வெளிப்பட்டு பிசாசின் இவ்வலமைகளை ஜெயித்து இன்று நமக்குள் வந்து நாமும் ஜெயிக்க உதவி செய்கிறார். இதனால்தான் தேவனுக்கும் மாம்சத்தில் பிறக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.எபிரே 2:14. ஆதலால், பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க, அவரும் அவர்களைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்; மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கும், ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலைபண்ணும்படிக்கும் அப்படியானார். அங்கே இழந்த பிறப்பை நாம் இப்பொழுது நாம் விசுவாசத்தினால் பெறுகின்றோம்.பேதுரு 1:23 அழிவுள்ள வித்தினாலே அல்ல, என்றென்றைக்கும் நிற்கிறதும் ஜீவனுள்ளதுமான தேவவசனமாகிய அழிவில்லாத வித்தினாலே மறுபடியும் ஜெநிப்பிக்கப்பட்டிருக்கிறீர்களே. தேவனுடைய வசனங்களையும் அவற்றின் உண்மையான வெளிப்பாடுகளையும் நாம் இப்பொழுது இருதயத்தில விசுவாசிக்கும்போது அழிவில்லாதவர்களாய் மறுபடியும் மாறுகிறோம்.இந்த மாறுதலைத்தான் வேதம் மறுபடியும் பிறத்தல் என்கிறது. விசுவாசித்து மரித்துப்போனவர்களை தேவன் பூமியின் தூளிலிருந்து எழும்ப பண்ணுவார்.தானியேல் 12:2 பூமியின் தூளிலே நித்திரைபண்ணுகிறவர்களாகிய அநேகரில் சிலர் நித்தியஜீவனுக்கும், சிலர் நித்திய நிந்தைக்கும் இகழ்ச்சிக்கும் விழித்து எழுந்திருப்பார்கள். I தெசலோனிக்கேயர் 4:16 ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். ஆவியின் சரீரத்தில் அல்ல இது மாம்சமும் எலும்பும் உடைய இயற்கைக்கு மேம்பட்ட மகிமையின் சரீரத்தை குறிக்கின்றது. இது இயேசு உயிர்த்தெழுந்த பிறகு அவர் காணப்பட்ட அதே மகிமையின் சரீரம். அந்த மகிமையின் சரீரத்தில் எலும்பும் மாம்சமும் காணப்பட்டது.லூக்கா 24:39 நான்தான் என்று அறியும்படி, என் கைகளையும் என் கால்களையும் பாருங்கள், என்னைத் தொட்டுப்பாருங்கள்; நீங்கள் காண்கிறபடி, எனக்கு மாம்சமும் எலும்புகளும் உண்டாயிருக்கிறதுபோல ஒரு ஆவிக்கு இராதே என்று சொல்லி. இந்த மகிமையின் சரீரம் பூட்டிய அறைக்குள் செல்ல முடியும். தன்னை காண்பிக்கவும் முடியும் தன்னை மறைத்துக் கொள்ளவும் முடியும். இந்த சரீரத்தில் சாப்பிடவும் செய்யலாம் சாப்பிடாமலும் இருக்கலாம். இந்த மகிமையுள்ள சரீரத்திற்கு இணையாக நம்முடைய அற்பமான சரீரத்தையும் மறுரூபப்படுத்துவார்
YOGOPU 1/9-27.......2/1-10. MANY SABAI PREACHING SLEEPANA UPATHESAM...J.R.ULEYAM (Annan.M.C.L) ONLY PREACHING"PAVANGALAI KANDETHU UNARTHUKKERAR...He is Called by Janangal "Annan"....others called by REV. DR. Pothagar(big man) eg: Matheu 23/6-12.... MY NESAR RATCHAGAR ENNAKU ELLAMANA YESU 'PAVEYANA STHEREUDAN ATE'......MY POTHAGAR IS "YESU"🙏🙏🙏🙏🙏 .....THESALO.5/21,22....MATHEU 5/37....PANA ASAI YALLA THENKUKUM VERAERUKKERATHU....Devanukku mattum MAKEMAI🙏🙏🙏🙏🙏
Amen.halleluja
Praise the lord 🙏🙏
Supar vara Laval
Amen Amen🙏🙏🙏
Amen.Amen.
Amen
Good mg, god bless you,
Please one request for sathiyam gospal.dont put advertisement in the middle of message.that is interacted us to world side so avoid advertisement.thank you
True paster thevanukku nandri
Blessed message. Amen Alleluah.
Good message brother 👍🏻
Amen alleluah
Amen amen amen super message pastor God bless you
Read to be The Warrior to Jesus!👍
Praise the Lord brother
🙏🙏
Praise the lord amen 🙏🙏🙏😍
God bless you abundantly brother🙏🙏🙏 really I never heard like you to clear our HOLY BIBLE. You clear all my doubts. Thank you my JESUS🙏🙏🙏🙏🙏
Amen...very very useful and blessed message 🙏 I thank God for you. .God is with you always.❤
Dear brother Plz explain about sathan from the bibile and research bibile and Alquran
🙏🔥
Gospel of Thomas
3 Jesus said, "If your leaders say to you, 'Look, the (Father's) imperial rule is
in the sky,' then the birds of the sky will precede you. 2
If they say to you, 'It is
in the sea,' then the fish will precede you. 3
Rather, the (Father's) imperial rule
is inside you and outside you. 4
When you know yourselves, then you will be
known, and you will understand that you are children of the living Father. 5
But
if you do not know yourselves, then you live in poverty, and you are the
poverty."
Ps hlm email
Why lots of add
R nah TV
Timing Please
Maarwalas arpputham 100 year vaalanum neengal
இந்த சந்ததி பெருக்கத்தை வேதம் என்ன சொல்லுகிறது?
யோபு 14:1 ஸ்திரீயினிடத்தில் பிறந்த மனுஷன் வாழ்நாள் குறுகினவனும் சஞ்சலம் நிறைந்தவனுமாயிருக்கிறான்.சங்கீதம் 51:5 இதோ, நான் துர்க்குணத்தில் உருவானேன்; என் தாய் என்னைப் பாவத்தில் கர்ப்பந்தரித்தாள்.
பாவ மாம்சத்தில் பாவத்திற்கும் மரணத்திற்கும் அடிமைப்பட்டு நம்மை மீட்க முடியாமல் கஷ்டப்படும் நம்மை மீட்கும் படியாக பாவ மாம்சத்தின் சாயலாக வெளிப்பட்ட தேவனாகிய இயேசுவும் நாம் மறுபடியும் பிறக்க வேண்டும் என்கிறார்.
முதல் பிறப்பு சரியாக இருந்தால் ஏன் இரண்டாவது பிறப்பை குறித்து அவர் வலியுறுத்த வேண்டும்? முதல் பிறப்பு இனச் சேர்க்கையினால் உண்டாகிறது. இரண்டாவது பிறப்பு நாம் உண்மையிலேயே ஏதேன் தோட்டத்தில் பிறந்திருக்க வேண்டிய தேவனுடைய வார்த்தையினால் உண்டாகும் சிருஷ்டிப்பினாலான சந்ததி பெருக்கமாக இருக்கிறது.
நாம் பிறக்க வேண்டிய சமயம் வரும் பொழுது ஆதாமும் ஏவாளும் நம்முடைய பெயரைச் சொல்லி உருவாகு என்று அழைத்து இருந்தால் நாம் உருவாகியிருப்போம். நம்முடைய அடையாளத்தை நாம் மண்ணிலிருந்து எடுத்து இருப்போம். இதற்கான திட்டத்தையும் வல்லமையும் தேவன் ஆதாமுக்கும் ஏவாளுக்கும் தந்திருந்தார்.இதைத்தான் நாம் தவற விட்டோம்.
இந்த பிறப்புதான் உலகத்தின் முடிவில் இயேசு வரும் பொழுது நடக்கிறது. உயிரோடிருக்கும் விசுவாசிகள் மகிமையின்மேல் மகிமை அடைந்து மறுரூபம் ஆவோம். அன்று தோட்டத்தில் தேவனுடைய வார்த்தையின் மீது அவிசுவாசத்தால் பிசாசின் பொய்யை விசுவாசித்த படியால் அழிவில்லாத மகிமையின் சரீரம் அழியக்கூடிய மாம்ச சரீரமானது. இப்பொழுது மாம்ச சரீரத்தில் பாவத்தையும் மரணத்தையும் மேற்கொண்டு அழிவில்லாத மகிமை நிலையை நாம் அடைய முடியாதபடி திணறிக் கொண்டிருந்ததால் தேவன் தாமே நம்மை போல பாவ மாம்சத்தின் சாயலில் வெளிப்பட்டு பிசாசின் இவ்வலமைகளை ஜெயித்து இன்று நமக்குள் வந்து நாமும் ஜெயிக்க உதவி செய்கிறார்.
இதனால்தான் தேவனுக்கும் மாம்சத்தில் பிறக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.எபிரே 2:14. ஆதலால், பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க, அவரும் அவர்களைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்; மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கும்,
ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலைபண்ணும்படிக்கும் அப்படியானார்.
அங்கே இழந்த பிறப்பை நாம் இப்பொழுது நாம் விசுவாசத்தினால் பெறுகின்றோம்.பேதுரு 1:23 அழிவுள்ள வித்தினாலே அல்ல, என்றென்றைக்கும் நிற்கிறதும் ஜீவனுள்ளதுமான தேவவசனமாகிய அழிவில்லாத வித்தினாலே மறுபடியும் ஜெநிப்பிக்கப்பட்டிருக்கிறீர்களே.
தேவனுடைய வசனங்களையும் அவற்றின் உண்மையான வெளிப்பாடுகளையும் நாம் இப்பொழுது இருதயத்தில விசுவாசிக்கும்போது அழிவில்லாதவர்களாய் மறுபடியும் மாறுகிறோம்.இந்த மாறுதலைத்தான் வேதம் மறுபடியும் பிறத்தல் என்கிறது.
விசுவாசித்து மரித்துப்போனவர்களை தேவன் பூமியின் தூளிலிருந்து எழும்ப பண்ணுவார்.தானியேல் 12:2 பூமியின் தூளிலே நித்திரைபண்ணுகிறவர்களாகிய அநேகரில் சிலர் நித்தியஜீவனுக்கும், சிலர் நித்திய நிந்தைக்கும் இகழ்ச்சிக்கும் விழித்து எழுந்திருப்பார்கள்.
I தெசலோனிக்கேயர் 4:16 ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள்.
ஆவியின் சரீரத்தில் அல்ல இது மாம்சமும் எலும்பும் உடைய இயற்கைக்கு மேம்பட்ட மகிமையின் சரீரத்தை குறிக்கின்றது. இது இயேசு உயிர்த்தெழுந்த பிறகு அவர் காணப்பட்ட அதே மகிமையின் சரீரம். அந்த மகிமையின் சரீரத்தில் எலும்பும் மாம்சமும் காணப்பட்டது.லூக்கா 24:39 நான்தான் என்று அறியும்படி, என் கைகளையும் என் கால்களையும் பாருங்கள், என்னைத் தொட்டுப்பாருங்கள்; நீங்கள் காண்கிறபடி, எனக்கு மாம்சமும் எலும்புகளும் உண்டாயிருக்கிறதுபோல ஒரு ஆவிக்கு இராதே என்று சொல்லி. இந்த மகிமையின் சரீரம் பூட்டிய அறைக்குள் செல்ல முடியும். தன்னை காண்பிக்கவும் முடியும் தன்னை மறைத்துக் கொள்ளவும் முடியும். இந்த சரீரத்தில் சாப்பிடவும் செய்யலாம் சாப்பிடாமலும் இருக்கலாம். இந்த மகிமையுள்ள சரீரத்திற்கு இணையாக நம்முடைய அற்பமான சரீரத்தையும் மறுரூபப்படுத்துவார்
Amen-- Alleluia 😮.
Bro.Please call me.?.
Title la change pannu
Un necessary add interrupted the preaching
Pastor you are diverting from the topic you took for preaching ?
You are not answering the topic thereby misleads people
Is it spiritual service or business service
Why
YOGOPU 1/9-27.......2/1-10.
MANY SABAI PREACHING SLEEPANA UPATHESAM...J.R.ULEYAM (Annan.M.C.L)
ONLY PREACHING"PAVANGALAI KANDETHU UNARTHUKKERAR...He is Called by Janangal "Annan"....others called by REV. DR.
Pothagar(big man) eg: Matheu 23/6-12.... MY NESAR RATCHAGAR ENNAKU ELLAMANA YESU 'PAVEYANA STHEREUDAN ATE'......MY POTHAGAR IS "YESU"🙏🙏🙏🙏🙏 .....THESALO.5/21,22....MATHEU 5/37....PANA ASAI YALLA THENKUKUM VERAERUKKERATHU....Devanukku mattum MAKEMAI🙏🙏🙏🙏🙏
Sathiyam gospel எதற்கு இத்தனை விளம்பரங்கள்
காசு பணம் துட்டு மணி மணி
இன்று
மாடித்தோட்டம்
மழைநீர் சேமிப்பு அவசியம்.
கடவுளை அவரே காத்துக்கொள்வார்.
Blessed Message Amen Amen Amen
மர்மம்... னு...போட்டுவிட்டு மடியில வச்சிருக்கிற கதயை எல்லாம் அவுத்து வுடுறீங்களே bro.....😢😢
Holy spirit MASAGE♨️ TIRUPATI. JOHN murthy
Praise the lord 🙏🙏🙏
Amen
Amen.