கல்வாரியில் நடந்தது ..... என்றுமுள்ள உடன்படிக்கை| அருங்கொடை இல்லம், திருச்சி.
ฝัง
- เผยแพร่เมื่อ 27 มี.ค. 2024
- @TrichyArungkodaiillam
வழிநடத்துபவர்
அருட்தந்தை. ஆல்பர்ட்
Creative Head :
**************
Rev.Fr. Amalraj
Production Team :
*****************
AKI MEDIA TEAM
***********************************************************************************
#TrichyArungkodaiillam #AKI #catholiccharismaticcentre #tamilmass #livemass #catholic #trichy #holymass
TRICHY ARUNGKODAI ILLAM (Catholic Charismatic Centre)
49-K, Bharathiar Salai,
Trichy - 620 001.
Rev., Fr. Amalraj (Director)
Mobile : +91 95243 03701
***********************************************************************************
Email : arungkodaiillam@gmail.com
To know more about us visit :
www.arungkodaiillam.org
Subscribe us on TH-cam to stay connected :
/ trichyarung. .
Join us on Facebook :
/ arungkodai.i. .
DIRECTOR’S DESK :
+91 99444 28912
MARRIAGE BUREAU : (10:30 AM - 04:00 PM, Sunday Holiday)
+91 63836 51076
PRAYER TOWER (24x7) :
Tel : 0431- 2415858, 2410164
Mob : +91 63838 21432
ANBU PANI MAIYAM :
+91 89030 42513
அருமையான செய்தி பாஸ்டர். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார். 🤔🤔🤔🙏💐💐💐💐💐💐
Jesappa amen 💛💛Praise the lord prayers please appa appa hallelujah jabam super vasanam super Parsakam Rompa super jabam 💛💛raja good night sukam a earuka father jabam please 💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛
Appa en 2 sonku nalla sugam thaga appa nalla mana mattam thaga appa please prayer pannuga father ❤❤❤❤❤
Amen Amen Amen
கிருஸ்துவே உமக்கே புகழ்.
Thanks father. God bless you.
Amen
Amen 🙏🙏🙏
Amen appa ❤❤❤❤
Amen 🙏
YESUVE AANDAVAR ⛪
🙏🏼ஆமென் 🙏🏼நன்றி புகழ் மகிமை அனைத்தும் இயேசு அப்பாவின் பாடுகள் வாழியாக உமது இரத்தமே ஜெயம் தகப்ப னே ஆமென் ஆமென் 🙏🏼நன்றி 👏👏அல்லேலூயா 👏🙏🏼🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🙏🏼
🔺 Ave JMJ 🇻🇦
Appa en husband ennai ketta varthai pesi kasda paduthugiran mathu ku adimai mana mattam thaga appa nalla velai kudugna appa please prayer pannuga father please help me appaaaa ❤❤❤❤
Praise the lord father amen Jesus Christ Jesus Christ Jesus ave Mariya alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia 🙏🙏🙏🙏
Amen Halleluja Sthothiram
Our family trusts our lord Jesus. Thank you Rev. Father for your wonderful message on this holy day. Amen.
Amen Jesus Amen Jesus Amen Jesus
Amen Amen 🙏🙏🙏🙏🙏🙏
Jesus we are waiting for you come back to life 🙏🌹🙏
Thanks father
Amen Appa ❤
Amen Jesus
Amen ✝️💟🖐️🤲🙋🧎🛐🙏 Amen ✝️💟🖐️🤲🙋🧎🛐🙏 Amen ✝️💟🖐️🤲🙋🧎🛐🙏 Amen Amen Amen Amen
ஒரு பெரிய Libraryயில் -மிகபழமையான புத்தகங்கள் வைத்து இருக்கும் அந்த தளத்தில்/ ஏதேச்சையாக சட்டென்றுகண்ணுக்கு கிடைத்த மிகபழையபுத்தகத்தில் இருந்து குறித்தது!!!
அன்றோ அந்த libraryயில்-xerox மிஷின் இல்லை/அங்கிருக்கும் புத்தகத்தை வெளியேவும் கொண்டுவரமுடியாது!!!😮
புத்தகமோ பாதிகிழிந்த நிலையில்!!!சிலுவையை பற்றிய அநேக இரகசியங்கள் ஆராய்ந்தவன் எழுதியது போன்றே இருந்தது,
ஆகவே சிறிது தான் குறிப்பு எடுக்கமுடிந்தது!!
சம்பவம் உண்மையா/பொய்யா என்று கேட்கும் பட்சத்தில், insight ஆமோதித்தது!!!
பதிவில் அவர்
எழுதியது.....,,,
இன்று உள்ள பெரியகிறிஸ்த்தவ மதத்தின் அத்தியாயமே அந்த மரத்தால் ஆன சிலுவையில் தான், தொடங்குகிறது-என்று!!!
ஆக,,பிறந்தவர்-சதாரண ஒரு மனிதரை போல் இறந்து இருந்தால்- நிச்சயம் அவரும் ஒரு மகான்-என்றே அநேகரால் போற்றப்பட்டிருப்பார்!!!
ஒரு வேளை அவர்-சிலுவைக்கு செல்லாமல் தேவசக்தியால்- அப்படியே மீண்டும் மேல்உலகம் சென்று இருப்பார் என்றால்/ அவரும் ஒரு பெரிய தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்றே மக்களால் போற்றப்பட்டிருப்பார்!!!
இக்காரியங்களினால் ,
யாருக்கும் ஒரு பிரயோசனமும் நடந்து இருக்காதே/ அத்தியாயமும்- நிச்சயம் தொடங்கி இருக்காது- இந்த அளவு உலகமக்களால்-கவரபட்டுபேசபடாமலும் போயிருப்பார்!!!
பாமர-மக்கள் என்ன சொல்லியிருப்பார்கள்- வந்தவரால் எனக்கு என்ன லாபம்- வந்தார்+வித்தைகள் காட்டினார்+ மேலே இழுத்துக்கொள்ளப்
பட்டார்// ஆகவே அவரு மீண்டும் வந்து என்ன???வராமல் போனா எனக்கென்னா-அப்டிதானே அநேக-பாமரா்கள் சொல்லியிருப்பார்கள்// இங்கே ஏற்கனவே- முப்பத்து-முக்கோடி கடவுள்கள் உண்டே!!!,அதுல இவரும் ஒருத்தர்!!! அப்டிதானே சொல்லியிருப்பாங்க!!!
ஆத்ம-மீட்பு என்றால் என்ன???அதை பற்றிய இரகசியம் ஒருவரும் அறிந்திருக்கமாட்டார்களே!!!😮 அப்டினு எழுதினவர்....சிலுவையை பற்றிய அநேக இரகசியங்களையும் எழுதியிருந்தார்!!!😮
−−−−−−−−−−−−−−−−−−−−−−
சிலுவை-ஒரு கொல்லும் எந்திரமாக இருந்ததால்/ அது சாபசின்னமாகவே கருதப்பட்டது/ ஏன்என்றால்,, இந்த சிலுவை/ ஒருமுறை உபயோகத்திற்க்காக செய்யப்படுவது அல்ல!!!
ரோமர்கள்-பலபல விதங்களில்/பலபல தினுசுகளில்/ இந்த
timber-ஐ,
பயன்படுத்தினார்கள்!!!
குற்றவாளிகளுக்கு எந்த இடத்தில் ஆணிகளை அறையவேண்டும் என்கிற விஷயத்தில் அதிக நுண்அறிவு கொண்டவர்களாகவே இருந்தார்கள்!!!பளுவான எந்த ஒரு பொருளாக இருந்தாலும்-அது சரியாக மேலே பொருந்தியிரா விட்டால்/தன் பளுவின் காரணமாக/எப்படி இருந்தாலும்/அது மண்ணின் மீது சரிந்து விழும் என்பதையும் நன்கு அறிந்து இருந்தார்கள்!!!
−−−−−−−−−−−−−−−−−−−−−−−
இயேசுவின் கிழிக்கபட்ட சடலம் சிலுவையில் இருந்து இறக்கப்பட்டது/ அதற்க்கு பின்பு/ அந்த சிலுவை/வழக்கத்தின் படியே /குறுக்கு+நெடுக்கு,
என்றுஇரண்டு துண்டுகளாக பிரிக்கப்பட்டு/ மீண்டும் ஒரு மறு
உபயோகத்திற்க்காக
அது போய் அடையவேண்டிய இடத்துக்கு கட்டாயம் போக வேண்டும் என்பதே-
படைதளபதியின் கண்டிப்பான உத்தரவு//
ஆனால்-ஏனோ-தெரியவில்லை, படைதளபதி- இயேசுவின் சிலுவையை குறித்து எந்த ஒரு கட்டளேயும் இதுவரை கொடுக்க வில்லையே,ஏனோ-தெரியவில்லை,படைதளபதி மிகவும் முகவாட்டமாகவே/கவலையோடே தன் வீடுதிரும்பினான்!!!நிச்சயம் அவன் ஒழுங்கான கட்டளை கொடுத்து இருந்தால்- சிலுவையின் இரண்டு timber களும் காப்பாற்றபட்டிருக்குமே!!!ஆகவே,அதை யாருமே கண்டுக்கொள்ளவும் இல்லை/ அந்த பக்கமும் செல்லவில்லையே/// இனி இது போன்ற ஒரு கோரம் யாருக்கும் சம்பவித்து விடக்கூடாது/என்று பயந்தான்!!! அந்த 12௦-பேர்களில் ஒருவன்!😮
ஆகவே-இரவோடுஇரவாக ஒருசிலரோடு வந்து/ யாருக்கும் தெரியாமல்/ சிலுவை பிரிக்கப்பட்டு/வண்டியில் ஏற்றப்பட்டது/இரகசியஇடம் கொண்டு சென்று மறைத்தார்கள்!!!
இரண்டு பிரிவாக/தனித்தனியே பிரிக்கப்பட்ட அந்த சிலுவை/தன் இரகசிய பயணத்தை/கிழக்கு+மேற்க்காகவே சுற்றியது!!!
அந்த மரமோ- காய்ந்து போனாலும்-மிகசத்தியமாகவே சொல்லமுடியும்/அதில் இருந்து ஒரு ஆற்றல் வெளிபட்டு கொண்டே இருந்தது!! ஆமாம்!!!நிச்சயமாக-தன்நிலை மாறாத-அது ஒரு அற்புபொருளாகவே இருந்தது!!!மிகநீண்ட வருடங்களாகவே😢😮!!!
((so-இதை-Base-ஆக வைத்து யாரேனும் சினிமாபடம் எடுக்க நினைத்தால்- நிச்சயம் அவர்கள் மீது தேவகோபம் இறங்கும் என்றான்)!!!😢😮
😢உஷார்😮🎉
sorry father no idol worship .please read bible properly very sorry
Amen
Amen 🙏