விநாயகரின் தமிழ் வரலாறு இது தான் : Karuvurar Siddhar On Vinayagar History | Ganesh Chaturthi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ก.ย. 2024
  • #கொரோனா #Lockdown #Socialdistancing
    Vaarta (vaarta.com)) is India’s first regional focused podcast app for Tamil audience.. Publish your Tamil podcasts absolutely FREE and start earning.
    உலகம் முடங்கிக் கொண்டிருக்கிறது. தினசரி பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த பகுதிகள் எல்லாம், இப்போது பேய்கள் நடமாடும் இடங்களைப் போல மாறிவிட்டன.
    மக்களின் இயல்பு வாழ்க்கையில் அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாலும், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டதாலும், பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டது முதல் பயணக் கட்டுப்பாடுகள் வரையிலான நடவடிக்கைகளாலும், அதிக எண்ணிக்கையில் பொது இடங்களில் கூடுவதற்குத் தடை விதித்ததாலும் இந்த சூழ்நிலை உருவாகியுள்ளது.
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த like & subscribe செய்யுங்கள்.
    www.youtube.com...

ความคิดเห็น • 330

  • @ManojKumar-yp6li
    @ManojKumar-yp6li 4 ปีที่แล้ว +6

    இறைவன் என்பவன் தாயாகவும் தந்தையாகவும் இருக்கின்றான். ஒரு குழந்தையிடம் அவர்கள் தாய் தந்தையை படம் வரையச்சொன்னால் சிறுபிள்ளையின் ஓவியம் நமக்கு தெரியும் ஆனால் அந்த ஓவியத்தில் இருப்பதுதான் அந்த பிள்ளையின் பெற்றோரா? எவ்வாறு குழந்தையின் ஓவியத்தை அவர்கள் பெற்றோர்கள் உள்ளன்புடன் ஏற்கிறார்களோ அது போல நாம் செய்யும் பூஜைகளையும் உண்மையான பக்தியினையும் இறைவன் நம் தாய் தந்தை போல அன்புடன் ஏற்பான் நீங்கள் சொல்வது போல இறை மரபு மறைக்கப்பட்டாலூம் உண்மையான பக்தியும் அன்பும் இருந்தால் இறைவன் நமக்கு அருள்புரிவான். கணபதையே நம.

    • @raamstv6578
      @raamstv6578 4 ปีที่แล้ว

      th-cam.com/video/xvMql3fUW_s/w-d-xo.html

  • @kumaresanerode2051
    @kumaresanerode2051 4 ปีที่แล้ว +53

    அவர் சொல்வது சரி தை மாதம் வளர்பிறையில் கிராமங்களில் நிலா பிள்ளையார் என்று கும்மி பாடல் பாடுவர்

    • @dasaprabu626
      @dasaprabu626 4 ปีที่แล้ว +2

      பிள்ளையார் கும்மி பாடல் இருக்கிறதா உங்களிடம்

    • @விளக்கொளியார்
      @விளக்கொளியார் 4 ปีที่แล้ว +2

      th-cam.com/video/hZFzMvwMXWU/w-d-xo.html

    • @raamstv6578
      @raamstv6578 3 ปีที่แล้ว

      th-cam.com/video/xvMql3fUW_s/w-d-xo.html

  • @kathiravannt5413
    @kathiravannt5413 4 ปีที่แล้ว +13

    Questions not asked properly. May be these can be answered in another interview.
    What's the specialty of Vinayagar, Pillaiyar, and Ganapathy individually?
    If he is not the child of Shiva & Parvathy, more details about his parents?
    Is Murugar his brother? If so, is Murugar, Vinayagar's younger brother & Pillaiyar - Ganapathy's elder brother?
    Why was the history hidden?
    Were Pillaiyar & Ganapathy created in a time gap of 3 months?

  • @srethevva3011
    @srethevva3011 4 ปีที่แล้ว +7

    வணக்கம் ஐயா. மிகவும் சிறப்பு ஐயா

    • @விளக்கொளியார்
      @விளக்கொளியார் 4 ปีที่แล้ว

      th-cam.com/video/hZFzMvwMXWU/w-d-xo.html

    • @Suresh-ij9ds
      @Suresh-ij9ds 4 ปีที่แล้ว

      தமிழ் மக்களுக்கும் ,சைவ சமய அடியவர்களுக்கும் ஓர் அன்பான வேண்டுகோள் ..🙏
      தமிழின் என்ற போர்வையில் இருந்துகொண்டும் சைவ சமயத்தில் இருந்துகொண்டும் பல பல குழப்பங்களை செய்து வருகின்றனர் .
      இவர்களின் சுற்றத்தை பார்த்தால் புரியும் இவர்கள் பின்புலம் வேற்றுமதமாக இருக்கும் இல்லையேல் அரசியலாக இருக்கும் .
      1) ஆரம்பம் ஆவதால் விநாயகரை வைத்துக்கொள்வோம் ...🙏🌙🙏
      விநாயகருக்கும் தமிழுக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை என்பது,தமிழ் தெய்வமே இல்லை என்பதும் வடமொழிக்குரியவர் என்றும் ....ஒரு பெரும் தோற்றுபோல் பரவுகிறது ...குழம்பாதீர்கள் மற்றவர்களை குழப்பாதீர்கள் ...அது மற்றவர்களுக்கு சாதகமாகவும் நமக்கு பாதகமாகவும் முடியும்.🍁
      நாமளும் திருமுறை ,திருப்புகழ் ,விநாயக அகவல் எல்லாம் படிப்போம் ஆனால் மற்றவர்களுக்கு உரைக்க சொல்லமாட்டோம் 🌙
      வழிபாட்டு முறையை நமக்கு அருளிய அவதார மகான்கள் அவர்களே சொல்கிறார்கள் ...🍁
      🌷பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நாலும் கலந்து உனக்கு நான் தருவேன் கோலம் செய் துங்கக் கரி முகத்துத் தூமணியே! நீ எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா!🙏
      என்ன கொடுமை வடமொழி கார சாமிட்ட நம் முன்னூர்கள் உனக்கு என்ன வேண்டுமோ அதை தருகிறேன் எனக்கு மூத்த மொழியாகிய மொழியை கேட்டகிறார்களே ....
      🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
      * திருஞானசம்பந்தர் தேவாரம்
      🌷பிடி அதன்உரு உமை கொளமிகு கரியது வடிகொடு தனதடி வழிபடும் அவர் இடர் கடிகணபதி வர அருளினன் மிகு கொடை வடிவினர் பயில் வலி வலமுறை இறையே!🙏
      சிவ அடியார்களின் இடர்களை கலைவதற்க்கே கணபதியை ஒரு கொடையாக கொடுத்தான் சிவன் ...
      🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
      * தமிழ் மக்கள் - ஒவ்வை பிராட்டியின் ஒரு கணபதியின் அகவல் 🙏
      பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்
      வேழ முகமும் விளங்குசிந் தூரமும்
      அஞ்சு கரமும் அங்குச பாசமும்
      நெஞ்சில் குடிகொண்ட நீல மேனியும்
      நான்ற வாயும் நாலிரு புயமும்
      மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்
      இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
      திரண்டமுப் புரிநூல் திகழ்ஒளி மார்பும்
      சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
      அற்புதம் நின்ற கற்பக் களிறே!🙏
      ".........".........."........"
      அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
      நெஞ்சக் கருத்தின் நிலையறிவித்துத்
      தத்துவ நிலையைத் தந்தெனை ஆண்ட
      வித்தக விநாயக! விரை கழல் சரணே!.🙏
      என்று முடிக்கிறார் நம் தமிழ் கிழவி
      🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
      * திருமுறை 6 - 5 வது பதிகம் , திருவோணகாந்தன்தளி 🙏🙏
      திங்கள் தங்கு சடையின் மேலோர்
      திரைகள் வந்து புரள வீசும்
      கங்கை யாளேல் வாய்தி றவாள்
      கணப தியேல் வயிறு தாரி🍁
      அங்கை வேலோன் குமரன் பிள்ளை
      தேவி யார்கோற் றட்டி யாளார்
      உங்க ளுக்காட் செய்ய மாட்டோம்
      ஓண காந்தன் தளியு ளீரே.
      (பொ-ரை: 'திருவோணகாந்தன்தளி' என்னும் திருக்கோயிலில் வாழும் பெருமானிரே, பிறை தங்குமாறு சேர்த்துக் கட்டியுள்ள உமது சடையின் மேலும், ஒப்பற்ற அலைகள் தோன்றிப் புரளுமாறு வீசுகின்ற, 'கங்கை' என்னும் தேவியோவெனில், உமது பக்கத்தில் எஞ் ஞான்றும் உள்ள உமாதேவியார்க்கு அஞ்சி ஒருஞான்றும் வாய் திறத்தலே இல்லை; 🍁உம் மூத்த மகனாகிய விநாயகனோவெனில், வயிறு ஒன்றையே முதன்மையாக உடையவன்; (பிறிதொன்றையும் அறியான்).🍁 இளைய மகனாகிய, அகங்கையில் வேற்படையை யுடைய முருகனோவெனில், விளையாட்டுப் பிள்ளை; (யாதொன்றையும் பேணான்). தேவியாராகிய உமையம்மையாரோவெனில், உம்மை ஒழிந்து அடியவரை ஆளுவாரல்லர்)
      🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
      ......"........."........."
      கணபதி வசிய மந்திரம் - அகத்தியர் மாமுனிவர் 💐
      *****************************
      நேரப்பா தானிருந்து அட்டாங்கயோகம்
      நேர்மையுடன் பார்ப்பதற்க்கு கருவைக்கேளு
      காரப்பா கருணைவளர் கணபதியின் தியானம்
      கருணையுள்ள வட்டமதில் ஓங்காரஞ்சாத்தி
      சேரப்பா ஓங்காரந் தன்னிலேதான்
      ஸ்ரீயென்று கணபதியின் பீசஞ்சாத்தே.
      "......................................................................."
      அன்பர்கள் மற்றவர்களுக்கு சொல்லி கொடுங்கள் , ஏதேனும் அறியுரை இருந்தால் எனக்கு கொடுங்கள் ...
      வாழ்க உலகம் சிவ மெய் தெளிவுற சிவமே Arul செய்யும் ...💐💐💐💐🌙🙏
      🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
      அந்தமான் Suresh 🙏

  • @maheswarim4835
    @maheswarim4835 3 ปีที่แล้ว +1

    Thank you answer

  • @maalavan5127
    @maalavan5127 2 ปีที่แล้ว +1

    திருமூலர் இயற்றியது 3000 பாடல்கள்தான் ஆனால் 3160 பாடல்
    உள்ளது இந்த 160 பால்களும் இடை
    செருகல்,அதில் ஒன்றுதான்
    "ஐந்து கரத்தனை,என்ற பாடல்.

    • @hariharannatarajan7208
      @hariharannatarajan7208 ปีที่แล้ว

      எல்லாம் பாப்பார பயலுக வேல

  • @mageshkumar875
    @mageshkumar875 4 ปีที่แล้ว +45

    😂😂😂😂😂😂😂😂 தமிழனின் நிலைமையை நினைச்சேன் சிரிச்சேன்😂😂😂😂 தப்பா எடுத்துக்காதிங்க என் தமிழ் இனமே.. இவனுங்க பன்றது அப்படி இருக்கு

  • @Suresh-ij9ds
    @Suresh-ij9ds 4 ปีที่แล้ว +2

    சிவ பரம்பொருளின் ஓர் நாமமே நந்தி தான்
    அ௫ளியவர் : திருஞானசம்பந்தர்
    திருமுறை : மூன்றாம் திருமுறை
    மந்த ரம்மன
    பாவங்கள் மேவிய
    பந்த னையவர்
    தாமும் பகர்வரேல்
    சிந்தும் வல்வினை
    செல்வமும் மல்குமால்
    நந்தி நாமம்
    நமச்சி வாயவே. 6

    • @தமிழ்பதவன்
      @தமிழ்பதவன் 3 ปีที่แล้ว

      நமச்சிவாய பெயர் அல்ல அது வேறு

    • @srisairam738
      @srisairam738 3 หลายเดือนก่อน

      ஹஹஹஹ.. நம்புற மாதிரி இல்லை

  • @omshiw
    @omshiw 2 ปีที่แล้ว

    வணக்கம் , கணபதி (விநாயகரை) எதற்கு கடலில், கிணற்றில் , நீர்நிலைகளில், கரைக்கின்றார்கள், அதனின் உண்மையான வரலாறு என்ன. எப்பொழுது எவ்வாறு இந்த நடைமுறை வந்தது.
    தெரிந்தால் கூறுங்கள்

  • @ItIt30
    @ItIt30 4 ปีที่แล้ว +2

    POOR AUDIO. PLEASE RERECORD. WASTE OF TIME

  • @shiva618
    @shiva618 ปีที่แล้ว

    கையில் இருப்பதன் vilakkam என்ன

  • @Ygspeaks10
    @Ygspeaks10 3 ปีที่แล้ว +1

    Vinayagar oru sitthargalin vadivam.

  • @pandiyanpandiyan7059
    @pandiyanpandiyan7059 2 ปีที่แล้ว

    அருவை சிகிச்சை அப்போதெ உள்ளாதா நம் முண்ணொர்கள் அவ்வலொ ஆறிவாலிகளா அருமையான புராணபுரட்டு

    • @srisairam738
      @srisairam738 3 หลายเดือนก่อน

      முட்டாள்களுக்கு தெரியாது தஸ்மிழனின் திறமை...

  • @thanigaiveluvelu5773
    @thanigaiveluvelu5773 4 ปีที่แล้ว +1

    Ayya good information 🙏🏻

  • @paranparai8731
    @paranparai8731 4 ปีที่แล้ว +6

    Vinayagar the planet Jupiter - an interpretation
    1. Vi+Nayagan = Hero of the solar system.
    2. Lord of wisdom = Jupiter called as Guru, gives wisdom
    3. Vinayagar acquired wisdom by revolving around parents rather than revolving around the universe = In terms of planet which revolves around Sun fastest, it is Mercury. That is why it is Budhan (Buddhi / Intelligence). But the planet which has fastest rotation, it is Jupiter. That is why it is Guru (Wisdom).
    4. Vinayagar to be worshipped first than other Gods = It is to get wisdom first and understand life and god.
    5. We do Thoopukarnam and tap our head in front of Vinayagar = To activate brain and acquire wisdom through listening to teachers ( Chevi chelvam as said in Thirukural).
    6. Vinayagar head got from elephant sleeping with head facing north direction = Planet Guru (Jupiter) faces north direction in Navagragam. Check in temple.
    7. But Guru god is different = Jupiter pulls poisonous gas coming from star into the solar system. Lord Siva drunk the poison during the Samuthira mantham. And he called as Alunkudi (The one who drunk poison). The Guru temple is in Alangudi in Tamil Nadu. Where Siva is as Dhakshinamoorthy (Facing south).
    8. Vinayagar made of Manjal and Clay = Jupiter is yellow planet. It has Yellow, Brown and White prominent.
    9. In another story it is said, Vinayagar head taken from Indiran's vehicle the white elephant = Jupiter looks white from outside as it is the 3rd brightest next to Venus and Moon.
    10. But Indiran is Lord of Thunder and Rain = As Jupitest is gaseous planet there is lots of Thunder and Rain.
    11. But Indiran's logam is in the middle, between land and heaven = In Jupiter one cannot land on to the surface. Due to hydrogen gas reaction you will float in the middle.
    12. Vinayagar placed in street corners = as Jupiter absorbs poisonous gases, placing Vinayagar believed absorbs poisons from the air, and it is more in the street junctions.
    13. Vinayagar has Rat vehicle which he caught with his noose as it troubling the Devas = Jupiter pulls asteroid that is coming into the solar system and keeps them in asteroid belt. There are 3 null points in Jupiter's revolution path where the Sun's and Jupiter's gravity are equalized. Due to this the Trojan asteroids revolve along with Jupiter.
    14. Vinayagar once swallowed hot Asura, to cool him arugampul used = Jupiter is a gaseous planet and much cooler in atmosphere. But the core is hotter than the Sun.
    15. Vinayagar clay during Vinayagar chathurthi = it is to protect soil erosion and hold water in River/Pond. It is done before month of winter months. It is winter because Earth axis points away from Sun. The other side Sun is Jupiter. Yes Jupiter is like a Sun with 70+ Moons revolves it. And makes Sun to revolve on a common gravity point with Jupiter.
    16. In Vinayagar statue one of his tusk is broken = as per astrology Jupiter's houses are Dhanusu and Meenam. But north facing house is Dhanusu. Here there are Moolam (4 parts), Pooradam (4 parts) and Uthiradam (1 part). Uthiradam's other 3 parts are in Magaram. You can ask this parts split also in other Raasi's as well, see the symbols of the stars Moolam (Elephant goad/trunk), Pooradam (Tusk), Uthiradam (Tusk). Uthiradam Tusk part 1 in Dhanusu and other parts in Magaram.
    17. Vinayagar is also called as Pillaiyar,
    Pillai + Aar(respect suffix). Pillai means next stage of baby.. Child with tooth (pal) stage.
    Elephant has tusk outside, giving looks like tooth outside. Rat (Ele) has big tooth coming outside. So the animal with tusks called as ElePhallan turning to Elephant.

  • @vasudevankanagavel1363
    @vasudevankanagavel1363 3 ปีที่แล้ว +1

    சித்தர்கள் பாடல்களை மேற்கோட்டி பேச வேண்டும் தங்களது சொந்தகருத்துக்களையோ பொய்யான தகவல்களையோ கூறக்கூடாது சித்தர்களின் புகழை கெடுக்கவேண்டாம்

  • @manikandankrishnakumar5430
    @manikandankrishnakumar5430 4 ปีที่แล้ว

    Mitre on your head. Christians wear those, can you please explain that

  • @kumarasuwamia.s4039
    @kumarasuwamia.s4039 4 ปีที่แล้ว

    புதுப்புது கதைகளைக் கேட்டால் தலைசுற்றுகிறது. ஒன்றே குலம். ஒருவனே தேவன்.என்கிற திருமந்திரத்திற்கு வாருங்கள். பிற கதைகளைக் கேட்டு கேட்டு குழம்பி எதிலும் ஆழமின்றி வீணாகப்போக வேண்டாம்,

  • @mathanrathan3504
    @mathanrathan3504 4 ปีที่แล้ว +4

    இதெல்லாம் நம்பகூடிய மாதிரியாங்க இருக்கு மனித உடலுக்கு யானைத்தலை பொருத்தினாராம் முருகன் :

  • @ragavendrarao2802
    @ragavendrarao2802 3 ปีที่แล้ว +1

    Pithha vanthi

  • @perumalalexander4410
    @perumalalexander4410 4 ปีที่แล้ว +11

    எல்லாம் திட்டம்மிட்ட கதை வரலாறு வேற

    • @vickychowdhry9311
      @vickychowdhry9311 4 ปีที่แล้ว +4

      Mr Alex you plz follow your lord Jesus don't criticise our religion

    • @mragavan23
      @mragavan23 4 ปีที่แล้ว

      Seek the truth there is nothing called your religion

    • @hariharannatarajan7208
      @hariharannatarajan7208 ปีที่แล้ว

      @@vickychowdhry9311 லூசு புண்ட

  • @selvakumarselvakumar1592
    @selvakumarselvakumar1592 4 ปีที่แล้ว

    👍👍👍👌

  • @sriganapathivasudevraj4641
    @sriganapathivasudevraj4641 2 ปีที่แล้ว

    Buddha name is ..Gana + pathi... Gana+ easan. .. Lord of Time... Ganapathi
    . Gameshan...
    Don't believe purana stories...
    First enlightened human..
    So,,,mulu muthark kadavul,,,
    First human who enlightened by the fourth way the,,understanding of mind... ,,,Gyananam,,,
    He is Lord Gouthama Buddha,,,

  • @தமிழ்வேந்தன்
    @தமிழ்வேந்தன் 4 ปีที่แล้ว +1

    1600 வருடங்களாக தமிழர்களை கற்பனையில் சிக்க வைத்து விட்டு,
    தமிழர் மறபை, மறகடித்து விட்டார்கள், அரசியல் வாதிகள், மக்களும் மன்னர்களின் ராஜதந்திரத்தை, புரிந்து கொள்ளாமல், கண்மூடித்தனமாக இருந்து விட்டார்கள்,
    இன்றைக்கு தமிழர்களின் மறபு, கற்பனையின் பிடியில்,
    தமிழ்ர்களும் தமிழரின் உண்மையானா மறபை தேடாமல், இன்றைக்கு நடைமுறையில் இருந்து கொண்டு இருபதை தங்கள் மறபாக ஏற்று கொள்ளும் நிலையில் தமிழர்கள்.
    வந்தேரிகள் வெற்றி அடைந்து விட்டார்கள், என்ற உண்மையை இன்னும் உணரவில்லையா? 🤔
    தமிழ் நாட்டில் தமிழர்கள் சிறுபான்மையினராகி கொண்டு இருக்கிறார்கள், இன்னும் விளங்க வில்லையா. தமிழ் மொழி பேசும் ஹிந்துகள் தான் தமிழ் நாட்டின் பெரும்பான்மை, பிறகு தமிழ் பேசும் கிறிஸ்தவவர்கள், இஸ்லாமியர்கள்.
    இவர்களின் நடுவே தமிழர்கள் மிக குறையு, அதான் தமிழ் religion என்றதற்கு மதம் என்று அழைத்தான், மதம் தமிழர்களை அழித்து விட்டது.

    • @santhanakrishnang5042
      @santhanakrishnang5042 2 ปีที่แล้ว

      தமிழர்களில் சம்ஸ்கிருதக்
      கடவுள்களை வழிபட்டுக்கொண்டிருப்பவர்கள் எல்லாம் பார்ப்பணர் இந்து
      மதத்தினராகிவிட்டனர்.இவர்கள் தங்களை இந்த மண்ணின்
      மைந்தர்கள் என்று கூறிக்கொள்வது முறையல்ல.

  • @rajapriyapalanirajan6735
    @rajapriyapalanirajan6735 4 ปีที่แล้ว

    So confusing cannot understand

  • @சாகாக்கல்வி
    @சாகாக்கல்வி 4 ปีที่แล้ว

    சந்திரகலை சூரியகலை சுழுமுனை இதன் வடிவமே விநாயகர் முப்பழம் நுகரும் மூஷிக வாகனா

  • @kunalanshanmuganathan4496
    @kunalanshanmuganathan4496 4 ปีที่แล้ว +1

    🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

  • @kunalanshanmuganathan4496
    @kunalanshanmuganathan4496 4 ปีที่แล้ว +4

    Kekaraven kenaiyana irutha kepaiyela then vadiyuma....... Poi karan

    • @Suresh-ij9ds
      @Suresh-ij9ds 4 ปีที่แล้ว

      தமிழ் மக்களுக்கும் ,சைவ சமய அடியவர்களுக்கும் ஓர் அன்பான வேண்டுகோள் ..🙏
      தமிழின் என்ற போர்வையில் இருந்துகொண்டும் சைவ சமயத்தில் இருந்துகொண்டும் பல பல குழப்பங்களை செய்து வருகின்றனர் .
      இவர்களின் சுற்றத்தை பார்த்தால் புரியும் இவர்கள் பின்புலம் வேற்றுமதமாக இருக்கும் இல்லையேல் அரசியலாக இருக்கும் .
      1) ஆரம்பம் ஆவதால் விநாயகரை வைத்துக்கொள்வோம் ...🙏🌙🙏
      விநாயகருக்கும் தமிழுக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை என்பது,தமிழ் தெய்வமே இல்லை என்பதும் வடமொழிக்குரியவர் என்றும் ....ஒரு பெரும் தோற்றுபோல் பரவுகிறது ...குழம்பாதீர்கள் மற்றவர்களை குழப்பாதீர்கள் ...அது மற்றவர்களுக்கு சாதகமாகவும் நமக்கு பாதகமாகவும் முடியும்.🍁
      நாமளும் திருமுறை ,திருப்புகழ் ,விநாயக அகவல் எல்லாம் படிப்போம் ஆனால் மற்றவர்களுக்கு உரைக்க சொல்லமாட்டோம் 🌙
      வழிபாட்டு முறையை நமக்கு அருளிய அவதார மகான்கள் அவர்களே சொல்கிறார்கள் ...🍁
      🌷பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நாலும் கலந்து உனக்கு நான் தருவேன் கோலம் செய் துங்கக் கரி முகத்துத் தூமணியே! நீ எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா!🙏
      என்ன கொடுமை வடமொழி கார சாமிட்ட நம் முன்னூர்கள் உனக்கு என்ன வேண்டுமோ அதை தருகிறேன் எனக்கு மூத்த மொழியாகிய மொழியை கேட்டகிறார்களே ....
      🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
      * திருஞானசம்பந்தர் தேவாரம்
      🌷பிடி அதன்உரு உமை கொளமிகு கரியது வடிகொடு தனதடி வழிபடும் அவர் இடர் கடிகணபதி வர அருளினன் மிகு கொடை வடிவினர் பயில் வலி வலமுறை இறையே!🙏
      சிவ அடியார்களின் இடர்களை கலைவதற்க்கே கணபதியை ஒரு கொடையாக கொடுத்தான் சிவன் ...
      🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
      * தமிழ் மக்கள் - ஒவ்வை பிராட்டியின் ஒரு கணபதியின் அகவல் 🙏
      பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்
      வேழ முகமும் விளங்குசிந் தூரமும்
      அஞ்சு கரமும் அங்குச பாசமும்
      நெஞ்சில் குடிகொண்ட நீல மேனியும்
      நான்ற வாயும் நாலிரு புயமும்
      மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்
      இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
      திரண்டமுப் புரிநூல் திகழ்ஒளி மார்பும்
      சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
      அற்புதம் நின்ற கற்பக் களிறே!🙏
      ".........".........."........"
      அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
      நெஞ்சக் கருத்தின் நிலையறிவித்துத்
      தத்துவ நிலையைத் தந்தெனை ஆண்ட
      வித்தக விநாயக! விரை கழல் சரணே!.🙏
      என்று முடிக்கிறார் நம் தமிழ் கிழவி
      🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
      * திருமுறை 6 - 5 வது பதிகம் , திருவோணகாந்தன்தளி 🙏🙏
      திங்கள் தங்கு சடையின் மேலோர்
      திரைகள் வந்து புரள வீசும்
      கங்கை யாளேல் வாய்தி றவாள்
      கணப தியேல் வயிறு தாரி🍁
      அங்கை வேலோன் குமரன் பிள்ளை
      தேவி யார்கோற் றட்டி யாளார்
      உங்க ளுக்காட் செய்ய மாட்டோம்
      ஓண காந்தன் தளியு ளீரே.
      (பொ-ரை: 'திருவோணகாந்தன்தளி' என்னும் திருக்கோயிலில் வாழும் பெருமானிரே, பிறை தங்குமாறு சேர்த்துக் கட்டியுள்ள உமது சடையின் மேலும், ஒப்பற்ற அலைகள் தோன்றிப் புரளுமாறு வீசுகின்ற, 'கங்கை' என்னும் தேவியோவெனில், உமது பக்கத்தில் எஞ் ஞான்றும் உள்ள உமாதேவியார்க்கு அஞ்சி ஒருஞான்றும் வாய் திறத்தலே இல்லை; 🍁உம் மூத்த மகனாகிய விநாயகனோவெனில், வயிறு ஒன்றையே முதன்மையாக உடையவன்; (பிறிதொன்றையும் அறியான்).🍁 இளைய மகனாகிய, அகங்கையில் வேற்படையை யுடைய முருகனோவெனில், விளையாட்டுப் பிள்ளை; (யாதொன்றையும் பேணான்). தேவியாராகிய உமையம்மையாரோவெனில், உம்மை ஒழிந்து அடியவரை ஆளுவாரல்லர்)
      🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
      ......"........."........."
      கணபதி வசிய மந்திரம் - அகத்தியர் மாமுனிவர் 💐
      *****************************
      நேரப்பா தானிருந்து அட்டாங்கயோகம்
      நேர்மையுடன் பார்ப்பதற்க்கு கருவைக்கேளு
      காரப்பா கருணைவளர் கணபதியின் தியானம்
      கருணையுள்ள வட்டமதில் ஓங்காரஞ்சாத்தி
      சேரப்பா ஓங்காரந் தன்னிலேதான்
      ஸ்ரீயென்று கணபதியின் பீசஞ்சாத்தே.
      "......................................................................."
      அன்பர்கள் மற்றவர்களுக்கு சொல்லி கொடுங்கள் , ஏதேனும் அறியுரை இருந்தால் எனக்கு கொடுங்கள் ...
      வாழ்க உலகம் சிவ மெய் தெளிவுற சிவமே Arul செய்யும் ...💐💐💐💐🌙🙏
      🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
      அந்தமான் Suresh 🙏

  • @s.milango6358
    @s.milango6358 4 ปีที่แล้ว

    ஆதாரம்?

  • @pachaiyappankariyan729
    @pachaiyappankariyan729 3 ปีที่แล้ว

    Thirumuruga kirubhanandha variyarai vida evar periya gazniyo ? Poi Vera velavetti irunthal parumaiya

  • @அமிர்தலிங்கம்-வ6ட
    @அமிர்தலிங்கம்-வ6ட 4 ปีที่แล้ว +5

    என்னங்க டா‌ உட்டுஅடிக்கிறீங்க. 👊

    • @அமிர்தலிங்கம்-வ6ட
      @அமிர்தலிங்கம்-வ6ட 4 ปีที่แล้ว

      @Adithyaa v ரொம்ப நன்றிங்க...
      நல்ல வேல உங்கள மாதிரி லூசா இல்ல🙄😄

    • @அமிர்தலிங்கம்-வ6ட
      @அமிர்தலிங்கம்-வ6ட 4 ปีที่แล้ว

      @Adithyaa v ஆமாங்க தெரியல நீங்க explain பன்னுங்களேன்

    • @tammprakash
      @tammprakash 4 ปีที่แล้ว

      இது நமக்கு எது சரின்னு தெரியல ஆனால் எதையும் அப்படியே நம்பாதீங்க எல்லாத்தையும் ஆராய்ந்து பார்கணும்..... இன்னும் அதிக ஆளவு ஆதாரங்கள் தேவை

    • @tammprakash
      @tammprakash 4 ปีที่แล้ว

      @Adithyaa v dai naan சொல்ல வரத புரிஞ்சிக்க முடியலையா. அடுத்தவன் கேள்வி கேக்க முடியாத ஆளவுகு இதுல நல்ல ஆராய்ச்சி செய்ய வேண்டும்... தமிழில் இருந்து தான் பெரும்பாலான காப்பியங்கள், தெய்வ வழிபாடு போன்றவை சென்றுள்ளது. முதலில் தமிழில் உன் பதிவை போடு... அறைவெக்கடா இருக்க கூடாது தம்பி

    • @tammprakash
      @tammprakash 4 ปีที่แล้ว

      @Adithyaa v eppa en மொழி தமிழ் அதனலா தமிழில் பதிவு போடுறேன்... இந்த வீடியோ தமிழில் தான் இருக்கு எனக்கு ஆங்கிலம் தேவை இல்லை.. i don't require to type in English for tamizhil video. Working in US payroll I know little bit of English🤣🤣🤣. You are perferring English because you are not interested in tamil or you don't know to type in tamil... Learn boy.... atleast try the world oldest language for commenting... Really ashamed on you..

  • @srishiva3649
    @srishiva3649 4 ปีที่แล้ว +1

    Ayya..varalaru ..thapa. soladhiga...nega sona karuthu. Mutrilum ..thavaru

  • @kamalakrishnan4837
    @kamalakrishnan4837 4 ปีที่แล้ว

    Why are you confusing using religion..it will decrease the god belief's.

  • @NanthaKumar-oz9fs
    @NanthaKumar-oz9fs 4 ปีที่แล้ว

    Ennaleh mudiyehlah....pa

  • @rolandmaier3675
    @rolandmaier3675 4 ปีที่แล้ว

    not true this story wrong ganesha is ot sn from shiva

  • @citizen190
    @citizen190 4 ปีที่แล้ว

    Dei kadavul peyar vachumada vandi Odringey ?? !! Eppadi kupda ennada kadavul na kadavul than da

  • @kargilsinstinct
    @kargilsinstinct 4 ปีที่แล้ว +2

    நான்பா என் சேனல் ல பாருங்க புடிச்சு இருந்தா Subscribe பன்னுங்கா❤️
    Konjam support panunga friends

  • @nagarajan8374
    @nagarajan8374 4 ปีที่แล้ว

    தவறு

  • @balasubramanian.k4917
    @balasubramanian.k4917 3 ปีที่แล้ว

    dobhakur samiyar

  • @Surya007z
    @Surya007z 4 ปีที่แล้ว

    👈வாழ்க்கை என்னவென்பதை உணருங்கள்
    என் சேனலை சென்று பாருங்கள் பிடித்திருந்தால் மட்டும் . சப்ஸ் கிரைப் பண்ணுங்க நண்பர்களே

  • @deepakchandrasekaran2916
    @deepakchandrasekaran2916 4 ปีที่แล้ว

    Semma oolu

  • @manthiranatraj6442
    @manthiranatraj6442 4 ปีที่แล้ว

    பொய்

  • @செந்தமிழன்சுரேஷ்
    @செந்தமிழன்சுரேஷ் 4 ปีที่แล้ว +12

    நீங்கள் சொல்வது முழுவதும் புராண கதைகளே தவிர வரலாற்று உண்மை இல்லை

    • @Ygspeaks10
      @Ygspeaks10 3 ปีที่แล้ว

      YES. AGAIN ANOTHER PURANA STORY🤔🤔

  • @seethakadhir6628
    @seethakadhir6628 3 ปีที่แล้ว +4

    What he says may be true or false but we can appreciate his love for nature. Its harmful practice to drop plaster of Paris in water bodies.

  • @santhanakrishnang5042
    @santhanakrishnang5042 2 ปีที่แล้ว +1

    இவர் கடவுள் பக்தர் என்பதால்
    ஆரிய பார்ப்பனர்களின்
    சம்ஸ்கிருதக்கதைகளை தமிழ்க்
    கதைகளாக்க முயல்கிறாரா?

  • @tamilmanipv4026
    @tamilmanipv4026 3 ปีที่แล้ว +3

    கதைக்குப் பெயர் வரலாறா?

  • @bgmroll6115
    @bgmroll6115 4 ปีที่แล้ว +2

    Eppa ivaru keita Ayyappan pathi keluga paaaa please Ayyappan pathi ellarum theriyum la so keluga @newzglitz channel keluga ayyappa swami pathi keluga paaaaa

  • @srisairam738
    @srisairam738 3 หลายเดือนก่อน

    அய்யா விநாயகனின் உருவத்தை என் சொல்ல வில்லை.. தெரியுமா... அல்லது விருப்பா மில்லையா

  • @srisairam738
    @srisairam738 3 หลายเดือนก่อน

    சங்கிகளின் வழிபாடு இனி வேண்டாம்

  • @chintalvinaykumar2185
    @chintalvinaykumar2185 4 ปีที่แล้ว +5

    Super

    • @raamstv6578
      @raamstv6578 3 ปีที่แล้ว

      th-cam.com/video/xvMql3fUW_s/w-d-xo.html

  • @samk2486
    @samk2486 2 ปีที่แล้ว

    போங்டா டேய் 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

  • @manikanthan4693
    @manikanthan4693 4 ปีที่แล้ว +5

    There is no historical evidence of Vinaayagar or any other GOD. These are mythology and based on beliefs.

    • @ThamilNesan
      @ThamilNesan 4 ปีที่แล้ว

      Yes that's true br but Jesus is the true son of God who came as man of God not from the biological father and the mother, died on the cross for all our sins , and curses then he rose from the dead on the 3rd day. Then he lived for 40 days in the world in the mean time he appeard to more than 500 people as omini presence( 500 hundred people were staying in different 5000 places and saw him at the same time) He said he has to go back so after the 40 days of living while every one was watching at him he raised him self with angels to Heaven but he said he will be coming back .Now we are expecting him bible says Matthew 24 :7:- Nation will rise against nation, and kingdom against kingdom. There will be famines and earthquakes in various places.
      ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்; பஞ்சங்களும், கொள்ளைநோய்களும், பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும்.

    • @shivag6564
      @shivag6564 4 ปีที่แล้ว

      @@ThamilNesan stop it mr. ungalukellam Vella karan sonna avan kadavul . uyirthu eluntha jesus ah kaanna laa pathu irukkingala.

    • @shivag6564
      @shivag6564 4 ปีที่แล้ว

      @@ThamilNesan sins yellam avar rathathala sutham panninaruna en innamum sins nadanthutu irukku??

    • @shivag6564
      @shivag6564 4 ปีที่แล้ว

      mr mani frstu neenga history ah padichavangala6?? history eh theriyadha neenga edhayum pesathinga patti avai irukkuradhu unmaina Vinayagar avangalukku arul purinchathum unmaiye.

    • @ThamilNesan
      @ThamilNesan 4 ปีที่แล้ว

      @@shivag6564 Br Good thought but சரித்திரத்தை பார்த்தீங்கெண்ணா கி.பி 0067இல் இந்தியாவில் கேரளாவில் கொச்சின் நகருக்கு இயேசு கிறிஸ்துவின் சீசர் தோமையார் வந்தார் இயேசு யார் எதற்காக என்பதை பிரசங்கித்தார் அவரே மெய்யான.தேவன் அவரின்றி பரலோகம் போகவழியில்லை மரணத்திற்கு சொந்தக்காரன் சாத்தான் who ever dies by nature they are automatically selected for HELL சாத்தானின் இராஜ்ஜியமே பாதாளம் (Hell) இதையே இயேசு சொல்கிறார் பைபிளும் அதனையே சொல்கிறது இதை ஏற்றுக்கொண்டால் மரணத்தின் பிடியில் தப்பித்து பரலோகம் போகணும் வழி யார்? இயேசு ஒருவரே இதை நீங்க நம்பினா இயேசுவை ஏற்று அவரை பின்பற்றினால் you are also selected for God's kingdom which is wonderful Heaven for you br இதை நாங்கள் 100% நம்புகின்றோம் அவ்வளவு தான் இயேசுவே எங்கள் இரட்சகர்

  • @Thirukuralan
    @Thirukuralan 2 ปีที่แล้ว +1

    ராஜா அவரு பெரு புத்தர். உன்னால எவளோ உருட்ட முடியுமோ உருட்டு....

  • @samrajs4812
    @samrajs4812 4 ปีที่แล้ว +15

    Tamil chinthanaiyalar peravai channel

  • @gopinathd4048
    @gopinathd4048 4 ปีที่แล้ว +3

    Can anybody mention backround intro music.. always give goosebumps

    • @RRR-mq8ti
      @RRR-mq8ti ปีที่แล้ว

      Gladiator psp game background bgm

  • @msubramaniam8
    @msubramaniam8 4 ปีที่แล้ว +4

    ayyo...why so confusing ......each one talking different versions........do we need this controversial nonsenses

    • @Suresh-ij9ds
      @Suresh-ij9ds 4 ปีที่แล้ว

      சிவ பரம்பொருளின் ஓர் நாமமே நந்தி தான்
      அ௫ளியவர் : திருஞானசம்பந்தர்
      திருமுறை : மூன்றாம் திருமுறை
      மந்த ரம்மன
      பாவங்கள் மேவிய
      பந்த னையவர்
      தாமும் பகர்வரேல்
      சிந்தும் வல்வினை
      செல்வமும் மல்குமால்
      நந்தி நாமம்
      நமச்சி வாயவே. 6

  • @caishenvenus3747
    @caishenvenus3747 4 ปีที่แล้ว

    Sorry, I am not going to believe this. Sounds like a new bullshit to me.

  • @rajalingama
    @rajalingama 4 ปีที่แล้ว +1

    th-cam.com/video/h3NeJGvziCk/w-d-xo.html
    இந்த காணொளி முட்டாள்களுக்கானது அல்ல .
    My humble request.
    God bless all

  • @trajinikanth
    @trajinikanth 4 ปีที่แล้ว +2

    பலகங்காதர திலகர் 1893ஆம் ஆண்டு முதல் பேசுவாக்களின் குடும்ப விழாவாக இருந்த விநாயகர் சதுர்த்தி விழாவை இந்துக்களின் விழாவாக் கினார். பிளேக் நோயைக் கட்டுப்படுத்த ஆங்கிலேயர்கள் நடவடிக்கை எடுத்தபோது பாலங்காதர திலகர் சொன்னவை மிக முக்கியமானது. பிளேக் நோய்க்குக் காரணமான எலிகளை கொல்பவர்களுக்கு சன்மானம் அறிவித்தது ஆங்கிலேய அரசு. ஆனால் பால கங்காதர திலகரோ எலிகள் விநாயகனின் வாகனம். அவற்றை அழிக்க ஆங்கிலேய அரசு முயற்சிப்பதாக் கூறி இந்துக்களைத் திரட்டினார். இந்துக்களும் திரண்டனர். ஆங்கிலேயரால் அந்தத் திட்டமும் கைவிடப்பட்டது. விநாயகனைப் பயன்படுத்திய முதல் அரசியலும், அதற்குக் கிடைத்த முதல் வெற்றியும் அது. அதன்பிறகு விநாயகர் சதுர்த்தி விழாக்கள் மீண்டும் மும்பை முழுக்கத் நடைபெறத் தொடங்கியது.

    • @R.P.R-c2i
      @R.P.R-c2i 4 ปีที่แล้ว

      ௭லி வேறு முஞ்சூறு வேறு பில்லை யாரிடம் இருப்பது முன்சூறு

    • @trajinikanth
      @trajinikanth 4 ปีที่แล้ว +1

      @@R.P.R-c2i மூஞ்சுரு என்று உங்களுக்கு தெரிந்தது, திலகருக்கு தெரியவில்லை. எலி விநாயகரின் வாகனம் என்று சொல்லி தான் போராடியிருக்கிறார்.

    • @hariharannatarajan7208
      @hariharannatarajan7208 ปีที่แล้ว

      இதான் சரியான விளக்கம்

  • @Dhurai_Raasalingam
    @Dhurai_Raasalingam 4 ปีที่แล้ว +12

    *_"கடவுளை கண்ணுல காட்டறேன்"_** - வடிவேலு நகைச்சுவை காட்சி.*
    _"காக்கைச் சிறகினிலே"_ திரைப்படத்தில், நமது வைகைப்புயல் வடிவேலு அவர்கள், *"கடவுளை கண்ணுல காட்டறேன்"* எனக் கூறி, ஊர் மக்கள் அனைவரிடமும் ரூ. 100 வசூல் செய்து எளிதாக ஏமாற்றுவார்.
    திருமணமான ஆண்கள் மட்டும், குளித்து சுத்தபத்தமாக வெள்ளிக் கிழமை காலை 6 மணிக்கு வர வேண்டும் என்று சில உத்தரவுகள் இடுவார்.
    அந்த நாளில், அனைவரும் ஒன்று கூடிய பிறகு, மலையுச்சியியை காண்பித்து, *"இல்லாத கடவுள் அங்கு இருப்பதாகவும்", கடவுள் பிரகாசமாக காட்சி அளிக்கிறார், நிற்கிறார், சிரிக்கிறார்* என கூறி பரவசத்துடன் *_கடவுளை கும்பிடுவார் (நடிப்பார்)._*
    அனைவரும் திகைப்புடன் எங்கள் கண்களுக்கு தெரிவதில்லையே, எங்கே கடவுள், எங்கே கடவுள் என்று கேட்க..., உங்களுக்கு கடவுள் தெரியவில்லையா...., பாவம் பண்ணிட்டிங்களேடா...., பாவம் பண்ணிட்டிங்களேடா....
    எவன் எவன் பொண்டாட்டி பத்தினியோ அவன் கண்ணுக்கு மட்டும் தான் கடவுள் தெரிவார் என்றதும், சற்றும் தாமதிக்காமல் முதலில் ஐயர் ஒருவர் சுதாரித்துக் கொண்டு *_கடவுளை பரவசத்துடன் கையெடுத்து கும்பிடுவார் (நடிப்பார்),_* பின்னர் அவரைத் தொடர்ந்து *ஊர் மக்கள் அனைவரும் மலையுச்சியை நோக்கி கைகளை உயர்த்தி "கடவுளை பக்தியுடன், உன்மையாக கும்பிடுவார்கள்".*
    *ஆட்டு மந்தைகலாக உள்ள ஊர் மக்கள் அனைவரையும், **_"இல்லாத கடவுள் இருப்பதாக நம்பவைத்து, ஏமாற்றிய"_** வடிவேலு அவர்கள் தான் நினைத்த காரியத்தை சுலபமாக சாதித்து விடுவார்.*
    ஊருக்குள் வரும்போது, *_"ஒரு பைசா"_** இல்லாமல் இந்த ஊருக்கு வந்தேன், இப்போ **_"ரூ. ஐம்பது ஆயிரம் சம்பாதித்து விட்டேன்"_** என்று மிகவும் மகிழ்ச்சியாக அடுத்த ஊருக்கு செல்வார்.*
    இப்பொழுது, எதற்கு இந்த நகைச்சுவை காட்சி என்ற ஐயம் இருப்பின்,
    *_"கடவுள்"_** என்ற சொல்லை நீக்கி, அங்கே **_"கொரோனா"_** என்று மாற்றி படிக்கவும்.*
    மற்ற எந்தெந்த சொற்களை மாற்ற வேண்டும் என்று உங்களுக்கு நான் கூற வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கின்றேன். நன்றி.
    th-cam.com/video/doD2bFJt0KY/w-d-xo.html

    • @shanthigopalnaidu3520
      @shanthigopalnaidu3520 4 ปีที่แล้ว

      th-cam.com/video/xvMql3fUW_s/w-d-xo.html
      Watch this too guys

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 4 ปีที่แล้ว +1

      @911 வணக்கம் நண்பரே, தங்கள் கருத்துக்கு நன்றி.
      நீங்கள் பாராட்டுகிறீர்களா, வஞ்சிக்கிறீர்களா என்று தெரியவில்லை. நன்றி.
      என்னுடைய பதிவை பற்றிய உங்கள் மேலான கருத்துக்களை அறிய ஆவல்.

    • @வெ.அருண்சிவம்
      @வெ.அருண்சிவம் 4 ปีที่แล้ว +1

      @@Dhurai_Raasalingam கொரானா எதிர்பார்த்த அளவுக்கு வீரியம் இல்லை , அதனால் ரோட்டுல போற வற பறதேசி நாய்களாம் உலக அரசியல் பேச ஆரம்பிச்சிட்டானுங்க கொரானாவ வச்சி

    • @விளக்கொளியார்
      @விளக்கொளியார் 4 ปีที่แล้ว

      th-cam.com/video/hZFzMvwMXWU/w-d-xo.html

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 4 ปีที่แล้ว

      @@வெ.அருண்சிவம் வணக்கம் அருன் சிவம், நீங்கள் எவரை குறிப்பிடுகிறீர்கள்.

  • @harisshgood4823
    @harisshgood4823 3 ปีที่แล้ว +1

    The sound quality is bad. Do a proper presentation otherwise don't waste time.

  • @sathyamoorthy4164
    @sathyamoorthy4164 4 ปีที่แล้ว +2

    போலி சாமியார்....போலி கதைகள்.....

    • @sahannanjay7677
      @sahannanjay7677 3 ปีที่แล้ว

      Ivarghal karurrar vamsam..

    • @saravananperumal8157
      @saravananperumal8157 3 ปีที่แล้ว

      @@sahannanjay7677 What u mean. So whatever story he said is true?

  • @edwinjaykumar925
    @edwinjaykumar925 4 ปีที่แล้ว +3

    நல்ல விளக்கம் வாழ்த்துக்கள் ஐயா

    • @santhanakrishnang5042
      @santhanakrishnang5042 2 ปีที่แล้ว

      இவர் கூறுவதை உண்மை என்று ஏற்றுக்கொளகிறீர்களா?

  • @tunescut8060
    @tunescut8060 3 ปีที่แล้ว +1

    Thamizhana eppaddilla eamaathirrukkanga 🙁

  • @sangamithra9002
    @sangamithra9002 4 ปีที่แล้ว +1

    பிழைப்பு நடக்கனும் வேற என்ன பன்றது?

  • @dhinakaran5468
    @dhinakaran5468 2 ปีที่แล้ว

    Po da loose

  • @agentsphotography5914
    @agentsphotography5914 4 ปีที่แล้ว +1

    Fake stories

  • @magictamil3816
    @magictamil3816 4 ปีที่แล้ว +1

    Change anchor. .

  • @surezsuparmanian1171
    @surezsuparmanian1171 4 ปีที่แล้ว +1

    Aiya thelivu paduthiyathuku mikka nandri..

  • @lucymanuel1657
    @lucymanuel1657 4 ปีที่แล้ว +1

    Very Poor Audio Quality.

  • @Muralidharan3M
    @Muralidharan3M 4 ปีที่แล้ว +1

    Next time audio clear vara maari podunga pa

  • @Babitha369
    @Babitha369 4 ปีที่แล้ว +1

    Operation success 👍👨‍⚕

  • @maheshwariravindranathan2796
    @maheshwariravindranathan2796 ปีที่แล้ว

    குதிரை,கருடன்,பசு,பாம்புகுரங்கு தலையுள்ள தெய்வங்கள் சிலையாக இருக்கின்றன.நான்நினைத்தேன் விலங்குகள் தெய்வத்தை வணங்கியதால் அந்தநிலைஎன்று.

  • @Suresh-ij9ds
    @Suresh-ij9ds 4 ปีที่แล้ว +4

    தமிழ் மக்களுக்கும் ,சைவ சமய அடியவர்களுக்கும் ஓர் அன்பான வேண்டுகோள் ..🙏
    தமிழின் என்ற போர்வையில் இருந்துகொண்டும் சைவ சமயத்தில் இருந்துகொண்டும் பல பல குழப்பங்களை செய்து வருகின்றனர் .
    இவர்களின் சுற்றத்தை பார்த்தால் புரியும் இவர்கள் பின்புலம் வேற்றுமதமாக இருக்கும் இல்லையேல் அரசியலாக இருக்கும் .
    1) ஆரம்பம் ஆவதால் விநாயகரை வைத்துக்கொள்வோம் ...🙏🌙🙏
    விநாயகருக்கும் தமிழுக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை என்பது,தமிழ் தெய்வமே இல்லை என்பதும் வடமொழிக்குரியவர் என்றும் ....ஒரு பெரும் தோற்றுபோல் பரவுகிறது ...குழம்பாதீர்கள் மற்றவர்களை குழப்பாதீர்கள் ...அது மற்றவர்களுக்கு சாதகமாகவும் நமக்கு பாதகமாகவும் முடியும்.🍁
    நாமளும் திருமுறை ,திருப்புகழ் ,விநாயக அகவல் எல்லாம் படிப்போம் ஆனால் மற்றவர்களுக்கு உரைக்க சொல்லமாட்டோம் 🌙
    வழிபாட்டு முறையை நமக்கு அருளிய அவதார மகான்கள் அவர்களே சொல்கிறார்கள் ...🍁
    🌷பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நாலும் கலந்து உனக்கு நான் தருவேன் கோலம் செய் துங்கக் கரி முகத்துத் தூமணியே! நீ எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா!🙏
    என்ன கொடுமை வடமொழி கார சாமிட்ட நம் முன்னூர்கள் உனக்கு என்ன வேண்டுமோ அதை தருகிறேன் எனக்கு மூத்த மொழியாகிய மொழியை கேட்டகிறார்களே ....
    🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
    * திருஞானசம்பந்தர் தேவாரம்
    🌷பிடி அதன்உரு உமை கொளமிகு கரியது வடிகொடு தனதடி வழிபடும் அவர் இடர் கடிகணபதி வர அருளினன் மிகு கொடை வடிவினர் பயில் வலி வலமுறை இறையே!🙏
    சிவ அடியார்களின் இடர்களை கலைவதற்க்கே கணபதியை ஒரு கொடையாக கொடுத்தான் சிவன் ...
    🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
    * தமிழ் மக்கள் - ஒவ்வை பிராட்டியின் ஒரு கணபதியின் அகவல் 🙏
    பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்
    வேழ முகமும் விளங்குசிந் தூரமும்
    அஞ்சு கரமும் அங்குச பாசமும்
    நெஞ்சில் குடிகொண்ட நீல மேனியும்
    நான்ற வாயும் நாலிரு புயமும்
    மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்
    இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
    திரண்டமுப் புரிநூல் திகழ்ஒளி மார்பும்
    சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
    அற்புதம் நின்ற கற்பக் களிறே!🙏
    ".........".........."........"
    அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
    நெஞ்சக் கருத்தின் நிலையறிவித்துத்
    தத்துவ நிலையைத் தந்தெனை ஆண்ட
    வித்தக விநாயக! விரை கழல் சரணே!.🙏
    என்று முடிக்கிறார் நம் தமிழ் கிழவி
    🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
    * திருமுறை 6 - 5 வது பதிகம் , திருவோணகாந்தன்தளி 🙏🙏
    திங்கள் தங்கு சடையின் மேலோர்
    திரைகள் வந்து புரள வீசும்
    கங்கை யாளேல் வாய்தி றவாள்
    கணப தியேல் வயிறு தாரி🍁
    அங்கை வேலோன் குமரன் பிள்ளை
    தேவி யார்கோற் றட்டி யாளார்
    உங்க ளுக்காட் செய்ய மாட்டோம்
    ஓண காந்தன் தளியு ளீரே.
    (பொ-ரை: 'திருவோணகாந்தன்தளி' என்னும் திருக்கோயிலில் வாழும் பெருமானிரே, பிறை தங்குமாறு சேர்த்துக் கட்டியுள்ள உமது சடையின் மேலும், ஒப்பற்ற அலைகள் தோன்றிப் புரளுமாறு வீசுகின்ற, 'கங்கை' என்னும் தேவியோவெனில், உமது பக்கத்தில் எஞ் ஞான்றும் உள்ள உமாதேவியார்க்கு அஞ்சி ஒருஞான்றும் வாய் திறத்தலே இல்லை; 🍁உம் மூத்த மகனாகிய விநாயகனோவெனில், வயிறு ஒன்றையே முதன்மையாக உடையவன்; (பிறிதொன்றையும் அறியான்).🍁 இளைய மகனாகிய, அகங்கையில் வேற்படையை யுடைய முருகனோவெனில், விளையாட்டுப் பிள்ளை; (யாதொன்றையும் பேணான்). தேவியாராகிய உமையம்மையாரோவெனில், உம்மை ஒழிந்து அடியவரை ஆளுவாரல்லர்)
    🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
    ......"........."........."
    கணபதி வசிய மந்திரம் - அகத்தியர் மாமுனிவர் 💐
    *****************************
    நேரப்பா தானிருந்து அட்டாங்கயோகம்
    நேர்மையுடன் பார்ப்பதற்க்கு கருவைக்கேளு
    காரப்பா கருணைவளர் கணபதியின் தியானம்
    கருணையுள்ள வட்டமதில் ஓங்காரஞ்சாத்தி
    சேரப்பா ஓங்காரந் தன்னிலேதான்
    ஸ்ரீயென்று கணபதியின் பீசஞ்சாத்தே.
    "......................................................................."
    அன்பர்கள் மற்றவர்களுக்கு சொல்லி கொடுங்கள் , ஏதேனும் அறியுரை இருந்தால் எனக்கு கொடுங்கள் ...
    வாழ்க உலகம் சிவ மெய் தெளிவுற சிவமே Arul செய்யும் ...💐💐💐💐🌙🙏
    🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
    அந்தமான் Suresh 🙏

    • @rajkumarm869
      @rajkumarm869 3 หลายเดือนก่อน

      Vinayagar Tamil kadavul illai😂😂

  • @palrajirulandy6310
    @palrajirulandy6310 ปีที่แล้ว

    எங்கள் ஊரில் விநாயகர் சதுர்த்தி என்று கொண்டாடுவோம்❤

  • @sdevkavin5061
    @sdevkavin5061 4 ปีที่แล้ว +1

    Super information sir

    • @raamstv6578
      @raamstv6578 3 ปีที่แล้ว

      th-cam.com/video/xvMql3fUW_s/w-d-xo.html

  • @drnandakumarakvelu1581
    @drnandakumarakvelu1581 3 ปีที่แล้ว

    Arul niraidha,arivu serindha,vazhikattuthalukku,,,siram thaldhu,,,NANRI

  • @santhir5334
    @santhir5334 4 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @sureshcute3432
    @sureshcute3432 3 ปีที่แล้ว

    கொங்கணர் சித்தர்...
    சக்திசடாதரி வாலைப்பெண்ணாம் எங்கள் உத்தமி மேல் கும்மி பாடுதற்க்கு வித்தைக்கு உதவிய ஒற்றை கொம்பாம் வாலை சித்தி விநாயகர் காப்பாமே

  • @KarthigaiOndru
    @KarthigaiOndru 2 ปีที่แล้ว

    நல்லது🌷🌸🙏

  • @tamilmaran6976
    @tamilmaran6976 3 ปีที่แล้ว +3

    முருகர்தான் தமிழ் கடவுள்...
    இஸ்டத்துக்கு எதாவது சொல்லாதிங்க...

  • @ganesan7168
    @ganesan7168 3 ปีที่แล้ว

    this is not correct history of Pillaiyar..

  • @pondytimes3492
    @pondytimes3492 4 ปีที่แล้ว

    Ovoruthan historyah avanunga istathukuu pesuranunga parambaraiyamum poikiteiruku

  • @drnandakumarakvelu1581
    @drnandakumarakvelu1581 3 ปีที่แล้ว

    Arum,perum,IRAI,unmaigalai,valangiya ,BewsGliytz,sevai,,Mahathanathu,,Gratitude

    • @raamstv6578
      @raamstv6578 3 ปีที่แล้ว

      th-cam.com/video/xvMql3fUW_s/w-d-xo.html

  • @vi_ki_
    @vi_ki_ 3 ปีที่แล้ว

    So many incidents have happened over the months.. why no further interview??

  • @rameshpayya
    @rameshpayya 4 ปีที่แล้ว

    Adra adra Alli podunga Avan Avan koluthungada

  • @vinta-arts
    @vinta-arts 3 ปีที่แล้ว

    Mic quality very poor

  • @kurinjikumar7733
    @kurinjikumar7733 4 ปีที่แล้ว

    13.40 ஐயா 5 லட்சம் 6 லட்சம் வியூஸ் நீயூஸ் க்லிட்ஸ்க்கா...😂🤣🤣

  • @sakthivelm9618
    @sakthivelm9618 4 ปีที่แล้ว

    Audio fault again record proper

  • @mageshmani6034
    @mageshmani6034 3 ปีที่แล้ว

    Mnp

  • @mpeatseyona8200
    @mpeatseyona8200 4 ปีที่แล้ว

    Audio is not clear

  • @alansri274
    @alansri274 4 ปีที่แล้ว

    Mande odi

  • @jinanlalcv7906
    @jinanlalcv7906 2 ปีที่แล้ว

    🙏

  • @rolandmaier3675
    @rolandmaier3675 4 ปีที่แล้ว

    son

  • @VillageStar768
    @VillageStar768 4 ปีที่แล้ว +2

    Fraud

  • @PG-xo2du
    @PG-xo2du 4 ปีที่แล้ว +3

    Koluthi podu kasa panama🔥🔥😂

  • @insanlearningstyle8252
    @insanlearningstyle8252 4 ปีที่แล้ว

    15😃😃😃😃😃🖕

  • @ntk4757
    @ntk4757 4 ปีที่แล้ว

    பிள்ளையார் தமிழ் கடவுளா! இல்லையா

  • @SelvamSelvam-lk1hr
    @SelvamSelvam-lk1hr 4 ปีที่แล้ว

    Poli samiyar .veenai thirthan: gajendhran enbadu puthanin amsam arivin adiyalam yanai . puthan indha ulagai arivin kangandu parthavar banai vaireu sezippin adayalam ulagai arivin kan gondu parthal sezipu thaney varum. Bodhi maram (arasamaram)

  • @ranjithkumarkumar1380
    @ranjithkumarkumar1380 3 ปีที่แล้ว

    ஐயா விநாயகர் பிள்ளையார் கணபதி இவரகளை விட முருகன் மூத்தவரா இளையவரா?

    • @srivaisnavy3851
      @srivaisnavy3851 3 ปีที่แล้ว

      மூத்தவர் . ஆதிமனிதர் . கணபதி மானிட வாழ்வினில் அறிவுநிலை ஓங்கியபின் தலை எடுத்த வழிபாடு

    • @ranjithkumarkumar1380
      @ranjithkumarkumar1380 3 ปีที่แล้ว

      @@srivaisnavy3851 பின் ஏன் எல்லா கோவில்களிளும் முதற் கடவுளாக விநாயகர் வழிபாடு உள்ளது இப்படி மாற வேண்டிய அவசியம் என்ன

    • @saravananperumal8157
      @saravananperumal8157 3 ปีที่แล้ว

      Vinayagar dhan moothavar