Explained one scenario of Family disputes in properties, which is helpful to understand how the shares are divided within the family members. #learnlaw #sowkar #registration #tamil
ஆண்மகன் இறப்பிற்கு பிறகு, அவருடைய வரிசுகள் 1.அம்மா 2. மனைவி 3.குழந்தைகள், இவர்களில் பின்நாளில் 1.அம்மா இறந்தால் அம்மாவுக்கு மேலும் இரண்டு வாரிசுகள் இருந்தால் (அதாவது இறந்த ஆண்மகனின் சகோதர சகோதரிகள்) அவர்கள் வாரிசுகளாக சேர்க்கப்படுவார்களா, விளக்கவும், நன்றி வணக்கம் 🙏
இரண்டு மகள் ஒரு மகளுக்கு குழந்தை இல்லை என்றால் அந்த சொத்து யாருக்கு போய் சேரும் அவர் இஷ்டப்படி யாருக்கு வேணும்னாலும் கொடுக்கலாமா இல்ல மற்ற தன் சகோதர பிள்ளைகளுக்கு போய் சேருமா
என் தாத்தா, என் அப்பாவிற்கு சொத்தை எழுதி விட்டார். என் அப்பா எனக்கு கொடுக்காமல் தன் மகனுக்கு கொடுத்து விட்டார். நான் உரிமை கோர முடியுமா? என் தந்தை உயிருடன் உள்ளார். அந்த சொத்து அவர் சுயமாக சம்பாதித்ததாக கருதப்படுமா?
ஐயா என் அப்பா சுயமாக சம்பாதித்து ஒரு இடத்தை வாங்கினார். அவர் இப்பொழுது இறந்து விட்டார். வாரிசு சான்றிதழில் என் பாட்டியும் உள்ளார். என் பாட்டி இறந்துவிட்டால் அவர்களது வாரிசுதாரர்களும் உரிமை கோர முடியுமா
Thakavalkal ellam super ellarukum payannulla tha iruku
ஆண்மகன் இறப்பிற்கு பிறகு, அவருடைய வரிசுகள் 1.அம்மா 2. மனைவி 3.குழந்தைகள், இவர்களில் பின்நாளில் 1.அம்மா இறந்தால் அம்மாவுக்கு மேலும் இரண்டு வாரிசுகள் இருந்தால் (அதாவது இறந்த ஆண்மகனின் சகோதர சகோதரிகள்) அவர்கள் வாரிசுகளாக சேர்க்கப்படுவார்களா, விளக்கவும், நன்றி வணக்கம் 🙏
Incase thathavuku 2 wife irundhal andha pillaigalkum poguma
Thata irathuttangana avanga so this avngalota makanuku avangalum erathuttangana peran pethiku makanuku two wife iruntha endu perankaluku serumma bro
இரண்டு மகள் ஒரு மகளுக்கு குழந்தை இல்லை என்றால் அந்த சொத்து யாருக்கு போய் சேரும் அவர் இஷ்டப்படி யாருக்கு வேணும்னாலும் கொடுக்கலாமா இல்ல மற்ற தன் சகோதர பிள்ளைகளுக்கு போய் சேருமா
Governmentuku thaan pogum. Thiritu pasanga sir Government 😂😂😂
என் தாத்தா, என் அப்பாவிற்கு சொத்தை எழுதி விட்டார். என் அப்பா எனக்கு கொடுக்காமல் தன் மகனுக்கு கொடுத்து விட்டார். நான் உரிமை கோர முடியுமா? என் தந்தை உயிருடன் உள்ளார். அந்த சொத்து அவர் சுயமாக சம்பாதித்ததாக கருதப்படுமா?
ஐயா என் அப்பா சுயமாக சம்பாதித்து ஒரு இடத்தை வாங்கினார். அவர் இப்பொழுது இறந்து விட்டார். வாரிசு சான்றிதழில் என் பாட்டியும் உள்ளார். என் பாட்டி இறந்துவிட்டால் அவர்களது வாரிசுதாரர்களும் உரிமை கோர முடியுமா