பெண் : { அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல் உள்ளங்கள் பந்தாடுதே } (2) பெண் : ஆசையாய் பேசிட வார்த்தை மோதும் அருகிலே பார்த்ததும் மௌனம் பேசும் காதலன் கைச்சிறை காணும் நேரம் மீண்டும் ஓர் கருவறை கண்டதாலே கண்ணில் ஈரம் ஆண் : அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல் உள்ளங்கள் பந்தாடுதே பெண் : கடவுளின் கனவில் இருவரும் இருப்போமே ஓஹோ கவிதையின் வடிவில் வாழ்ந்திட நினைப்போமே ஓஹோ ஆண் : இருவரும் நடந்தால் ஒரு நிழல் பார்ப்போமே ஓஹோ ஒரு நிழல் அதிலே இருவரும் தெரிவோமே ஓஹோ பெண் : சிலநேரம் சிரிக்கிறேன் சில நேரம் அழுகிறேன் உன்னாலே பெண் : அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல் உள்ளங்கள் பந்தாடுதே பெண் : ஒருமுறை நினைத்தேன் உயிர்வரை இனித்தாயே ஓஹோ மறுமுறை நினைத்தேன் மனதினை வதைத்தாயே ஓஹோ ஆண் : சிறு துளி விழுந்து நிறைகுடம் ஆனாயே ஓஹோ அரை கணம் நொடியில் நரை விழ செய்தாயே ஓஹோ பெண் : நீ இல்லா நொடி முதல் உயிர் இல்லா ஜடத்தைப்போல் ஆவேனே ஆண் : அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே ஆண் & பெண் : அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல் உள்ளங்கள் பந்தாடுதே பெண் : அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல் உள்ளங்கள் பந்தாடுதே ஆண் : ஆசையாய் பேசிட வார்த்தை மோதும் அருகிலே பார்த்ததும் மௌனம் பேசும் பெண் : காதலன் கைச்சிறை காணும் நேரம் மீண்டும் ஓர் கருவறை கண்டதாலே கண்ணில் ஈரம்
இந்த பாடல் உனக்கு பிடிக்கும் சொன்ன எந்த அளவுக்கு உனக்கு என்னை பிடிக்கும் என்று சொல்லி இருந்தால் இன்று உன்னை இன்னொருத்தனுக்கு விட்டு கொடுத்துவிட்டு காலம் முழுவதும் கண்ணீர் விட்டு இருப்பேனா கவலைபடாதே கடவுள் வருகை சமீபம் உன்னை கண்டிப்பாக என்னுடன் சேர்த்து வைப்பார் பேபி
அழகாய் பூத்த காதல் 🥰 ஆழம் இல்லாமல் போய்விட்டது😣 காதல் அழகு ஆழமானது என்று தெரிந்து கொள்பவர்கள் அவர்கள் எவ்வளவு ஆழமாக இருக்க வேண்டும் என்று தெரியது கொள்வதில்லை 😟💔
நீ இல்லாத நொடி முதல் உயிர் இல்லாஜடத்தைப்போல் ஆவேனே.True love never ends. Addict to this song. ❤️Love from your neighbour malayali.മലയാളികൾ ആരേലും ഉണ്ടോ 🧐
காதலும் காதலியும் விட்டுப் போகும்போது காதலும் போனது காதலியும் போனது என்ற எண்ணம் வரும்போது இந்தப் பாடலை கேட்கும் போது எனக்கு ஞாபகங்கள் வரும் வாழ்ந்த ஞாபகம் இருந்த ஞாபகம் இருக்க இந்த பாடல் ஓர் வரம்
அவன் என் உயிர். அவன மறக்க முடியாது. அவனே என்னை தூக்கி போட்டா கூடா அவன் தான் இருப்பான் என் சுவசாமாய். என் நிழலாக. அதிகமா பிடிக்கும். அவனுக்கு என்னை பிடிக்குமா தெரியாது
அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல் உள்ளங்கள் பந்தாடுதே அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல் உள்ளங்கள் பந்தாடுதே ஆசையாய் பேசிட வார்த்தை மோதும் அருகிலே பார்த்ததும் மௌனம் பேசும் காதலன் கைச்சிறை காணும் நேரம் மீண்டும் ஓர் கருவறை கண்டதாலே கண்ணில் ஈரம் அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல் உள்ளங்கள் பந்தாடுதே கடவுளின் கனவில் இருவரும் இருப்போமே ஓ…. ஓ கவிதையின் வடிவில் வாழ்ந்திட நினைப்போமே ஓ… ஓ இருவரும் நடந்தால் ஒரு நிழல் பார்ப்போமே ஓ…. ஓ ஒரு நிழல் அதிலே இருவரும் தெரிவோமே ஓ… ஓ சிலநேரம் சிரிக்கிறேன் சில நேரம் அழுகிறேன் உன்னாலே அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல் உள்ளங்கள் பந்தாடுதே ஒரு முறை நினைத்தேன் உயிர்வரை இனித்தாயே ஓ….ஓ மறுமுறை நினைத்தேன் மனதினை வதைத்தாயே ஓ…..ஓ சிறு துளி விழுந்து நிறைகுடம் ஆனாயே ஓ…ஓ அரை கணம் பிரிவில் நரை விழ செய்தாயே ஓ….ஓ நீ இல்லாத நொடி முதல் உயிர் இல்லா ஜடத்தைப்போல் ஆவேனே அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல் உள்ளங்கள் பந்தாடுதே அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல் உள்ளங்கள் பந்தாடுதே ஆசையாய் பேசிட வார்த்தை மோதும் அருகிலே பார்த்ததும் மௌனம் பேசும் காதலன் கைச்சிறை காணும் நேரம் மீண்டும் ஓர் கருவறை கண்டதாலே கண்ணில் ஈரம் அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல் உள்ளங்கள் பந்தாடுதே
இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் நான் அழுகிறேன் . என் காதலனை திருமணம் செய்ய நான் மறுபடியும் ஒரு கருவறை எடுக்க வேண்டும் அப்போதாவது எங்கள் பெற்றோர்கள் எங்களை சேர்த்து வைக்கட்டும்
இந்தப் பாடல் நான் காதலிக்கும் பொழுது கேட்டு மகிழ்ந்த பாடல் இந்த பாடல் தான் முதன் முதலாக என்னுடைய மாமாவுக்கு நான் பாடிக் காட்டினேன் எனக்கு ரொம்ப பிடித்த பாடல் என்னால மறக்க முடியாது பாடல் முதல் முறையாக ரேடியோவில் இந்தப் பாடலில் நான் கேட்டேன்
❤❤ இந்தப் பாடலை 14 வருஷத்துக்கு முன்னுக்கு நான் கேட்டிருக்கேன் இப்பவும் எனக்கு சரியான ஆசை இந்த பாட்டை கேட்க எனக்கு புடிச்ச ஒரு பாட்டுனா இந்த பாட்டுதான்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ஒரு முறை நினைத்தேன்! உயிர் வரை இனித்தாயே!ஒ.. ஓ.. மறுமுறை நினைத்தேன் மனதினை வதைத்தாயே! ஒ. ஓ ......நீ இல்லா நொடி முதல் உயிர் இல்லா ஜடத்தைப் போல் ஆனேனே...
சில நேரம் சிரிக்கிறேன் உன்னாலே சில நேரம் அழுகிறேன் உன்னாலே அற்புதமான வரிகள் பாடலாசிரியருக்கு நன்றி உண்மையிலே பாதிக்க பட்டோர் நிறைய ஆண்கள் உள்ளனர் from illangovan ஸ்ரீலங்கா
காதலன் கைச்சிரை மீண்டும் ஒரு கருவறை எப்படி ஒரு அற்புதமான வரிகள் அந்த ஆண் எவ்வளவு பாதுகாப்பு உணர்வு கொடுத்து இருந்தால் இப்படி ஒரு உணர்வு அந்த பெண்ணுக்கு வந்து இருக்கும் சினிமாவிலாவது இப்படி பார்த்து சந்தோஷ படுவோம் நிஜத்தில் நிறைய பேருக்கு ஏமாற்றம் தான் வாழ்க்கை
நீ நல்லா இருக்கனும். மன நிம்மதியாக இருக்கனும். என்னால் குடுக்க முடியில.அதான் உன் இனிமையான வாழ்க்கை உனக்கு திரும்பி தந்து விட்டேன். நீ சந்தோஷமாக இருப்பாய் என்ற நம்பிக்கை யில்
இந்த பாடல் கேட்டால் உண்மையாக ஒரு பெண்ணை காதலிக்க ஆசை வருகிறது ...அழகாய் பூக்குதே.....சுகமாய் தாக்குதே💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖என்ன குரல்💖💖💖💖💖💖
பெண் : { அழகாய் பூக்குதே
சுகமாய் தாக்குதே அடடா
காதலில் சொல்லாமல்
கொள்ளாமல் உள்ளங்கள்
பந்தாடுதே } (2)
பெண் : ஆசையாய் பேசிட
வார்த்தை மோதும் அருகிலே
பார்த்ததும் மௌனம் பேசும்
காதலன் கைச்சிறை காணும்
நேரம் மீண்டும் ஓர் கருவறை
கண்டதாலே கண்ணில் ஈரம்
ஆண் : அழகாய் பூக்குதே
சுகமாய் தாக்குதே அடடா
காதலில் சொல்லாமல்
கொள்ளாமல் உள்ளங்கள்
பந்தாடுதே
பெண் : கடவுளின் கனவில்
இருவரும் இருப்போமே
ஓஹோ கவிதையின் வடிவில்
வாழ்ந்திட நினைப்போமே
ஓஹோ
ஆண் : இருவரும் நடந்தால்
ஒரு நிழல் பார்ப்போமே
ஓஹோ ஒரு நிழல் அதிலே
இருவரும் தெரிவோமே
ஓஹோ
பெண் : சிலநேரம் சிரிக்கிறேன்
சில நேரம் அழுகிறேன்
உன்னாலே
பெண் : அழகாய் பூக்குதே
சுகமாய் தாக்குதே அடடா
காதலில் சொல்லாமல்
கொள்ளாமல் உள்ளங்கள்
பந்தாடுதே
பெண் : ஒருமுறை நினைத்தேன்
உயிர்வரை இனித்தாயே ஓஹோ
மறுமுறை நினைத்தேன் மனதினை
வதைத்தாயே ஓஹோ
ஆண் : சிறு துளி விழுந்து
நிறைகுடம் ஆனாயே ஓஹோ
அரை கணம் நொடியில் நரை
விழ செய்தாயே ஓஹோ
பெண் : நீ இல்லா நொடி
முதல் உயிர் இல்லா
ஜடத்தைப்போல் ஆவேனே
ஆண் : அழகாய் பூக்குதே
சுகமாய் தாக்குதே
ஆண் & பெண் : அடடா
காதலில் சொல்லாமல்
கொள்ளாமல் உள்ளங்கள்
பந்தாடுதே
பெண் : அழகாய் பூக்குதே
சுகமாய் தாக்குதே அடடா
காதலில் சொல்லாமல்
கொள்ளாமல் உள்ளங்கள்
பந்தாடுதே
ஆண் : ஆசையாய் பேசிட
வார்த்தை மோதும் அருகிலே
பார்த்ததும் மௌனம் பேசும்
பெண் : காதலன் கைச்சிறை காணும்
நேரம் மீண்டும் ஓர் கருவறை
கண்டதாலே கண்ணில் ஈரம்
Super
Super
Semma......👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
Super👉👈❤️👌👍
Super
சுகம் சோகம் இரண்டும் ஒருசேர கிடைத்த அனுபவம்... விஜய் ஆண்டனி இசை அருமை...
Vhchgigufgujijnokohguguijhoot😮
இருவரும் உயிராக காதலித்து விட்டு சூழ்நிலை பிரித்தால் எவ்வளவு கொடுமை என்பதை இந்த பாடல் வரிகள் உச்சரிக்கின்றன😔
Correct 💔💯
Yess😢
Yes bro
@@pandim9488 ok bro
Mmmm🥺🥺🥺
இந்த பாடல் உனக்கு பிடிக்கும் சொன்ன எந்த அளவுக்கு உனக்கு என்னை பிடிக்கும் என்று சொல்லி இருந்தால் இன்று உன்னை இன்னொருத்தனுக்கு விட்டு கொடுத்துவிட்டு காலம் முழுவதும் கண்ணீர் விட்டு இருப்பேனா கவலைபடாதே கடவுள் வருகை சமீபம் உன்னை கண்டிப்பாக என்னுடன் சேர்த்து வைப்பார் பேபி
L"dnd
So sad
ziudlgc
Kandipa nadaku kavala pata vena okva
Ena pa epaty don't feel lifela ethuvum unmai ella
அழகாய் பூத்த காதல் 🥰
ஆழம் இல்லாமல் போய்விட்டது😣
காதல் அழகு ஆழமானது என்று தெரிந்து கொள்பவர்கள் அவர்கள் எவ்வளவு ஆழமாக இருக்க வேண்டும் என்று தெரியது கொள்வதில்லை 😟💔
S😐
@@GAYATRIGANESAN mm
மறக்க முடியாத பாடல்களில் இதுவும் ஒன்று , super melody song 💞
Cgcugdfxrsrrtdytfdfkkkojkjjhjj😅
நீ இல்லாத நொடி முதல்
உயிர் இல்லாஜடத்தைப்போல் ஆவேனே.True love never ends. Addict to this song. ❤️Love from your neighbour malayali.മലയാളികൾ ആരേലും ഉണ്ടോ 🧐
Yes
என்ன ப்ரோ மூன்று மொழிகளிலும் கலந்து அடிச்சி விடுறிங்க😁😂🤣
My fav song I love this song
Kl
Super
கடவுளின் கணவில் இருவரும் சேர்ந்தோமே....super line......
இந்த பாட்டு ரொம்ப பிடிக்கும் எனக்கு
Hi
Fgygyftdrtydyxffjhjjiuiyuuijouooj😊
இருவரும் நடந்தால் ஒரு நிழல் பார்ப்போமே அந்த வரி எனக்கு பிடிக்கும்
மீண்டும் ஒரு கருவறை kandaddhaley கண்ணில் ஈரம்
Lovely lines😍😍
Super
@@jmsajathjmsajathmass499 pp
Pllppppppp00plpppp
P0phone ppp
Pp
2024 la யாரெல்லாம் இந்த பாட்டு கேக்க போறீங்க...?
Nanum tha nga 🙋
Nanum tha nga 🤩
Nan kanitipa keppen 😊
Naanum thaa nga❤❤❤❤😊😊
Naaa 🙋🏻♀️
💯உண்மையில் இந்த பாடலை எழுதியவர் உண்மையில் best 🌹🌹🌹💝💝
Thalailama
Yes paa❤️
Unmai tha❤❤❤
இந்த பாட்டில் இரு உள்ளங்களில் மனதிலும் ஒன்று சேர்ந்த அர்த்தங்கள் உள்ள பாட்டு வரிகள் சூப்பர் நல்லா இருக்கு
❤️👍🏻👍🏻
@@jragul9079 hii
@@navanithannavanithan8960 the ďdffrrréed0dxszdf
Oddoddsaf
Yes bro
Yes
பல ஆண்டுகளாக இந்த பாடலை கேட்கும் பொழுது அடடா....என்ன ஒரு இன்பம்😊
Super
Thank you
Kandipa bro😭
Mmm
Naa 10 years intha song keikuren
2023 la யாரெல்லாம் இந்த பாடலை கேட்டு ரசிதீர்கள்....❤️❤️❤️🥰🥰
Egygtgggggyy
🌄ggy 🌄gg 🎉u
Me
Me❤️❤️❤️
Naa iruke ♥️♥️
காதலும் காதலியும் விட்டுப் போகும்போது காதலும் போனது காதலியும் போனது என்ற எண்ணம் வரும்போது இந்தப் பாடலை கேட்கும் போது எனக்கு ஞாபகங்கள் வரும் வாழ்ந்த ஞாபகம் இருந்த ஞாபகம் இருக்க இந்த பாடல் ஓர் வரம்
Nee ilaa nodi mudhalai uyirellam jadathai pol aaveneaa , sema line🎵🎵🎵🎸🎸🎸🎧🎧🎧
Oru mury ninetthen uier wary enitthayea sema wads
Samma song
👩❤️💋👩👨❤️💋👨💘❤💓💕💖💗💙❤💟💞💝🖤💜🧡💛💌❣
அவன் என் உயிர்.
அவன மறக்க முடியாது.
அவனே என்னை தூக்கி போட்டா கூடா அவன் தான் இருப்பான் என் சுவசாமாய்.
என் நிழலாக. அதிகமா பிடிக்கும். அவனுக்கு என்னை பிடிக்குமா தெரியாது
அவர் உங்களுடன் கண்டிப்பாக வருவார்
அவர் பெயர் என்னங்க
Same feeling
Super nga
Super
2024.la யாரெல்லாம் இந்த பாட்டை கேட்கிறீர்கள் ஒரு லைக் பண்ணுங்க மிக அருமையான சாங்ஸ்
Like lam poda mudiyathu 😊
அழகாய் பூக்குதே....
சுகமாய் தாக்குதே...
அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல் உள்ளங்கள் பந்தாடுதே...
அழகாய் பூக்குதே...
சுகமாய் தாக்குதே...
அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல் உள்ளங்கள் பந்தாடுதே...
ஆசையாய் பேசிட ..
வார்த்தை மோதும்...
அருகிலே பார்த்ததும்...
மௌனம் பேசும்...
காதலன் கைச்சிறை காணும் நேரம்...
மீண்டும் ஓர் கருவறை கண்டதாலே கண்ணில் ஈரம்...
அழகாய் பூக்குதே...
சுகமாய் தாக்குதே...
அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல் உள்ளங்கள் பந்தாடுதே....
கடவுளின் கனவில் இருவரும் இருப்போமே....
ஓ…. ஓ....
கவிதையின் வடிவில் வாழ்ந்திட நினைப்போமே...
ஓ… ஓ....
இருவரும் நடந்தால் ஒரு நிழல் பார்ப்போமே....
ஓ…. ஓ....
ஒரு நிழல் அதிலே இருவரும் தெரிவோமே....
ஓ… ஓ....
சில நேரம் சிரிக்கிறேன்...
சில நேரம் அழுகிறேன்....
உன்னாலே.....
அழகாய் பூக்குதே....
சுகமாய் தாக்குதே....
அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல் உள்ளங்கள் பந்தாடுதே...
ஒரு முறை நினைத்தேன் உயிர்வரை இனித்தாயே....
ஓ….ஓ....
மறுமுறை நினைத்தேன் மனதினை வதைத்தாயே....
ஓ…..ஓ....
சிறு துளி விழுந்து நிறைகுடம் ஆனாயே...
ஓ…ஓ...
அரை கணம் பிரிவில் நரை விழ செய்தாயே....
ஓ….ஓ...
நீ இல்லாத நொடி முதல்...
உயிர் இல்லா ஜடத்தைப்போல் ஆவேனே....
அழகாய் பூக்குதே....
சுகமாய் தாக்குதே....
அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல் உள்ளங்கள் பந்தாடுதே...
அழகாய் பூக்குதே....
சுகமாய் தாக்குதே....
அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல் உள்ளங்கள் பந்தாடுதே...
ஆசையாய் பேசிட வார்த்தை மோதும்...
அருகிலே பார்த்ததும் மௌனம் பேசும்....
காதலன் கைச்சிறை காணும் நேரம்....
மீண்டும் ஓர் கருவறை கண்டதாலே கண்ணில் ஈரம்....
🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤
👀👀👀👀👀👀
@@SureshKumar-pk3hn 🖤🖤🖤
Nice
Nice song
Semma song
2024 ல் யாரெல்லாம் கேட்டு ரசிதீர்கள் ❤❤❤
me
நானும்
e3
e33
Me😊
ஒரு முறை நினைத்தேன் உயிர் வரை இனித்தாயே ❤️ மறு முறை நினைத்தேன் மனதினை வதைத்தாயே 🖤🖤
Semma fell❤
அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே
அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல்
உள்ளங்கள் பந்தாடுதே
அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே
அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல்
உள்ளங்கள் பந்தாடுதே
ஆசையாய் பேசிட வார்த்தை மோதும்
அருகிலே பார்த்ததும் மௌனம் பேசும்
காதலன் கைச்சிறை காணும் நேரம்
மீண்டும் ஓர் கருவறை கண்டதாலே கண்ணில் ஈரம்
அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே
அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல்
உள்ளங்கள் பந்தாடுதே
கடவுளின் கனவில் இருவரும் இருப்போமே
ஓ…. ஓ
கவிதையின் வடிவில் வாழ்ந்திட நினைப்போமே
ஓ… ஓ
இருவரும் நடந்தால் ஒரு நிழல் பார்ப்போமே
ஓ…. ஓ
ஒரு நிழல் அதிலே இருவரும் தெரிவோமே
ஓ… ஓ
சிலநேரம் சிரிக்கிறேன் சில நேரம் அழுகிறேன் உன்னாலே
அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே
அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல்
உள்ளங்கள் பந்தாடுதே
ஒரு முறை நினைத்தேன் உயிர்வரை இனித்தாயே
ஓ….ஓ
மறுமுறை நினைத்தேன் மனதினை வதைத்தாயே
ஓ…..ஓ
சிறு துளி விழுந்து நிறைகுடம் ஆனாயே
ஓ…ஓ
அரை கணம் பிரிவில் நரை விழ செய்தாயே
ஓ….ஓ
நீ இல்லாத நொடி முதல் உயிர் இல்லா ஜடத்தைப்போல் ஆவேனே
அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே
அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல்
உள்ளங்கள் பந்தாடுதே
அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே
அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல்
உள்ளங்கள் பந்தாடுதே
ஆசையாய் பேசிட வார்த்தை மோதும்
அருகிலே பார்த்ததும் மௌனம் பேசும்
காதலன் கைச்சிறை காணும் நேரம்
மீண்டும் ஓர் கருவறை கண்டதாலே கண்ணில் ஈரம்
அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே
அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல்
உள்ளங்கள் பந்தாடுதே
பாடலின் ஒவ்வரு வரியும் அருமையாக இருக்குது......
Albumsongs
Super song no
Yaa
பாடலில் செம
Na
இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் நான் அழுகிறேன் . என் காதலனை திருமணம் செய்ய நான் மறுபடியும் ஒரு கருவறை எடுக்க வேண்டும் அப்போதாவது எங்கள் பெற்றோர்கள் எங்களை சேர்த்து வைக்கட்டும்
True
நான் உன் அப்பாவாக இருந்திருந்தால் நீ விரும்பியவனுக்கே மணமுடித்து வைத்திருப்பேன்.
Unga lover Hindu vaa
😔
எத்தனை வலி, சொல்லும் போது தெரியாது, உணரும் போது அறிவோம் வலியை. இப்போதும் பறக்கும் பட்டாம்பூட்சி. ❤
நீ இல்லா நொடி முதல் உயிரில்லா ஜடத்தைப்போல் ஆவேனே semma lyings my heart touching song
அழகாய் தான் பூக்கிறது அனைத்து பூக்களும் 🥀🌻🌺 நாம் அமைதியாக இருக்கும் போது....
2025 la yaarellam intha song keppingka ❤
2025 la யார் எல்லாம் இந்த பாடலை கேட்டு கொண்டு இருக்கின்றிர்கள்❤❤🎉
சிலநேரம் சிரிக்கிறேன் சிலநேரம் அழுகிறேன்..semma line❣️💛💞👌👌
Yes pa
Amaa bro
@@sudhamayavan3651 and
Yes
Pro
Yes
ஆசையாய் பேசிட வார்த்தை மோதும்....அருகிலே பார்த்ததும் மௌனம் பேசும்......💞💞
😍👌
2021 yaaru intha paatu kekuringalo ellorum oru like podunga 🤙🏻
Kk
My fav song.......😍😘😍
@@vanithavanitha2247 same too
Supar song
my favourite song
Na 9 th padikkum pothu na padum padal ninaivugal I miss u school life
Yvdbd💔💚💛💛💟💞👍👍✋👊👆
Super bro
@@sowmiyarajan3685 fhvc
இந்தப் பாடல் நான் காதலிக்கும் பொழுது கேட்டு மகிழ்ந்த பாடல் இந்த பாடல் தான் முதன் முதலாக என்னுடைய மாமாவுக்கு நான் பாடிக் காட்டினேன் எனக்கு ரொம்ப பிடித்த பாடல் என்னால மறக்க முடியாது பாடல் முதல் முறையாக ரேடியோவில் இந்தப் பாடலில் நான் கேட்டேன்
Lyrics by Annamalai, He is not with us , but his lyrics lives long. Indha lyricistku ettini peruku theriyum. Indha lyricistku ettini likes kadaikum
THINAA
THINA,,AMMUKUUTTY🖤🖤🖤🖤🖤🖤🖤🖤💋💋💋💋💋💋
Vidhyashree💕
Nice song
Lyrics Kalaiselvan, who wrote also உன்பேர் சொல்ல ஆசைதான்
💕What a voice from a singer with 💖 heart melting lyrics❣️
💯💯💯💯🤗
Yes 💯
❤❤ இந்தப் பாடலை 14 வருஷத்துக்கு முன்னுக்கு நான் கேட்டிருக்கேன் இப்பவும் எனக்கு சரியான ஆசை இந்த பாட்டை கேட்க எனக்கு புடிச்ச ஒரு பாட்டுனா இந்த பாட்டுதான்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
பாவையரை பார்த்தும் காதல் கொள்ளாத நான்... இந்த பாடல் வரிகளை பாவையாக்க துடிக்கிறோ ஏனோ....
Luv from KERALA 💓 childhood memories ❤️
Yes❤❤
விஜய் ஆண்டனி சார் அவர்களின் இசை மிக அருமை...
பழைய காதலை நினைவு படுத்தி அழவைக்கிறது
Ama bro
Failure boy ah bro neengaa
Yes bro
Idhu unmainga
100% true feel my 1st and best love memories
ஒரு முறை நினைத்தேன்! உயிர் வரை இனித்தாயே!ஒ.. ஓ.. மறுமுறை நினைத்தேன் மனதினை வதைத்தாயே! ஒ. ஓ ......நீ இல்லா நொடி முதல் உயிர் இல்லா ஜடத்தைப் போல் ஆனேனே...
எத்தனை யுகம் கடதாலும் நம்மை
இன்றும் கண்ணீர் விட வைப்பது நம்
காதல் மட்டும் தான்
Real bro😢😢
நீங்காத நினைவுகள்..... 😔.... இவ்வரிகள் வார்த்தைகளால் கூட வர்ணிக்க முடியாதது.... சில நேரம் அழுகிறேன்.. 😭சில நேரம் சிரிக்கிறேன் உன்னாலே..... 😍😔.....
செம்மையா இருக்கு
😂udeuf;pydygyugegglgeddudljuuggugujjl
My fav song..മലയാളികൾ ഉണ്ടേൽ ലൈക്ക് അടി
Classmates movie
ஜானகி அம்மா சித்ரா ஸ்வர்ணலதா அனுராதா சுசீலா சுஜாதா அத்தனை பாடகி இருந்தாலும் இவர் மிஞ்சி விட்டார் யார் அந்த பாடகி சூப்பர் வாய்ஸ் அருமை
இந்த பாடல் பழைய நியாபகங்களை நினைவுக்கு கொண்டு வருகிறது ♥️❤️💕💞🌹🌹🌹🌹🌹சாங் ஸ் வெரி குய்ட் 👌
S😢
True
உண்மையாக காதலித்து பிரிந்த இதயங்களுக்கு மட்டுமே இந்த பாடல் வரிகள் புரியும் 💔💔💔💔😭😭😭😭😭😭
Yes😢
Yes
மிக மிக மிக அருமையான சூப்பர் ஹிட்டான பாடல் மறக்க முடியாத அனுபவமாக காதல் பாடல் 👌 👌 👌
நீ இல்லா நொடி முதல் உயிரேல்லாம் சடத்தை போல் ஆவேனே........💞💕💞💕
Ok baby no
Nice
Yes
Most fav line
Super akka
அரை கணம் பிரிவில் நரை விழச் செய்தாயே !! இதை விடவா காதலை எளிமையாக , அழகாகச் சொல்லி விட முடியும்!! ??
👌👌👌👌👌👌
சில நேரம் சிரிக்கிறேன் உன்னாலே சில நேரம் அழுகிறேன் உன்னாலே அற்புதமான வரிகள் பாடலாசிரியருக்கு நன்றி உண்மையிலே பாதிக்க பட்டோர் நிறைய ஆண்கள் உள்ளனர் from illangovan ஸ்ரீலங்கா
2024 la யாரெல்லாம் இந்த பாட்ட கேக்குறீங்க 🥰
சிலநேரம் சிரிகிரன் சிலநேரம் அழுகிறன் semma அடி 💗💗🥰🥰🥰🥰
எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காது
HH Oktober
யாரெல்லாம் இந்த பாட்டுக் அடிமை
I am this song அடிமை
Naan...
Naan
Naan
Nan
நீ இல்லாத நொடி முதல் உயிர் இல்லா ஜடத்தைப்போல் ஆவேனே vera level lines 💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💕💕
S. Salman🥰🥰🥰🥰🥰🥰😍😍🥰😍🥰🥰😍
பேபி
Hi
தொலைந்தது நீயல்ல நான் உன் நினைவுகளில்
All time favourite heart touching lyrics 😍reality of love
பொண்னான கவிதை வரிகள் ! கண்ணான காட்சி படைப்புகள் !!❤❤
Sema feeling song super
I love the song
Azhagai pokuthe song lovely
காதலன் கைச்சிரை மீண்டும் ஒரு கருவறை
எப்படி ஒரு அற்புதமான வரிகள் அந்த ஆண் எவ்வளவு பாதுகாப்பு உணர்வு கொடுத்து இருந்தால் இப்படி ஒரு உணர்வு அந்த பெண்ணுக்கு வந்து இருக்கும் சினிமாவிலாவது இப்படி பார்த்து சந்தோஷ படுவோம் நிஜத்தில் நிறைய பேருக்கு ஏமாற்றம் தான் வாழ்க்கை
2024 யாரெல்லாம் இந்த பாடலை தேடி பார்த்தீர்கள் 🥰
தமிழ் வரிகளில் இந்த பாடல் 👌👌👌👌👌👌❤
Hi
Hi
I
ILoveThisSong
Super
பாசம் வைத்தவனுக்கு துரோகம் மட்டுமே மிச்சம்🥺🤧😭
Yes😢
@@GAYATRIGANESAN 🥺
Yes🥺🥺
@@VasuMariyammal 🥀😌
Y bro.. Avunga bestie kuda irutha video pathigala
Intha song kata eannaku irrukura headpain poirum , superrrrrrrrr 🔥 song🎉🙏
Intha song kku adimai💯💯💯🥰😍🥰💯💯💯
அழகாய் பூத்த ஆயிரம் பூக்களின் அழகு "காதல்"
Night+headphones+alone ❤️ Vera level feel❣️❣️
Yeah🤗
Same feeling
Aunt betty
Good feeling 👌
@@oscayt6093 7777Yyyyyyxxb
I am a 2K kid. It is one of my favorite song of this world.I love this song.❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
சிலநேரம் சிரிக்கிறேன் சிலநேரம் அழுகிறேன் உன்னாலே .....My life line 😍
மை ஃபேவரிட் சாங்
Evloo time intha song kettalu innu kekkanunuthaa thonuuu..........
Yes
Same 🥰
2040ல் லும் கேட்கும் பாடல்வரிகள் அருமை மியூசிக் அருமை
சில நேரம் சிரிக்கிறேன் சில நேரம் அழுகிறேன் உன்னாலே
My life line?s
My current situation 😓😭💯
My fovarative line
@@PremKumar-zx2yi my situation also 😭😭
Very nice song
சூப்பர் இனிமையான காதல் பாடல் என் இதயத்தில் என்றும் மறக்கமுடியாத பாடல் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
என் மனதுக்கு பிடித்த பாடல் வரிகள்
சில நேரம் சிரிக்கிறேன், சில் நேரம் அழுகிறேன்
My favourite song...., காதலின் ஆழத்தை உணர்த்தும் வரிகள்
Ss super😭
Nice songs
My favourite song
Yes❤
Yes👌
Female : {Azhagaai pookkuthae sugamaai thaakkuthae
Adadaa kaadhalil sollaamal kollaamal
Ullangal panthaaduthae}(2)
Female : Aasaiyaai pesida vaarthai mothum
Arugilae paarthathum mounam pesum
Kaathalan kai chirai kaanum neram
Meendum orr karuvarai
Kandathaalae kannil eeram
Male : Azhagaai pookkuthae sugamaai thaakkuthae
Adadaa kaadhalil sollaamal kollaamal
Ullangal panthaaduthae
Female : Kadavulin kanavil iruvarum irupomae.. oh..hooo
Kavithaiyin vadivil vaazhthida ninaipomae.. oh..hooo
Male : Iruvarum nadanthaal oru nizhal paarpome.. oh..hooo
Oru nizhal athilae iruvarum therivomae.. oh..hooo
Female : Sila neram sirikkiren sila neram azhugiren unnaalae..
Female : Azhagaai pookkuthae sugamaai thaakkuthae
Adadaa kaadhalil sollaamal kollaamal
Ullangal panthaaduthae
Female : Orumurai ninaithen uyir varai inithaayae.. oh..hooo
Marumurai ninaithen manathinai vathaithaayae.. oh..hooo
Male : Siru thuli vizhunthu nirai kudam aanaayae..oh..hooo
Arai kanam nodiyil narai vizha seithaayae..oh..hooo
Female : Nee illaa nodi muthal uyir illaa jadathai pol aavenae ..
Male : Azhagaai pookkuthae sugamaai thaakkuthae
Male & Female : Adadaa kaadhalil sollaamal kollaamal
Ullangal panthaaduthae
Female : Azhagaai pookkuthae sugamaai thaakkuthae
Adadaa kaadhalil sollaamal kollaamal
Ullangal panthaaduthae
Male : Aasaiyaai pesida vaarthai mothum
Arugilae paarthathum mounam pesum
Female : Kaathalan kai chirai kaanum neram
Meendum orr karuvarai
Kandathaalae kannil eeram
Y
நீ நல்லா இருக்கனும். மன நிம்மதியாக இருக்கனும். என்னால் குடுக்க முடியில.அதான் உன் இனிமையான வாழ்க்கை உனக்கு திரும்பி தந்து விட்டேன். நீ சந்தோஷமாக இருப்பாய் என்ற நம்பிக்கை யில்
Feel this songs I like it song
Anbu yenbadhu Azhagu 😍🥰💖❤️ andha anbu yenbadhu yelorukum kedaikaadhu
எனது காதலை வேறு ஒருவனுக்காக விட்டு கொடுத்துவிட்டு இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் மனம் வாடுது....😞😞😖
My favourite song..,,.... semma pattu
சில நேரம் சிரிக்கிறேன் சில நேரம் அழுகிறேன்... உன்னாலே 💔
மறக்க முடியாத பாடல்களில் இதுவும் ஒன்று ,
Oru Murai ninaithan uyir varai enitha ya.........😍😍😍
சிலநேரம் சிரிக்கிறேன்.. பல நேரம் அழுகிறேன் 😭😭😭
Sis Athu Pala Neram Illa Sila Neram Antha Line Na Nalla Keluingga 🤗🤗🤗🤗
Unmai
ஏன் என்ன ஆச்சு???
@@dhanalakshmii7986 😂avaga song line sollala quote avaga life ah soldraga
🥺🥺
My fav song😍😍😍😘😘... Aasaiyai pesida varthai mothum 😍😍😍.. Arugilae parthatum mounam pesum😩😩
ഹേ മലയാളീസ്😇😇
😗This is my favourite song 😍😍
Entaptalpatuvtkalsunmucie
இந்த பாடல்ல முன் music வேற லெவல் கேக்கும் போது ஏதோ ஞாபகம்
யாருக்கெல்லாம் இந்தப்பாடல் 2050ம் கேட்கத் தோனுகிறது...?
நினைத்தாலே இனிக்கும் திரைபடத்திலிருந்து அழகாய் பூக்குதே பாடல் கண்டு மகிழுங்கள்.❤❤❤🥰🥰
🖐️🖐️🖐️🖐️🖐️
இதயத்தை கொள்கிறது இந்தப் பாடல் வரிகள் காதல் எவ்வளவு அழகானது
காதல் வந்தால் வரும் எண்ணங்களைப் பற்றி கூறும் பாடல்
I love this song so much 😘😘😘😍😍😍😍
Rsjesh.Aj😍😘😘😘
இந்த பாடல் கேட்டால் உண்மையாக ஒரு பெண்ணை காதலிக்க ஆசை வருகிறது ...அழகாய் பூக்குதே.....சுகமாய் தாக்குதே💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖என்ன குரல்💖💖💖💖💖💖