நவராத்திரி 5ம் நாள் வைஷ்ணவி தேவி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ต.ค. 2024
  • நவராத்திரியின் 5 வது நாளில் அம்பிகையின் நாமம், வைஷ்ணவி அல்லது மோகினி. விஷ்ணுவின் தர்ம பத்தினியான லட்சுமியை வைஷ்ணவி என்ற பெயரில் இந்த நாளில் வழிபடுகிறோம். இந்த அம்பாள், மகாவிஷ்ணுவை போல் கையில் சங்கு, சக்கரத்துடன் காட்சி தருகிறாள்.

ความคิดเห็น • 7