என்னை படைத்தவனை வழி படாதவர்கள் எல்லாம் காபிர்கள் என்று கூறும் உன் உன் மதம் கேவலமானது தான் அரபு மொழியில் எழுதப்பட்டிருக்கும் ஹதீஸ்களும் ஆயத்துகளும் அப்படித்தான் கூறுகின்றது என்பதை மிகவும் தெளிவாக. ஆரிப் ஹுசைன் தெருவத்து என்கிற ஒரு எக்ஸ் முஸ்லிம் விளக்குகிறார் மேற்கூறியதற்கான விளக்கத்தை அவரிடமே கேட்டு தெரிந்து கொள்ளவும்
இஸ்லாமியர்களின் அறிவுரையின் பேரில் இவ்வாறு அறிவிப்புப்பலகை வைத்ததன் மூலம் அந்த சமூகத்திற்கு ஒரு பேணுதலுடன் கூடிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளதற்கு நன்றியும் பாராட்டுகளும்.
ஹோட்டல் உரிமையாளர் திரு.கணபதி அவர்களில் எண்ணம் நிறைவேற இறைவன் அருள்புரிவாரக நாமும் அவரின் நல்லெண்படியே திரு.கணபதியின் மைந்தர்தர் நாட்டுக்காக பணிப்புரிய நாமும் இறைவனிடம் பிராத்திற்போம்.
@@balanagarajan7905 Muslims are expecting this. Do you know that most of the Muslims are eating outside veg only because of this Halal issue. Muslims only expecting this halal food. If your food is not halal, better you put this message that this food is not halal.
ஒரு முஸ்லிமாக சொல்கிறேன் சகோதரர் ஒரு நேர்மையான கருத்தை தெளிவாக சொல்லி இருக்கிறார்.. வாழ்த்துக்கள். لَاۤ اَعْبُدُ مَا تَعْبُدُوْنَۙ நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்கமாட்டேன். (அல்குர்ஆன் : 109:2) وَلَاۤ اَنْـتُمْ عٰبِدُوْنَ مَاۤ اَعْبُدُ இன்னும், நான் வணங்குகிறவனை நீங்கள் வணங்குகிறவர்களல்லர். (அல்குர்ஆன் : 109:3) وَلَاۤ اَنَا عَابِدٌ مَّا عَبَدْتُّمْۙ அன்றியும், நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்குபவனல்லன். (அல்குர்ஆன் : 109:4) لَـكُمْ دِيْنُكُمْ وَلِىَ دِيْنِ உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம்.” (அல்குர்ஆன் : 109:6)
நான்.. வரும் பொங்கல் பண்டிகை முதல் எங்கள் ஊரில் உள்ள ஒரு அரசு பள்ளி அருகில் மதிய உணவு *பாரத் மெஸ்* 5 ரூபாய்க்கு (பள்ளி கல்லூரி மாணவ மாணவியர் மகளிர் மட்டும்)கொடுத்து.. அங்கே. மோடிஜி ஜெய்சங்கர் அஜித் தோவல் காமராஜர் எம் ஜி ஆர் விஜயகாந்த் மற்றும் நாட்டின் தேவைக்காக அவர்கள் செய்த சேவை குறித்த வரிகளுடன் வைக்க ஏற்பாடு செய்து வருகிறேன்.. நான் செய்ய நினைத்ததை இவர் செய்து வருகிறார்... வாழ்த்துகள்... ஐயா 🎉🎉🎉
@@SivamSatha-lm2prகண்டிப்பாக சார். எங்கள் ஊரில் ஆண்களுக்கு டாஸ்மாக்குக்கு செல்ல பணம் இருக்கும். மனைவி மக்களுக்கு உதவ பணம் கொடுக்க மாட்டார்கள் . அதனால் ஆண்களுக்கு இல்லை.. கல்லூரி மாணவர்கள் அவர்களது ஐடி காண்பித்து உணவு பெற்று கொள்ளட்டும்... விரைவில் சாத்தியமே.. 2025 இல்... முகவரி தருகிறேன்..
ஆண்பிள்ளை சிங்கம் திரு செல்வகணபதி அவர்களின் தைரியத்தையும் வீரத்தையும் பாராட்டுகிறோம்.இவரை போல அனைத்து இந்து மதத்தினர் அனைவரும் கடைபிடிக்க வேண்டும்.ஹலால் செய்யப் பட்டது என அவர்கள் போர்டு வைக்கும் போது ஹலால் செய்யப்படவில்லை என தெரியும்படி போர்டு வைப்பது மிகவும் சரியானதும் நியாயமானதும் ஆகும்.
ஹலால் அசைவ உணவு என்பது எச்சில் துப்பி கொடுப்பதா இல்லை கருத்தடை மருந்து போட்டு கொடுப்பதா.கர்நாடகா ஆந்திரா உணவகங்களில் முனீஸ் பூஜித்த அசைவ உணவகம் என்று பலகை உள்ளது நம் ஊரில் இப்படி அதிசயம்
ஹலால் செய்யப்படாத உணவு என்றால் ஐஸ் கிரீமில் சுயஇன்பம் செய்து விந்து கலந்து கொடுப்பது.பாணி பூரி புளி தண்ணீரில் மூத்திரம் கலந்து கொடுப்பது,ரஸ்க் பிரெடில் எச்சில் துப்பி கொடுப்பதும் அடங்கும்
Hallal உணவு என்றால் இறைச்சியில் இரத்தம் இருக்காது நீ இரத்தத்தை சாப்பிடுகிறாய் அதுவே ஹராம் இறைச்சிக்கு போதுமானது உன் இஷ்டம் எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம்
இது ஒரு நல்ல விஷயம் தான் அவர் உண்மையை சொல்லி வியாபாரம் செய்கிறார் அவர் அவர்கள் வைத்திருக்கும் மத நம்பிக்கையை கெடுக்க வேண்டாம் என்று நினைத்து ஒரு நல்ல நோக்கத்துடன் செய்கிறார் இதை அவர் நல்லதுக்காக மட்டும் நினைத்தால் அவருக்கு நல்லதாக உண்டாகட்டும் வாழ்த்துக்கள் அண்ணா...
அய்யா, இந்த மாதிரியான கடையைத்தான் தேடிக்கொண்டிருக்கிறோம்! அப்படியே தென்காசி, கடையநல்லூர், புளியங்குடி, சங்கரன்கோவில் போன்ற ஊர்களில் விரிவாக்கம் செய்தால் நன்று!
மிரட்டல் விட்ட நபர்களுக்கும் நாரதர் மீடியா குழுவுக்கும் சம்மந்தம் உள்ளது போல் தெரிகிறது நாரதர் வேலை நல்லா பார்க்கிறான் ஓட்டல் உரிமையாளருக்கு வாழ்த்துக்கள்❤
பள்ளன் பறையன் ஹோட்டல் நடத்துனால் ஒரு உயர்சாதிக்காரணும் சாப்பிட வர மாட்டான் இரட்டை குவளை நிலை இன்னும் தென் தமிழகத்தில் நடை முறை இருக்குது பள்ளனை தொட்டால் தீட்டு சாணாப்பயல பார்த்தாலே தீட்டு ன்னு சொல்லுற அயோக்கிய மதத்துல ஊம்பி பிழைப்பதைவிட முஸ்லிமாக வாழ்வதேமேல்
இதில் ஒன்றும் தப்பில்லை. அமர்ந்து சாப்பிடாமல் செல்வதற்கு பதில், அறிவிப்பு பலகையில் போட்டு விட்டால், அவர்கள் அதை பார்த்து விட்டு அப்படியே சென்று விடலாம். ஹோட்டல் உரிமையாளர், தான் என்ன செய்கிறோம் என்பதை அறிவிப்பு பலகையில் போட்டுள்ளார். வேண்டுபவர்கள் சாப்பிடலாம். வேண்டாதவர்கள் தவிர்க்கலாம். ஒருவருக்கு ஹலால் செய்யப்பட்டது என்று போடப்படும் உரிமை இருக்கும் பொது, ஹலால் செய்ய படவில்லை என்று போடுவதற்கும் உரிமை உள்ளது.
முஸ்லிம்களின் ஹலால் நம்பிக்கையை புரிந்து கொண்டு எந்த உணவு ஹலால் செய்யப்படவில்லை மற்றும் எந்த உணவு ஹலால் செய்யப்பட்டது என்று தெளிவாக சொல்லிவிட்டால் போதும். அதைத்தான் முஸ்லிம்கள் எதிர் பார்க்கிறோம். மேலும் கடைக்காரர் வெளிப்படை தன்மையுடன் வியாபாரம் பண்ணும்போது அவருடைய கடையில் இதர உணவுகளை முஸ்லிம்கள் தெரிவு பண்ணுவார்கள். அதனால் கடைக்காரருக்கும் வியாபாரம் விட்டுப்போகாது
@@SheikFaisal-uw6ugசெக் பைசல் இந்த கமெண்ட் எல்லாம் படித்துவிட்டு கடந்து போய்விட வேண்டும் அந்தக் கடைக்காரர் எழுந்தது அவருடைய நோக்கம் படி சரியே இஸ்லாமியர் கடைக்கு வாங்க கடல் உணவு மட்டும் சாப்பிடுங்க எங்கள் ஊரில் ஹலால் உணவு கிடைப்பதில்லை அதுதான் அவருடைய நோக்கம் ஒரு சில பேர் கமெண்ட் பண்றவங்க சரியான புரிந்துணர்வு இல்லாம பண்றாங்க ஒரு சில பேருடைய நோக்கம் இஸ்லாமியர்களை குறை சொல்வதற்கு மட்டுமே அதனால் இதை எல்லாம் பெரிது படுத்த வேண்டாம் நீங்கள் எந்த விளக்கமும் அளிக்க வேண்டாம் நீங்கள் எந்த விளக்கம் அடித்தாலும் ஒரு சிலரிடம் மரியாதையான வார்த்தை வராது புரிந்து கொள்ளுங்கள் அஸ்ஸலாமு அலைக்கும்
ஹலால் இல்லை என்பதை தெளிவாக குறிப்பிட்டு தொழில் செய்கிறார் இதை அரபு நாடுகளில் இருந்து மிரட்டல் விடுவதற்கு ஒன்றும் இல்லை நான் இதை மிகவும் பாராட்டுகிறேன் இது போன்ற சிறந்த குணங்களால் நீங்கள் மேன் மேலும் உயர வேண்டும்
இந்திய சமூக நம்பிக்கையை சரியாக சொல்லும் நண்பனுக்கு நன்றி,,, ஹலால் உண்டு இல்லை என்று சரியாக அனைவரும் தங்கள் ஹோட்டலில் பதிவிட்டால் அனைவரும் திருப்பியாக உண்ணலாம்,, அண்ணனின் யோசனைக்கு நன்றி
அருமையான விளம்பரம் தம்பி உண்மையை கூறிவிட்டார்கள் இதனால் உங்களுக்கும் நன்மை இதன்மூலமாக ஹலால் என்றாள் என்ன என்ற உண்மையும் வெளிப்படும் ஹலால் என்றாள் என்ன அதன் நன்மைகள் என்ன என்பதை மக்கள் புரிந்து கொள்வார்கள் இதன் நன்மைகள் தீமைகள் மக்களுக்கு புரியும் வாழ்த்துக்கள்.
Love this man. Simple Living with High Thinking. More knowledge and National Pride than 90% of “So Called” GenZ and “Educated Youth” of Tamil Nadu. They should take lessons from this Simple Man on History, Current Affairs, Geo Politics and National Pride. So Proud to see a True Nationalist. What an inspiration for his young children. Bless You All. Jai Hind.🇮🇳🙏❤️
குமரி முதல் இமயம் வரை நாரதரின் பணி அருமை இதில் விசேசம் நாரதன் பணி செய்து கொண்டே சிரித்து வாழ்வது இன்னும் கொஞ்ச காலத்தில் முஸ்லிமே இங்கு சாப்பிட வரவேண்டாம் என்ற எழுத்து பலகை அட முஸ்லிம் வெறுப்பு விளைச்சல் அமோகம் வாழ்க சிரித்து வாழும் நாரதர் பணி
ஹலால் பலகை வைத்த கடைகளில் இந்துக்கள் சாப்பிடுகிறார்கள் ஆனால் ஹலால் செய்யப்படவில்லை என்று வைத்த கடைகளில் முஸ்லிம்கள் சாப்பிடுவதில்லை இதில் யார் மதவெறியன்
Should give credit to his honesty. Thanks for adding information on the board. Really appreciated. People can make their own decisions with the information provided.
தம்பி செல்வகணபதி வெள்ளந்தியாக மத நல்லிணக்கம் பற்றி சகோதரத்துவம் உள்ளவாறு கூறுகிறீர்கள். உங்கள் பேச்சில் உணமையுள்ளது. யாவரையும் நேசிக்கும் பொறுப்பும் கடமையும் உள்ளது என்பதை அறிய முடிகிறது. உங்கள் இலட்சியமாக உங்கள் மகன்களை இந்திய பாதுகாப்பு ஆலோசகர் மரியாதைக்குரிய அஜித் தோவல் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் மாண்புமிகு திரு ஜெய்சங்கர் அவர்களைபோலவும் இந்திய இராணுவத்தில் மூவரையும் படிக்க வைக்க விருப்பமாக தெரிவித்தார். இவரின் தேசிய பற்று மிகவும் பாராட்டத்தக்கது. அவரின் இந்த சீரிய முயற்சிகள் வெற்றி பெற இறைவனை பிரார்த்திகிறேன். மாண்பமை மத்திய அரசின் சம்பந்தப்பட்ட தலைவர்கள் அமைச்சர்கள் இவரின் இந்த முயற்சிக்கு உதவிட வேண்டுகிறேன்.
நம்முடைய நாடு நம்முடைய உணவு நாம் அதை விற்பதற்கு நமக்கு கொஞ்சமும் தொடர்பு இல்லாத ஒரு சொல் அதன் அர்த்தம் கூட நமக்கு தெரியாது ஆனால் அந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டிய நிலைக்கு தள்ள பட்டு இருக்கிறோம்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ உலகைப் படைத்து கட்டி ஆளும் ஒரு இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தார் மீதும் உண்டாவதாக அண்ணா மிக்க மகிழ்ச்சி உங்களுடைய நேர்மைக்கு மிக்க பாராட்டுக்கள் இது போன்ற சங்கடமான சூழ்நிலை நானும் சந்தித்துள்ளேன் உங்களுடைய இந்தப் பதிவு அதற்கான தீர்வாக நான் காண்கிறேன் NO HALAL அருமையான விடயம் இங்கு சிலருக்கு ஹலால் என்றால் என்ன என்ற கேள்வி இருக்கும் ஒரு இஸ்லாமியனாக உங்களுக்கு நான் பதிலை கொடுக்க கடமைப்பட்டுள்ளேன் இறைவன் ஒருவன் அல்லாஹ்வே மிகப்பெரியவன் என்ற அரபி சொல் பதத்தை கூறி ஒரு பிராணி அறுத்து அதன் முழு ரத்தத்தையும் வெளியேற்றுவது தான் இதற்கு தான் ஹலால் என்று சொல்லப்படும் சரி ஹலால் அல்லாததை முஸ்லிம்கள் சாப்பிடுவதால் அவர்களுக்கு என்ன பிரச்சனை உடல்ரீதியான பிரச்சனை ஏற்படாது மாறாக ஆன்மீகம் இறைத் தொடர்பு அவர்களின் வணக்கம் ரீதியான பிரச்சனை உண்டு அவருடைய 40 நாட்கள் வணக்கம் இறைவன் ஒருவனால் ஏற்கப்படாது அவர் இறைவனிடம் ஏதேனும் வேண்டினாலும் அதுவும் 40 நாட்களுக்கு ஏற்கப்படாது எனவே முஸ்லிம்கள் தவிர்ந்து கொள்கிறார்கள் இந்தப் பதிவு இந்து சகோதரர்களுக்கு பயன் அளிக்கலாம் அல்லது அட்மின் என்னைப் போன்ற நடுநிலையான முஸ்லிம்களின் வார்த்தைகளை யாரும் கேட்கக்கூடாது என்று இந்த பதிவை அளிக்கலாம் வாழ்க மனிதம் எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே ❤❤❤
இரத்தம் வெளியேற்றப்பட வேண்டும், ஏன் என்றால் அதில் தான் அந்த பிராணியின் முழு கெட்ட கிருமிகள் அதன் நோய்கள் உள்ளன. உணவு கொடுத்த இறைவனுக்கு நன்றி சொல்லி ஆட்டை அறுத்து இரத்தத்தை வெளியேற்ற வேண்டும் என்பதே ஹலால் ஆகும்
The real hero of India. eventhough he is a hotel owner having a lot of National Interest.congratulation his brave speech and activities. he is a gods gift at this village
Strange combination of icons in a Non- Veg hotel !Bharati,Kalam ,JaiShankar and Doval .Three Brahmins and one Muslim.Of these, Doval as an operative in Pak. consumed beef,whereas Kalam turned vegetarian ! புலால் மறுக்க தேவையில்லை,ஹலால் மறுக்கலாம் .
தம்பி செல்வகணபதிக்கு மிக்க நன்றி ஹலால் செய்ய பட வில்லை என்று உண்மையை போர்டில் எழுதி வைத்ததர்க்கு மிக்க மிக்க நன்றி. முஸ்லிம் மக்களை ஹராமில் இருந்து காப்பாற்றியதர்க்கு வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் தம்பி
ஒரு முஸ்லிமாக இவரை பாராட்டவே வேண்டும்! நீங்கள் எதை விற்கிறுர்களோ அதை தெளிவாக சொல்லி இருக்கிறீர்கள்! தைரியமான விசயம்!
சகோதரரின் நேர்மையை பாராட்டுகிறேன்.
அவர்கள் நம்பிக்கையை
கெடுக்க விரும்பவில்லை
என்ற நண்பருக்கு வாழ்த்துக்கள்.
I too agree
அடசாமி"சாதாரண ஹோட்டல் காரர் ன்னு நினைத்தா இவ்வளவு தெளிவா அரசியல் பேசூரார்'வாழ்த்துக்கள்!
முஸ்லிம்கள் மேல் உள்ள பற்றை ஹலால் இல்லை என்பதன் மூலம் தெரியப்படுத்தியதற்கு நன்றி
Unmai solgiraar, paaraattugal
என்னை படைத்தவனை வழி படாதவர்கள் எல்லாம் காபிர்கள் என்று கூறும் உன் உன் மதம் கேவலமானது தான்
அரபு மொழியில் எழுதப்பட்டிருக்கும் ஹதீஸ்களும் ஆயத்துகளும் அப்படித்தான் கூறுகின்றது என்பதை மிகவும் தெளிவாக. ஆரிப் ஹுசைன் தெருவத்து என்கிற ஒரு எக்ஸ் முஸ்லிம் விளக்குகிறார்
மேற்கூறியதற்கான விளக்கத்தை அவரிடமே கேட்டு தெரிந்து கொள்ளவும்
S bro this guy sangi channel they leader food dubai
இஸ்லாமியர்களின் அறிவுரையின் பேரில் இவ்வாறு அறிவிப்புப்பலகை வைத்ததன் மூலம் அந்த சமூகத்திற்கு ஒரு பேணுதலுடன் கூடிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளதற்கு நன்றியும் பாராட்டுகளும்.
@@amirsuhail5384ஆமாண்டா,ஊம்பி
நன்றி நண்பரே
உங்கள் நல்லெண்ணெத்திற்கு உங்கள் வியாபாரம் பல்கி பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
Chinnapa Ganesan Sir, அப்படியே , ஒசூரில் உள்ள எங்கள் உணவத்திற்கு கண்டிப்பாக வரவும்.
கடையின் பெயர் எங்கு உள்ளது என்பதைக் கூறவும் நன்பரே
@@sundararajanr6852 Periyathai Restaurant,Hosur
Enga bro,
Alasanatham Road ha,
Nanum Hosur solungaaa...,
@@manjunath2401 Taluk office opposite brother
@@BiryaniRajaRide Shop or Hotel name
ஹோட்டல் உரிமையாளர் திரு.கணபதி அவர்களில் எண்ணம் நிறைவேற இறைவன் அருள்புரிவாரக
நாமும் அவரின் நல்லெண்படியே திரு.கணபதியின் மைந்தர்தர் நாட்டுக்காக பணிப்புரிய நாமும் இறைவனிடம் பிராத்திற்போம்.
நல்ல நண்ணமாக இல்லை.
அரபு நாட்டில் இருந்து மிரட்டல் என்பது எல்லாம் புருடா பும்
அருமையான பதிவு முஸ்லீம்களை ஏமாற்றாமல் நேர்மையுடன் ஓட்டல் ஓணர் தம்பிக்கு நன்றி முஸ்லீம்கள் ஹலால் ஓட்டல்களில் சாப்பிடட்டும் ஓட்டல்களில்
@fathimaschool
Hates off for your maturity 💐🙏👍
@@balanagarajan7905 Muslims are expecting this. Do you know that most of the Muslims are eating outside veg only because of this Halal issue. Muslims only expecting this halal food. If your food is not halal, better you put this message that this food is not halal.
Hindukal muslim hotel briyani sapoidlana. Onnum illatha poi duvanga
@@chandrasekarvimala1404 andha pen Nalla vidhamagadhan solliyirukirar bro 💐🙏
Taking true
ஹோட்டல் உரிமையாளரின் நேர்மை பாராட்டத்தக்கது. அல்லாஹ் உங்களுக்கு அருள் புரியட்டும்.
ஒரு முஸ்லிமாக சொல்கிறேன்
சகோதரர் ஒரு நேர்மையான கருத்தை தெளிவாக சொல்லி இருக்கிறார்.. வாழ்த்துக்கள்.
لَاۤ اَعْبُدُ مَا تَعْبُدُوْنَۙ
நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்கமாட்டேன்.
(அல்குர்ஆன் : 109:2)
وَلَاۤ اَنْـتُمْ عٰبِدُوْنَ مَاۤ اَعْبُدُ
இன்னும், நான் வணங்குகிறவனை நீங்கள் வணங்குகிறவர்களல்லர்.
(அல்குர்ஆன் : 109:3)
وَلَاۤ اَنَا عَابِدٌ مَّا عَبَدْتُّمْۙ
அன்றியும், நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்குபவனல்லன்.
(அல்குர்ஆன் : 109:4)
لَـكُمْ دِيْنُكُمْ وَلِىَ دِيْنِ
உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம்.”
(அல்குர்ஆன் : 109:6)
😢😅
அல்ஹம்துலில்லாஹ் lkum dthenukkum waliya dthen☝️ ashathu anna la elaha illallah mohammadur rasulallah ☝️
😮@@Sachintendulkar123-h9t
வணக்கம் மாற்று திறனாளிகளுக்கு ஏதாவது உதவி செய்ய முடியுமா
@@user-qi7ul2oj7bஉதவி செய்ய முடியுமா
சரவணா ஹோட்டல் உரிமையாளர் கணபதிக்கு வாழ்த்துக்கள் கோவையிலிருந்து❤❤❤❤❤❤🎉🎉🎉
நான்.. வரும் பொங்கல் பண்டிகை முதல் எங்கள் ஊரில் உள்ள ஒரு அரசு பள்ளி அருகில் மதிய உணவு *பாரத் மெஸ்* 5 ரூபாய்க்கு (பள்ளி கல்லூரி மாணவ மாணவியர் மகளிர் மட்டும்)கொடுத்து.. அங்கே.
மோடிஜி
ஜெய்சங்கர்
அஜித் தோவல்
காமராஜர்
எம் ஜி ஆர்
விஜயகாந்த்
மற்றும் நாட்டின் தேவைக்காக அவர்கள் செய்த சேவை குறித்த வரிகளுடன் வைக்க ஏற்பாடு செய்து வருகிறேன்.. நான் செய்ய நினைத்ததை இவர் செய்து வருகிறார்... வாழ்த்துகள்... ஐயா 🎉🎉🎉
உதவி செய்ய முடியுமா
@@SivamSatha-lm2prகண்டிப்பாக சார். எங்கள் ஊரில் ஆண்களுக்கு டாஸ்மாக்குக்கு செல்ல பணம் இருக்கும். மனைவி மக்களுக்கு உதவ பணம் கொடுக்க மாட்டார்கள் . அதனால் ஆண்களுக்கு இல்லை.. கல்லூரி மாணவர்கள் அவர்களது ஐடி காண்பித்து உணவு பெற்று கொள்ளட்டும்... விரைவில் சாத்தியமே.. 2025 இல்... முகவரி தருகிறேன்..
ஹலால் செய்யப்படாத உணவகம் என் நீண்ட நாள் கனவு
கலால்..என்ன.தெரியுமா..மயிரல்லா..அல்ல்லாஅல்லும்
கழுத்தை அறுத்து ரத்தம் சொட்ட துடி துடிக்க, கொல்லப்பட்ட வாயில்லா ஜீவன்கள்.
மாட்டு சானி, மாட்டு மூத்திரம் ஸ்பெஷல்
@@triples-vijayasubahariramar lingathil prasasatham panni kudukum iruku
@@செந்தமிழ்-ப5ப🐪 peeum 🐫 moothiram special thulukanuku😂
சகோதரரின் நேர்மையை பாராட்டுகிறேன். இது போன்ற உண்மையான முறையில் தொழில் புரியும் சகோதரர்கள் போற்றப்பட வேண்டியவர்கள்.
உங்கள் அனைவருக்கும் என் அன்பார்ந்த வணக்கம் வாழ்த்துக்கள் 🙏
Super.நன்றி தம்பி.இது மாதிரி ஹோட்டலுக்கு தான் இனிமேல் செல்வேன்.நன்றிகள் உன்னைப்போல் எல்லோரும் ஹாலல் இல்லாத கடைகள் வரவேண்டும்.🚩🚩🚩🚩🇮🇳🇮🇳
ஹலாலுக்கு அறுத்துட்டு மொத படிச்சிட்டு எதுவா இருந்தாலும் பேசுங்க
@@starmobiles8683halal na kalutha aruthu, ratham sotta sotta saagara uyira saapadanum, kalma padipeenga, thoooo nu thupuveenga 😂😂 pongada
@@starmobiles8683fake profile kamnati
@@dhatchayanimGoogle ல halal என்றால் என்ன என்று பார்த்து தெரிந்து கொள்ளவும்.ஹலால் என்றால் சுத்தமான உணவு
With out halal not good for health
ஜட்கா முறை இந்துகளுக்கு
இதில் எந்த தவறும் மில்லை.. அண்ணன் உண்மை சொன்னார்.. இவருக்கு.. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
ஹலால் இல்லாமலே ஹலால் என்று பொய் சொல்வார்கள் அவர்களை விட இவரை பாராட்டுகிறேன்
ஆண்பிள்ளை சிங்கம் திரு செல்வகணபதி அவர்களின் தைரியத்தையும் வீரத்தையும் பாராட்டுகிறோம்.இவரை போல அனைத்து இந்து மதத்தினர் அனைவரும் கடைபிடிக்க வேண்டும்.ஹலால் செய்யப் பட்டது என அவர்கள் போர்டு வைக்கும் போது ஹலால் செய்யப்படவில்லை என தெரியும்படி போர்டு வைப்பது மிகவும் சரியானதும் நியாயமானதும் ஆகும்.
இப்டி செய்வது முஸ்லீம் களுக்குதான் நல்லது
Just publicity stunt sir, if there is no halal board them food is not Halla.
ஹலால் அசைவ உணவு என்பது எச்சில் துப்பி கொடுப்பதா இல்லை கருத்தடை மருந்து போட்டு கொடுப்பதா.கர்நாடகா ஆந்திரா உணவகங்களில் முனீஸ் பூஜித்த அசைவ உணவகம் என்று பலகை உள்ளது நம் ஊரில் இப்படி அதிசயம்
ஹலால் செய்யப்படாத உணவு என்றால் ஐஸ் கிரீமில் சுயஇன்பம் செய்து விந்து கலந்து கொடுப்பது.பாணி பூரி புளி தண்ணீரில் மூத்திரம் கலந்து கொடுப்பது,ரஸ்க் பிரெடில் எச்சில் துப்பி கொடுப்பதும் அடங்கும்
தம்பி உங்களை பார்க்க ரொம்ப பெருமையாக இருக்கு.வாழ்த்துக்கள்.👍
உதவி செய்ய முடியுமா
Anna No Halal Bord vaithathuku Thanks ungaludaya nermaiku vazthukal
கடை உரிமையாளருக்கு வாழ்த்துக்கள்.
மிகச்சிறந்த தலைவர்கள் படத்தை வைத்திருப்பது நன்றி.
தங்களின் தேசபக்திக்கு தலை வணங்குகிறேன்.
Hallal உணவு என்றால் இறைச்சியில் இரத்தம் இருக்காது
நீ இரத்தத்தை சாப்பிடுகிறாய்
அதுவே ஹராம் இறைச்சிக்கு
போதுமானது
உன் இஷ்டம் எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம்
இந்துக்களுகுள் ஒற்றுமை வந்தால் சரி..👍
மூத்திரம் குடிக்கிறது வந்த ஒற்றுமை ஹலால் உணவுஹோட்டல்களுக்கும் போக கூடாது ங்ற உணர்வு வரணும்
அப்புறம் ஏண்டா வடக்கன் வடக்கன் என்று ஹிந்து சகோதரர்களை விரட்டுகிரீர்கள்
பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் இதுபோன்ற கடைகள் நிறைய வரவேண்டும்
வியாபாரத்திற்காக பொய்யை பேசுபவர்கள் நடுவில் உண்மையைச் சொல்லி வியாபாரம் செய்யும் உங்களின் நேர்மை பிடித்துள்ளது😊
இது ஒரு நல்ல விஷயம் தான் அவர் உண்மையை சொல்லி வியாபாரம் செய்கிறார் அவர் அவர்கள் வைத்திருக்கும் மத நம்பிக்கையை கெடுக்க வேண்டாம் என்று நினைத்து ஒரு நல்ல நோக்கத்துடன் செய்கிறார் இதை அவர் நல்லதுக்காக மட்டும் நினைத்தால் அவருக்கு நல்லதாக உண்டாகட்டும் வாழ்த்துக்கள் அண்ணா...
Santheyka pearvali neenkal
அய்யா, இந்த மாதிரியான கடையைத்தான் தேடிக்கொண்டிருக்கிறோம்! அப்படியே தென்காசி, கடையநல்லூர், புளியங்குடி, சங்கரன்கோவில் போன்ற ஊர்களில் விரிவாக்கம் செய்தால் நன்று!
நல்ல முயற்சி
Govt to introduce hindu food logo like halal so we should Stop eating in muslim hotel
மிரட்டல் விட்ட நபர்களுக்கும் நாரதர் மீடியா குழுவுக்கும் சம்மந்தம் உள்ளது போல் தெரிகிறது நாரதர் வேலை நல்லா பார்க்கிறான்
ஓட்டல் உரிமையாளருக்கு வாழ்த்துக்கள்❤
தம்பி நீங்களும் உங்கள் குடும்பமும் இறை அருளால் என்றும் நலமாக இருப்பீர்கள்.
சகோதருக்கு மிக்க நன்றி ❤ இதுதான் நம்ம தமிழ்நாடு இறைவன் உங்களுக்கு நல்லருள் புரிவானாக
நல்ல எளிமையான மனிதர் ....🎉
very good congratulations. I am annamalai ji fan.
All hindus hotle in tamilnadu should follow-up 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
பள்ளன் பறையன் ஹோட்டல் நடத்துனால் ஒரு உயர்சாதிக்காரணும் சாப்பிட வர மாட்டான்
இரட்டை குவளை நிலை இன்னும் தென் தமிழகத்தில் நடை முறை இருக்குது
பள்ளனை தொட்டால் தீட்டு
சாணாப்பயல பார்த்தாலே தீட்டு ன்னு சொல்லுற அயோக்கிய மதத்துல ஊம்பி பிழைப்பதைவிட முஸ்லிமாக வாழ்வதேமேல்
இதில் ஒன்றும் தப்பில்லை. அமர்ந்து சாப்பிடாமல் செல்வதற்கு பதில், அறிவிப்பு பலகையில் போட்டு விட்டால், அவர்கள் அதை பார்த்து விட்டு அப்படியே சென்று விடலாம். ஹோட்டல் உரிமையாளர், தான் என்ன செய்கிறோம் என்பதை அறிவிப்பு பலகையில் போட்டுள்ளார். வேண்டுபவர்கள் சாப்பிடலாம். வேண்டாதவர்கள் தவிர்க்கலாம். ஒருவருக்கு ஹலால் செய்யப்பட்டது என்று போடப்படும் உரிமை இருக்கும் பொது, ஹலால் செய்ய படவில்லை என்று போடுவதற்கும் உரிமை உள்ளது.
தல செம.தில்லு.உங்களை தொந்தரவு செய்தால். புதிய .புரட்சி தொடங்கும்!!!!
தில், கெத்து, தோரணை, வஞ்சகமில்லா நெஞ்சம், இதர..இதர... "சங்கி'னு நிரூபிச்சிட்டே, ராசா...!! உனக்கொரு "ராயல் சல்யூட்...!!"
தொடங்கட்டும்..
மலம் திங்கிறதுக்கு எதுக்குடா புரட்சி
உன் மலம் உன் உரிமை😅😅😅😅
@@bala7461
உன்ன மாதிரி முட்ட்டா பீஸ் இருக்கிற வரைக்கும், இவங்க காட்ல மழை தான்
Appa nee intha nattil enna thinnura
உணவக நண்பருக்கு வாழ்த்துக்கள்
இந்த மாதிரி உண்மையான அண்ணன் விசயத்தை விசமமாக மாற்ற வேண்டாம்.நேர்மைக்கு நன்றி
ஹோட்டல் ஓனர் நல்ல மனிதர் நல் உள்ளம் கொண்டவர் உண்மையை பேசியதற்கு வாழ்த்துக்கள்
முஸ்லிம்களின் ஹலால் நம்பிக்கையை புரிந்து கொண்டு எந்த உணவு ஹலால் செய்யப்படவில்லை மற்றும் எந்த உணவு ஹலால் செய்யப்பட்டது என்று தெளிவாக சொல்லிவிட்டால் போதும். அதைத்தான் முஸ்லிம்கள் எதிர் பார்க்கிறோம். மேலும் கடைக்காரர் வெளிப்படை தன்மையுடன் வியாபாரம் பண்ணும்போது அவருடைய கடையில் இதர உணவுகளை முஸ்லிம்கள் தெரிவு பண்ணுவார்கள். அதனால் கடைக்காரருக்கும் வியாபாரம் விட்டுப்போகாது
அருமையான பயனுள்ள தகவல் ஜி. நன்றி..❤
Dear hindus please avoid halal hotel
சுத்தமா இருந்தா ஹலால் அப்ப நீ சுத்தமா சாப்பிடாத 😂😂😂
Mattu saani thinguravanukku Halal (suttham) patthi soll enna pirayojanam
Seri pa nanga mattu saniyum, asingathayum thinukaroom nenga suthamana echil thupuna sapada sapidunga. Engaluku halal venam. Ungala halal sapada sapida vendam solalaye. Engaluku vendam sona ungaluku en bhai's eriyudu😂
@@SheikFaisal-uw6ug துப்பிய உணவு சுத்தமானதா....? இஸ்லாமியர் இந்து முறை உணவு உண்ணாத போது இந்து எதற்காக...?
@@SheikFaisal-uw6ugசெக் பைசல் இந்த கமெண்ட் எல்லாம் படித்துவிட்டு கடந்து போய்விட வேண்டும் அந்தக் கடைக்காரர் எழுந்தது அவருடைய நோக்கம் படி சரியே இஸ்லாமியர் கடைக்கு வாங்க கடல் உணவு மட்டும் சாப்பிடுங்க எங்கள் ஊரில் ஹலால் உணவு கிடைப்பதில்லை அதுதான் அவருடைய நோக்கம் ஒரு சில பேர் கமெண்ட் பண்றவங்க சரியான புரிந்துணர்வு இல்லாம பண்றாங்க ஒரு சில பேருடைய நோக்கம் இஸ்லாமியர்களை குறை சொல்வதற்கு மட்டுமே அதனால் இதை எல்லாம் பெரிது படுத்த வேண்டாம் நீங்கள் எந்த விளக்கமும் அளிக்க வேண்டாம் நீங்கள் எந்த விளக்கம் அடித்தாலும் ஒரு சிலரிடம் மரியாதையான வார்த்தை வராது புரிந்து கொள்ளுங்கள் அஸ்ஸலாமு அலைக்கும்
உணவகத்தின் உரிமையாளர் திரு.செல்வகணபதியின் கனவு நிறைவேற என்னுடைய வாழ்த்துக்கள்..💐💐
இலங்கையில் இருந்து அமோக வாழ்த்துக்கள்.
பாகி்ஸ்தான் கல்லநோட்டு சிந்திக்க வைத்த கருத்து நன்றி❤
All Hindus should take food from No Halal shop.
தங்களுடைய வியாபாரத்தை தெளிவாக பதிவிட்டதற்கு மிக்க நன்றி
நேர்மையாக தொழில் செய்கிறார் ...ஆண்டவன் அருளட்டும் ❤
Super
இன்னும் சிறிது நாட்களில் ஈரோட்டிலிருந்து வந்து அங்கே உணவு அருந்த வருவேன் 🚩🚩🚩
உதவி செய்ய முடியுமா
@@SivamSatha-lm2pr அவர் என்ன உதவி கேட்டார் ??? 😏
ஹலால் இல்லை என்பதை தெளிவாக குறிப்பிட்டு தொழில் செய்கிறார் இதை அரபு நாடுகளில் இருந்து மிரட்டல் விடுவதற்கு ஒன்றும் இல்லை நான் இதை மிகவும் பாராட்டுகிறேன் இது போன்ற சிறந்த குணங்களால் நீங்கள் மேன் மேலும் உயர வேண்டும்
Super sir. Jai Hind 🇮🇳
விரைவில் மாநகராட்சி சோதனை போட படை எடுப்பார்கள்
இஸ்லாமியர்கள் இந்த ஹோட்டலின் நேர்மையை பாராட்ட வேண்டும்,
ஹிந்துக்களை அன்பு செல்வம் போல் கேள்வி எழுப்ப வேண்டும்
நன்றி செல்வகணபதி ஐயா!
உங்கள் மனதிற்கு நீங்கள் நல்ல வருவீங்க!
மேலும் சாப்பாடு இல்லை மீன் சாப்பிட வாங்க என்ற அன்பு❤
வாழ்த்துகள்
அனைவரும் கண்டிப்பாக இதை பின்பற்றி ஒவ்வொரு ஊரிலும் தொடங்க வாழ்த்துக்கள்...
இந்திய சமூக நம்பிக்கையை சரியாக சொல்லும் நண்பனுக்கு நன்றி,,, ஹலால் உண்டு இல்லை என்று சரியாக அனைவரும் தங்கள் ஹோட்டலில் பதிவிட்டால் அனைவரும் திருப்பியாக உண்ணலாம்,, அண்ணனின் யோசனைக்கு நன்றி
சூப்பர் தலைவா
இஸ்லாமிய நாடுகளிலேயே ஹலால் நிராகரிக்கப்பட்டுள்ளபோது தமிழகத்தில் மட்டும் எதற்கு துணிந்து சொன்ன இந்திய நண்பருக்கு நன்றி ஜெய்ஹிந்த்
அருமையான விளம்பரம் தம்பி உண்மையை கூறிவிட்டார்கள் இதனால் உங்களுக்கும் நன்மை இதன்மூலமாக ஹலால் என்றாள் என்ன என்ற உண்மையும் வெளிப்படும் ஹலால் என்றாள் என்ன அதன் நன்மைகள் என்ன என்பதை மக்கள் புரிந்து கொள்வார்கள் இதன் நன்மைகள் தீமைகள் மக்களுக்கு புரியும் வாழ்த்துக்கள்.
Arputham Sir.
கடைக்காரர் நல்ல குணம் கொண்டவர், சூப்பர்
உண்மை சொல்லி வியாபாரம் செய்யும் உங்கள் வியாபாரம் சலிப்பாக அமையும். மணமார்த வாழ்த்துகள்.
சகோதரரின் மத உணர்வுகளை மதிக்கும் குணத்திற்கு வாழ்த்துக்கள்
கடைக்காரர் உடைய நல்ல எணணத்திற்கு வாழ்த்துக்கள் அண்ணா!!
Yes sir super all Hindus supported jai BJP
வெல்கம்
இந்து இறைவனுக்கு படைத்து பேடுங்கள்
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
வாழ்த்துக்கள் நண்பரே.
இந்திய அளவில் இந்து மத தலைவர் பதவி ஒன்றை உரு வாக்க வேண்டும் அதனால் மட்டுமே இந்துக்களை ஒன்றிணைக்க முடியும்..
Super ji ❤
தேசிய லெவல் அண்ணா பேசுறது ,இங்க உள்ள அரசியல் வாதி கூட தெரியாத வெற லெவல் அண்ணன்🎉🎉🎉
Mr. கணபதியின நாட்டு பற்றுக்கு எனது வாழ்த்துக்கள
தமிழகத்தில் ஒரு தேசபக்தி ஹோட்டல் வாழ்க வளமுடன்.
ஹலாலுக்கும் தேச பக்திக்கும் என்ன சம்மந்தம்?
@@badrudeen6681 எனது குழந்தைகள் யாரை போல் வரவேண்டும் என்று ஆசை பட்டார்? அதற்க்காக.
@@badrudeen6681தேசபக்திக்கும் முஸ்லீம்களுக்கும் சம்பந்தமில்லை. அவர் தன் பிள்ளைகளை எப்படி வளர்க்கவேண்டுமுன்னு சொன்னது புரிஞ்சதா??
கணபதி ஐயா உங்கள் தேச பக்தி கண்டு வியக்கிறேன்...வாழ்த்துக்கள் ஐயா...கடவுள் ஆசீர்வாதம் என்றும் உங்களுக்கு உண்டு...
நல்ல காணொளி குழுவினருக்கு பாராட்டுகள் 👏
கடை உரிமையாளருக்கும் பாராட்டுகள் வாழ்த்துகள்👌
மேலும் பல உணவகங்களில் இதனை பின்பற்ற வேண்டும்🙏👍🛕🕉🚩🔥
Love this man. Simple Living with High Thinking. More knowledge and National Pride than 90% of “So Called” GenZ and “Educated Youth” of Tamil Nadu. They should take lessons from this Simple Man on History, Current Affairs, Geo Politics and National Pride.
So Proud to see a True Nationalist. What an inspiration for his young children. Bless You All. Jai Hind.🇮🇳🙏❤️
ஹிந்து சகோதரர்களின் வியாபாரம் உங்களுக்கு அமோகமாக நடக்கும் உண்மையை சொல்லி வியாபாரம் செய்யும் உங்களின் நேர்மை பாராட்டப்பட வேண்டியதுதான் வாழ்த்துக்கள்
Dear brother great job you have done, we are very happy bro.. seeing your boards.
இஸ்லாமிய சமுதாய மனிதர்களை
மனிதனாக மதிக்கும் பக்குவமும் மனித நேயமும்
உள்ள கணபதி வாழ்த்துகள்
ஓழிக சாதிய வெறியர்கள் ❤
வாழ்த்துக்கள். நல்லதொரு விழிப்புணர்வு. சேவை தொடரட்டும். உணவின் தரத்தை உறுதியோடு செய்யவும். வாழ்க வளமுடன்.
Bharath matha ki jai 🙏🏼 jai hindh jai hindh jai hindh 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🪷🪷🪷🪷🪷🪷
குமரி முதல் இமயம் வரை நாரதரின் பணி அருமை இதில் விசேசம் நாரதன் பணி செய்து கொண்டே சிரித்து வாழ்வது இன்னும் கொஞ்ச காலத்தில் முஸ்லிமே இங்கு சாப்பிட வரவேண்டாம் என்ற எழுத்து பலகை அட முஸ்லிம் வெறுப்பு விளைச்சல் அமோகம் வாழ்க சிரித்து வாழும் நாரதர் பணி
ஹலால் பலகை வைத்த கடைகளில் இந்துக்கள் சாப்பிடுகிறார்கள் ஆனால் ஹலால் செய்யப்படவில்லை என்று வைத்த கடைகளில் முஸ்லிம்கள் சாப்பிடுவதில்லை இதில் யார் மதவெறியன்
மேடு பள்ளம், இரவு பகல், மழை வெய்யில்
ஹலால் ஹலாலற்ற.
எங்கள் ஹோட்டல்லலில் ஹலால் தான் போடுறேன் ஆனால் இஸ்லாம்மியர் சாப்பிடுவது இல்லை இவர் செய்வது சரிதான் 👍
Whatever field we select, one has to excel, great future bro. Thanks CG.
Should give credit to his honesty. Thanks for adding information on the board. Really appreciated. People can make their own decisions with the information provided.
தம்பி செல்வகணபதி வெள்ளந்தியாக மத நல்லிணக்கம் பற்றி சகோதரத்துவம் உள்ளவாறு கூறுகிறீர்கள். உங்கள் பேச்சில் உணமையுள்ளது. யாவரையும் நேசிக்கும் பொறுப்பும் கடமையும் உள்ளது என்பதை அறிய முடிகிறது. உங்கள் இலட்சியமாக உங்கள் மகன்களை இந்திய பாதுகாப்பு ஆலோசகர் மரியாதைக்குரிய அஜித் தோவல் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் மாண்புமிகு திரு ஜெய்சங்கர் அவர்களைபோலவும் இந்திய இராணுவத்தில் மூவரையும் படிக்க வைக்க விருப்பமாக தெரிவித்தார். இவரின் தேசிய பற்று மிகவும் பாராட்டத்தக்கது. அவரின் இந்த சீரிய முயற்சிகள் வெற்றி பெற இறைவனை பிரார்த்திகிறேன். மாண்பமை மத்திய அரசின் சம்பந்தப்பட்ட தலைவர்கள் அமைச்சர்கள் இவரின் இந்த முயற்சிக்கு உதவிட வேண்டுகிறேன்.
உதவி செய்ய முடியுமா
இந்த கடைக்காரர் நேர்மையை பாராட்டுகிறேன்
இந்து முறைப்படி சட்கா செய்யப்பட்டது என்று எழுதலாமே.
நம்முடைய நாடு நம்முடைய உணவு நாம் அதை விற்பதற்கு நமக்கு கொஞ்சமும் தொடர்பு இல்லாத ஒரு சொல் அதன் அர்த்தம் கூட நமக்கு தெரியாது ஆனால் அந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டிய நிலைக்கு தள்ள பட்டு இருக்கிறோம்
Thanks for bord information, good
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ உலகைப் படைத்து கட்டி ஆளும் ஒரு இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தார் மீதும் உண்டாவதாக
அண்ணா மிக்க மகிழ்ச்சி உங்களுடைய நேர்மைக்கு மிக்க பாராட்டுக்கள்
இது போன்ற சங்கடமான சூழ்நிலை நானும் சந்தித்துள்ளேன் உங்களுடைய இந்தப் பதிவு அதற்கான தீர்வாக நான் காண்கிறேன்
NO HALAL
அருமையான விடயம்
இங்கு சிலருக்கு ஹலால் என்றால் என்ன என்ற கேள்வி இருக்கும் ஒரு இஸ்லாமியனாக உங்களுக்கு நான் பதிலை கொடுக்க கடமைப்பட்டுள்ளேன்
இறைவன் ஒருவன் அல்லாஹ்வே மிகப்பெரியவன்
என்ற அரபி சொல் பதத்தை கூறி ஒரு பிராணி அறுத்து அதன் முழு ரத்தத்தையும் வெளியேற்றுவது தான்
இதற்கு தான் ஹலால் என்று சொல்லப்படும்
சரி ஹலால் அல்லாததை முஸ்லிம்கள் சாப்பிடுவதால் அவர்களுக்கு என்ன பிரச்சனை
உடல்ரீதியான பிரச்சனை ஏற்படாது மாறாக
ஆன்மீகம் இறைத் தொடர்பு அவர்களின் வணக்கம் ரீதியான பிரச்சனை உண்டு
அவருடைய 40 நாட்கள் வணக்கம் இறைவன் ஒருவனால் ஏற்கப்படாது
அவர் இறைவனிடம் ஏதேனும் வேண்டினாலும் அதுவும் 40 நாட்களுக்கு ஏற்கப்படாது
எனவே முஸ்லிம்கள் தவிர்ந்து கொள்கிறார்கள்
இந்தப் பதிவு இந்து சகோதரர்களுக்கு பயன் அளிக்கலாம்
அல்லது அட்மின் என்னைப் போன்ற நடுநிலையான முஸ்லிம்களின் வார்த்தைகளை யாரும் கேட்கக்கூடாது என்று இந்த பதிவை அளிக்கலாம்
வாழ்க மனிதம் எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே
❤❤❤
ஹலால் பற்றி விளக்கம் அளித்தற்க்கு மிக்க நன்றி!
இரத்தம் வெளியேற்றப்பட வேண்டும், ஏன் என்றால் அதில் தான் அந்த பிராணியின் முழு கெட்ட கிருமிகள் அதன் நோய்கள் உள்ளன.
உணவு கொடுத்த இறைவனுக்கு நன்றி சொல்லி ஆட்டை அறுத்து இரத்தத்தை வெளியேற்ற வேண்டும் என்பதே ஹலால் ஆகும்
அருமை மிக தெளிவான விளக்கம், உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள். அவரவர் மத நம்பிக்கையின் படி வாழ்வதில் எந்த தவறும் இல்லை.
உதவி செய்ய முடியுமா ஐயா
இந்துக்கள் நடத்தும் ஓட்டல் கல்யாண வீடுகளில் பெரும்பாலும் சிறுபான்மையினர் சாப்பிடமாட்டார்கள் நாம் இதை தினந்தோறும் பார்க்கிறோம்
ஹிந்துக்கள் நடத்தும் சைவ ஓட்டல்களில் அதிகமாக சாப்பிடுவது முஸ்லிம்கள்தான்
The real hero of India. eventhough he is a hotel owner having a lot of National Interest.congratulation his brave speech and activities. he is a gods gift at this village
Brother your respect 💯 good God bless him well 🙏
Super message sir
Super pro
Strange combination of icons in a Non- Veg hotel !Bharati,Kalam ,JaiShankar and Doval .Three
Brahmins and one Muslim.Of these, Doval as an operative in Pak. consumed beef,whereas Kalam turned vegetarian !
புலால் மறுக்க தேவையில்லை,ஹலால் மறுக்கலாம் .
தம்பி செல்வகணபதிக்கு மிக்க நன்றி
ஹலால் செய்ய பட வில்லை என்று உண்மையை போர்டில் எழுதி வைத்ததர்க்கு மிக்க மிக்க நன்றி.
முஸ்லிம் மக்களை ஹராமில் இருந்து காப்பாற்றியதர்க்கு
வாழ்க வளமுடன்
வாழ்த்துக்கள் தம்பி