Israel Vs Hamas : Bible-ல் Jesus போல இருக்கும் SAMSON யார்? | History of Gaza | Palestine | Jews |
ฝัง
- เผยแพร่เมื่อ 7 ก.ย. 2024
- Bible-ல் Jesus போல இருக்கும் SAMSON | Israelites Vs Philistines | History of Gaza strip | Israel | Palestine | Karthick MaayaKumar | Big Topic | Episode 2370 |
#Gaza #Israelites #Philistines
Please support us via ❤$ Super Thanks
For Advertisements : +91 63813 45344
Instagram ID is : Karthick_MaayaKumar
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!
Please Follow Our Facebook Page : MaayaM Trends
Ok
Hi kmk
Really samskrit was created by Greek Empire that time greak people are Christian 😊😊😊😊😊😊
Plz refer Bible in genesis book then you may know how Israel originated. Because nega history ku rommba munnadi poittinga
Jesus christ ipdi than erunthar nu nenga epdi solrenga avangale oru Pic pottu ulunthu ulunthu kumbuduranga
வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை.
Heaven and earth shall pass away: but my words shall not pass away.
JESUS தான் உன்மையான கடவுள் என்று இதன்மூலமாக உறுதியாகிவிட்டது.பரிசுத்த வேதகமத்தில் எழுதப்பட்ட எழுத்துக்கள் அனைத்துமே உன்மை உன்மை உன்மை .இயேசு கிறிஸ்து தான் உன்மையான கடவுள்.இந்த இயேசு கிறிஸ்து தான் கிமு கிபி என்று வரலாற்றையே இரன்டாக பிரித்தவர் இவர்தான் உன்மையான கடவுள் இயேசு கிறிஸ்து.நீங்கள் உன்மை கடவுள் யார் என்பதை ஆராய்ந்து அறிந்து கொள்ளுங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உங்களையும் உங்கள் குடும்பங்களையும் ஆசீர்வதிப்பாராக ஆமென் ❤
இயேசு (அரபியில் "ஈசா" என்று அழைக்கப்படுகிறார்) கடவுளின் தீர்க்கதரிசி என்றும் ,,ஒரு கன்னிக்கு (மேரி) பிறந்தார் என்றும் முஸ்லிம்கள் நம்புகிறார்கள். நியாயத்தீர்ப்பு நாளுக்கு முன்பாக அவர் பூமிக்கு திரும்பி வந்து நீதியை நிலைநாட்டி, அல்-மசிஹ் அத்-தஜ்ஜால் அல்லது "தவறான மேசியாவை" தோற்கடிப்பார் - ஆண்டிகிறிஸ்ட் என்றும் அழைக்கப்படுகிறது. இவை அனைத்தும் பல கிறிஸ்தவர்களுக்கு நன்கு தெரிந்திருக்கும். (“அல்-மசிஹ் அத்-தஜ்ஜால்” என்பது ஆண்டிகிறிஸ்ட் என்பதற்கான அரபுப் பெயர் என்பதை முஸ்லிம்கள் அறிந்திருப்பது,
Muslims believe that Jesus (called “Isa” in Arabic) was a prophet of God and was born to a virgin (Mary). They also believe he will return to Earth before the Day of Judgment to restore justice and defeat al-Masih ad-Dajjal, or “the false messiah” - also known as the Antichrist.
சிம்சோன் ஒரு தலைவன்தான் ஆனால் சிம்சோனோடு இயேசுவை இனைத்து தலைப்பு (thumbnail) வைக்க வேண்டாம்.
Correct
அதிகாரம் பெற்ற அனைவரும் இயேசுதான். உங்களை மறுதலித்தால் it means நீங்கள் இயேசு இல்லையென்றால் பரத்தில் பங்கு மில்லை
யோவான் 1;12, 13
Yes
கர்த்தரே கர்த்தரே ஏன் என்னை கைவிட்டீர். அப்ப இயேசுவை இறைவனுக்கு ஒப்பிட்டு பேசலாமா.
Jesus is only true god🙏🙏🙏🙏🙏
💥🌐❤இயேசு கிறிஸ்துவே மெய்யான தேவனும் நித்திய ஜீவனுமாய் இருக்கிறார் ❤ இந்த பூமியை நியாயம் தீர்க்க போகிறவரும் இயேசு கிறிஸ்துவே❤🌐💥
இயேசுக்கறிஸ்துவின் பிறப்பிற்கும், சிம்சோனின் பிறப்பிற்கும் அநேக வித்தியாசங்கள் உண்டு.
அநேக😅😅😅
Yes
Jesus Christ is true God amen
இயேசு (அரபியில் "ஈசா" என்று அழைக்கப்படுகிறார்) கடவுளின் தீர்க்கதரிசி என்றும் ,,ஒரு கன்னிக்கு (மேரி) பிறந்தார் என்றும் முஸ்லிம்கள் நம்புகிறார்கள். நியாயத்தீர்ப்பு நாளுக்கு முன்பாக அவர் பூமிக்கு திரும்பி வந்து நீதியை நிலைநாட்டி, அல்-மசிஹ் அத்-தஜ்ஜால் அல்லது "தவறான மேசியாவை" தோற்கடிப்பார் - ஆண்டிகிறிஸ்ட் என்றும் அழைக்கப்படுகிறது. இவை அனைத்தும் பல கிறிஸ்தவர்களுக்கு நன்கு தெரிந்திருக்கும். (“அல்-மசிஹ் அத்-தஜ்ஜால்” என்பது ஆண்டிகிறிஸ்ட் என்பதற்கான அரபுப் பெயர் என்பதை முஸ்லிம்கள் அறிந்திருப்பது,
Muslims believe that Jesus (called “Isa” in Arabic) was a prophet of God and was born to a virgin (Mary). They also believe he will return to Earth before the Day of Judgment to restore justice and defeat al-Masih ad-Dajjal, or “the false messiah” - also known as the Antichrist.
Bible prophecy for Gaza Zephaniah 2:4 For Gaza shall be forsaken, and Ashkelon a desolation: they shall drive out Ashdod at the noon day, and Ekron shall be rooted up. காத்சா குடியற்று, அஸ்கலோன் பாழாகும்; அஸ்தோத்தைப் பட்டப்பகலிலே பறக்கடிப்பார்கள்; எக்ரோன் வேரோடே பிடுங்கப்படும்.
Amen 🙏
AND AMEN TO THAT, IT'S GOD'S WORD. ALLEHLOOYAH.
முஸ்லிம்களால் பாலஸ்தீனம் வெற்றி கொள்ளப்படும் Zionist யூதர்களிடம் இருந்து யூதர்கள் பாலஸ்தீன மக்களை கொன்று குவிப்பார்கள் இடங்களை கைப்பற்றுவார்கள் ஆனால் முலுமையாக அல்ல அங்கு போராட்டங்கள் நடக்கும் பாலஸ்தீன உயிர்கள் பிரிக்கப்பட்டும் ஆனால் யூதர்களால் முலுமையாக ஒரு போதும் முடியாது
வானமும் பூமியும் ஒழிந்து போனாலும் சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தருடைய வார்த்தை அழியாது.... ஆமென் ❤️❤️
True...from Bible....those who are against Israel will be defeated.. GOD'S COUNTRY IS ISRAEL... CENTRE OF THE GLOBE 🌎🌎🌎🌎 JESUS WILL REIGN THE GLOBE FROM JERUSALEM ISRAEL... THIS IS THE HOLY CITY OF GOD... FROM BIBLE...
Samson is a human but Jesus is a lord
Yessssss........amen
ஆமென்
Jesus is son of Mary and he is not son of Joseph
Jesus is the prophet of Allah The One and Only God
நீங்கள் இன்னும் புரிந்துகொள்ளமாட்டீர்கள் குறான் சைத்தானின் கட்டுக்கதை உண்மை அல்ல உண்மை போன்றது உங்களை போன்ற முட்டாள்களை தன்வசப்படுத்த சைத்தான் கொடுத்த வேதம் குறான் தந்தை இல்லாமல் பிறந்த தேவன் அவரே அவரே தந்தை அவரே குமாரன் அடி முட்டாள்கள் நீங்கள் நீங்கள் உங்களுக்குள்ளே குழப்பி கொள்கொள்ளுங்கள் பிற மக்களை குழப்ப வேண்டாம் சைத்தானின் அடிமைகளே@@anwarulhaqabdulkarim888
இந்த போர் முழுக்க முழுக்க மதத்தை சார்ந்து அல்ல எருசலேமை மையமாக வைத்து தான் நடக்கிறது
PRAISE THE LORD, AMEN
Thalaiva Bible konjam muzhuvathum aarainthu paarungal niraya vidai kidaikkum
இனி காலம் செல்லாது. ஒரு மனிதனோ, குழுக்கலோ, இனமோ, நாடோ உலகமோ கடவுளின் வழியை அறியாமல் வாழ்ந்தால் அழிவுதான்.
ஜீசஸ் சொல்வது "நானே வழியும், சத்தியமும்,ஜீவனுமாய் இருக்கிறேன். என்னையல்லாமல் ஒருவனும் பிதாவினடத்தில் வரான்.
நாம் கடைசிக்காலத்தில் வாழ்கிறோம். இது கிருபையின் காலம். தகுதியே இல்லாத நம் மீது இறைவன் அன்பு கூறுவது. இக்காலத்தில் நடக்கும் அருவருப்பான காரியங்களை , அழிவுகளை கடவுள் அனுமதிப்பது நாம் மனம் திருந்தவே. பாவ மன்னிப்பின் நிட்சயத்தைப் பெறவே. அவருடைய இரத்தத்தால் கழுவப்பட்டு நம் சரீரம் ( நான், சுயம், மாமிச எண்ணங்கள்) மரித்து ஆவியில் மறுபடியும் பிறக்க வேண்டும். இல்லையென்றால் இதைவிட பயங்கரம் வரும். விழித்துக்கொள்வொம். பரலோகம் நமக்காக காத்துக்கொண்டிருக்கிறது.
கடவுள் மறுப்பாளருக்கு: electrons யாரும் சொந்த கண்களால் பார்த்ததில்லை. அதோட impact அதிகம். குறுகின காலத்தில் அதீத வளர்ச்சி. இதை நம்புவர்கள் ஏன் கடவுளை மட்டும் கண்களால் பார்க்க வேண்டும் என்று எண்ணுகிறீர்கள்.
போர் நடக்கும் போது பொது மக்கள் அங்கு இருந்து வெளியேறுவது நல்லது அதுவும் வேதத்தில் எழுதப்பட்டு இருக்கிறது
காஸா குடியற்றுபோம்
தமஸ்கு Damascus மண்மேடாகும் விவிலியம்
Bible verse about last ending days:
12. கர்த்தர் நன்மை செய்வதும் இல்லை தீமைசெய்வதும் இல்லையென்று தங்கள் இருதயத்தில் சொல்லுகிறவர்களுமான மனுஷரைத் தண்டிப்பேன்.
செப்பனியா 1:12
17 மனுஷர் கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்தபடியால், அவர்கள் குருடரைப்போல் நடக்கும்படி நான் அவர்களை வருத்தப்படுத்துவேன். அவர்கள் இரத்தம் புழுதியைப்போல் சொரியப்படும். அவர்கள் மாம்சம் எருவைப் போல் கிடக்கும்.
செப்பனியா 1:17
18👉 கர்த்தருடைய உக்கிரத்தின் நாளிலே அவர்கள் வெள்ளியும் அவர்கள் பொன்னும் அவர்களைத் தப்புவிக்கமாட்டாது. அவருடைய எரிச்சலின் அக்கினியினால் தேசமெல்லாம் அழியும். தேசத்தின் குடிகளையெல்லாம் சடிதியாய் நிர்மூலம்பண்ணுவார்.
செப்பனியா 1:18
1 👉விரும்பப்படாத ஜாதியே, கட்டளை பிறக்குமுன்னும், பதரைப்போல நாள் பறந்துபோகுமுன்னும் கர்த்தருடைய உக்கிரகோபம் உங்கள்மேல் இறங்கு முன்னும், கர்த்தருடைய கோபத்தின் நாள் உங்கள்மேல் வருமுன்னும்,
செப்பனியா 2:1
2 நீங்கள் உங்களை உய்த்து ஆராய்ந்து சோதியுங்கள்.
செப்பனியா 2:2
3 👉தேசத்திலுள்ள எல்லாச் சிறுமையானவர்களே, கர்த்தருடைய நியாயத்தை நடப்பிக்கிறவர்களே, அவரைத் தேடுங்கள். நீதியைத் தேடுங்கள். மனத்தாழ்மையைத் தேடுங்கள். அப்பொழுது ஒருவேளை கர்த்தருடைய கோபத்தின்நாளிலே மறைக்கப்படுவீர்கள்.
செப்பனியா 2:3
4 👉காத்சா குடியற்று, அஸ்கலோன் பாழாகும். அஸ்தோத்தைப் பட்டப் பகலிலே பறக்கடிப்பார்கள். எக்ரோன் வேரோடே பிடுங்கப்படும்.
செப்பனியா 2:4
5 👉சமுத்திரக்கரை குடிகளாகிய கிரேத்தியருக்கு ஐயோ! பெலிஸ்தரின் தேசமாகிய கானானே, கர்த்தருடைய வார்த்தை உனக்கு விரோதமாயிக்கிறது. இனி உன்னில் குடியில்லாதபடிக்கு உன்னை அழிப்பேன்.
செப்பனியா 2:5
7 அந்தத் தேசம் யூதா (Isreal) வம்சத்தாரில் மீதியானவர்களின் வசமாகும்👈. அவர்கள் அவ்விடங்களில் மந்தை மேய்ப்பார்கள். அஸ்கலோனின் வீடுகளிலே சாயங்காலத்திலே படுத்துக்கொள்வார்கள். அவர்களுடைய தேவனாகிய கர்த்தர் அவர்களை விசாரித்து, அவர்கள் சிறையிருப்பைத் திருப்புவார்.
செப்பனியா 2:7
8 மோவாப் செய்த நிந்தனையையும், அம்மோன் புத்திரர் என் ஜனத்தை நிந்தித்து, அவர்கள் எல்லையைக் கடந்து பெருமைபாராட்டிச் சொன்ன தூஷணங்களையும் கேட்டேன்.
செப்பனியா 2:8
9 ஆகையால் மோவாப் சோதோமைப் போலும், அம்மோன் புத்திரரின் தேசம் கொமோராவைப் போலுமாகி, காஞ்சொறி படரும் இடமும், உப்புப் பள்ளமும் நித்திய பாழுமாயிருக்கும். என் ஜனத்தில் மீந்தவர்கள் அவர்களைக் கொள்ளையிட்டு, என் ஜாதியில் மீதியானவர்கள் அவர்களைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள் என்பதை என்ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் உரைக்கிறார்.
செப்பனியா 2:9
10 அவர்கள் சேனைகளையுடைய கர்த்தரின் ஜனத்துக்கு விரோதமாய்ப் பெருமைபாராட்டி அவர்களை நிந்தித்தபடியினால், இது அவர்கள் அகங்காரத்துக்குப் பதிலாக அவர்களுக்குக் கிடைக்கும்.
செப்பனியா 2:10
11 கர்த்தர் அவர்கள்மேல் கெடியாயிருப்பார். பூமியிலுள்ள தேவர்களை யெல்லாம் மெலிந்துபோகப்பண்ணுவார். அப்பொழுது தீவுகளிலுள்ள சகல புறஜாதிகளும் அவரவர் தங்கள் தங்கள் ஸ்தானத்திலிருந்து அவரைப் பணிந்து கொள்வார்கள்.
செப்பனியா 2:11
15 நான்தான், என்னைத்தவிர வேறொருவரும் இல்லை என்று தன் இருதயத்தில் சொல்லி, நிர்விசாரமாய் வாழ்ந்து களிகூர்ந்திருந்த நகரம் இதுவே. இது பாழும் மிருகஜீவன்களின் தாபரமுமாய்ப் போய்விட்டதே! அதின் வழியாய்ப் போகிறவன் எவனும் ஈசல்போட்டுத் தன் கையைக் கொட்டுவான்.
செப்பனியா 2:15
கொஞ்சம் குறைய கிறிஸ்தவ போதகராகி விட்டீர்கள் சகோதரரே ! வாழ்த்துக்கள் !! God bless you!
Bible is 100% true. Jesus is the only one and living God. He is the only one God who died for our sins .
More important. Then why jesus birth place is not in silent away war
@@bhavanikumar5840
யோவான் அதிகாரம் 18 வசனம் 36
36. இயேசு பிரதியுத்தரமாக: என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல, என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதானால் நான் யூதரிடத்தில் ஒப்புக்கொடுக்கப்படாதபடிக்கு என் ஊழியக்காரர் போராடியிருப்பார்களே; இப்படியிருக்க என் ராஜ்யம் இவ்விடத்திற்குரியதல்ல என்றார்.
The why does bible have errors and contradictions?
@@aashiks8535 Every religion scripture are written by men so they will have errors and hence debatable.
யாரோ ஒரு மனிதனால் தான் அந்த புத்தகம் எழுத பட்டது.... தமிழகத்தில் கிறித்து பிறப்பதற்கு முன்பே திருக்குறள் எழுத பட்டது
Jesus christ is real god
Jesus loves you all people
how do u know real and fack ??
@@ramachandrandinesh8180 Good question
காத்சா குடியற்று, அஸ்கலோன் பாழாகும்; அஸ்தோத்தைப் பட்டப்பகலிலே பறக்கடிப்பார்கள்; எக்ரோன் வேரோடே பிடுங்கப்படும்.
For Gaza shall be forsaken, and Ashkelon a desolation: they shall drive out Ashdod at the noon day, and Ekron shall be rooted up.
Jesus birth story is completely different.
ONLY IF ANYONE UNDERSTANDS THE OLD TESTAMENT IN THE BIBLE, CAN FULLY UNDERSTAND, WHAT NOW IS HAPPENING IN ISRAEL. OR ELSE WE CAN NOT.THIES ARE THE SIGNS FOR THE END OF AGES.
PRAISE THE LORD, AMEN
Wow very nice and good explanation from past Holy Bible period to present gaza situation. Great and effective work சிம்சோனும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவும் நசரேயர் இவர்கள் திருமணம் செய்துகொள்ள கூடாது. என்று முக்கியமான ஒரு குறிப்பு இவர்கள் கடவுளுக்காக முழுவதுமாக அர்ப்பணிக்கப்பட்ட வர்கள். சிறப்பான பதிவு அருமையான விளக்கம் மாயம் ஸ்டுடியோகளம் குழுமத்திற்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்🎉🎊
Only one God Jesus 💯
Please read Bible fully...
நல்ல பதிவு சகோதரா .
நான் பைபிளை விசுவாசிக்கிறவன் பைபிள்எவ்வளவு சரித்திர ஆதாரம் உள்ளது என்பதை அறிந்து தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன் .
ஆனால் உங்கள் பதிவில் சிம்சோன் உடைய பிறப்பு வாழ்க்கை .இயேசு கிறிஸ்து உடைய பிறப்பு வாழ்க்கை ஒரே மாதிரி இருக்கும் என்று சொன்னீர்கள் அது தவறு .
சிம்சோன் நசரய விரோதம் உள்ளவர் மோசே நாயப்பிரமாணத்தின் அடிப்படையில் .இயேசு கிறிஸ்து அவர் நஸரையே இருப்பவர் அல்ல .நசரைய விரதம் உள்ளவர் . சவரன் கத்தி வைக்க கூடாது .திராட்சை ரசம் குடிக்க கூடாது .திராட்சைப் பழத்தில் உருவாகுகின்ற எதையும் பூசிக்கவோ குடிக்க போக கூடாது .இறந்த பிரேதங்களை தொடக்கூடாது .ஆனால் இயேசு கிறிஸ்து இதெல்லாம் செய்தவர் .
அதைப்போல் இப்பொழுது பாலஸ்தீனாவில் உள்ள அரபியர்கள் .பைபிளில் உள்ள பலஸ்தீயார் இல்லை.
6.நூற்றாண்டுக்குப் பிறகு.முகமது நபிக்கு பிற்பாடு அரபியர்கள் .எங்கும் பரவினார்கள் அதற்கு பின்பு தான் இவர்கள் பலஸ்தீனையா குடியேறினார்கள் .இதை அறிந்து கொள்ளுங்கள் தவறாக பதிவு விட வேண்டாம்
நானும் பதிவிட்டேன் அவர் தவறான பதிவு அதிகம் போடுகிறார் உண்மையை ஆராயாமல். வரலாற்றை ஆராயாமல் தவறான கருத்தை உலகத்திற்கு காண்பிக்கிறார். அவருடைய சொந்த கருத்து நமக்கு அவசியமில்லை.
Samson was judge before kings appointed ,Samson was a super Hero .But Jesus is sinless, He is God ,really happy to know you are reading Bible ,I recommend you to read isiah 7: 14 it's about Jesus birth isiah 53: 1-7 is about Jesus death, and isiah 25:8 is about Jesus resurrection , this prophecy is written about 400 years before Jesus.
Samson died but Jesus raised from the death on third day Jesus is man of God bro🙏
correction> Jesus is fully God and fully man
@@victoriawilliam6096Fully God i agree but fully man I don't agree because Jesus was born for a virgin by the spirit of God. So he is not fully a human like us by birth
If he is not man why Jesus ate , slept , unable to defend against enemies 😂 get educated.
@@ayishakareem187 that's your pity knowledge you post same question everywhere. God took human form then will he not eat?
@@ayishakareem187
First you have to understand some basics before questioning ok. He came only to die when he should defend or against whom he should defend? If he is able to open blind eyes heal deaf resurrect Lazarus do you think it was hard for Jesus to escape from crucifixion? Even he predicted his death.
Jusus namaloda pavangala neeka intha ulagathuku vanthar namakakaga marithar,simaon isreal peoples sa save panuvatharkaga God anuppi vaithar Bible is true brothers
Bro jesus ka kuda yaraium compare panna matanga jesus is unique but samson maari history la vantrukanga poiruka, Iam also a Christian hope you understood 😊
அண்ணா நம்பிக்க இல்ல உண்மை சம்பவம் கடவுளுக்கு ஒப்பிடாதிங்க சிம்சோனை
😂😂😂😂இப்படிதான்டாஇங்கேசங்கிகளும்கதறுகிறான்கள்முட்டாளே
Neenga jesus sai yahweh kuda ஒப்பீடுவதும் தவறு தான் ப்ரோ
@@its-Sarxxanan-jr11ey
♻No 1:-
❓உங்கள் கேள்வி:-
🔰[Neenga jesus sai yahweh kuda ஒப்பீடுவதும் தவறு தான் ப்ரோ].
✅என்னுடைய பதில்:-
⚡✝இயேசுவே கர்த்தர் (Yahweh)
⏭உதாரணத்திற்கு:-
⚡📖ஏசாயா 42:8 [❤பழைய ஏற்பாடு வசனம்]
🥇👉நான் கர்த்தர்👈, இது என் நாமம்; என் மகிமையை வேறொருவனுக்கும், என் துதியை விக்கிரகங்களுக்கும் கொடேன்.
⚡📖மத்தேயு 22:42,43 [❤புதிய ஏற்பாடு வசனம்]
🥇கிறிஸ்துவைக்குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், அவர் யாருடைய குமாரன்? என்று கேட்டார். அவர் தாவீதின் குமாரன் என்றார்கள்.
🥈அதற்கு அவர்: அப்படியானால், 👉தாவீது பரிசுத்த ஆவியினாலே அவரை 🔥ஆண்டவர்👈 என்று சொல்லியிருக்கிறது எப்படி?
⚡📖அப்போஸ்தலர் 10:36 [❤புதிய ஏற்பாடு வசனம்]
🥇36. எல்லாருக்கும் 👉கர்த்தராயிருக்கிற 🔥இயேசுகிறிஸ்துவைக்கொண்டு👈 அவர்(பிதாவாகிய தேவன்) சமாதானத்தைச் சுவிசேஷமாய்க் கூறி, இஸ்ரவேல் புத்திரருக்கு அனுப்பின வார்த்தையை அறிந்திருக்கிறீர்களே.
🔰எனவே சகோதரரே,பரிசுத்த வேதாகமமத்தின் மொழி நடைதெரியாமல் உளறாதீர்கள்.
@@user-xe5dj8qz2jபிதான்னா அப்பா..அப்பான்னா பெற்றவரை குறிக்கும்...சுதன்னா மகன் பிறந்தவரை குறிக்கும்...அப்பாவும் மகனும் எப்படி ஒன்றாகும் இடிக்குதே...
@@user-xe5dj8qz2jillai unkalin thavaraana purithal
Bro Samson is also part of bible - bible contains Thorah plus the Jewish prophetic books and Books of the New Testament apostles
Nice information. You've put in good effort. Israelites and palestines have been waging wars even before Jesus was born. Wars have been recorded long time back which is found in the old testament of the Bible.
பழைய வேதாகமம் படிக்கவும் உங்களுக்கு தெரியும்
Nambikkai illa, athunayum history & true. Kadavul kodutha promise yarum avarkalai overcome panna mudiyathu. Oru vazhiyaga vanthal enemies seven way vazhiyaga odi poiruvagalam. Ithu God's promise.
வணக்கம் 🙏🏻.திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🏻. இரவு வணக்கம் 🙏🏻. அருமையான பதிவு.காசா பற்றிய வரலாற்று செய்திகள் அனைத்தும் மிகவும் நேர்த்தியான முறையில் ஆராய்ந்து தொகுத்து விரிவான விளக்கமாக தெளிவான பல நுற்றாண்டு வரலாறு குறிப்புகள் அனைத்தும் மக்கள் அனைவரும் புரிந்துக் கொள்ளும் வகையில் சிறப்புடன் தொகுத்து வழங்கிய கார்த்திக் சார் அவர்களுக்கு நன்றி வணக்கம் 🙏🏻🙏🏻🙏🏻
Thankyou brother.. Jesus Christ Loves you.matthew 24.jesus is coming very soon
செப்பனியா 2: 4--5 இதயும் பைபிள் ல வாசித்து பார்க்கவும்.
சாம்சன் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட மனுஷன் ஆனால் இயேசு கிறிஸ்து வானத்தையும் பூமியையும் படைத்த கடவுள் அவர் யூதர்களின் ராஜா இயேசுவை சிலுவையில் அறையும் போது யூதர்களின் ராஜா என்று எழுதிவைத்தார்கள்.
ஆக இரண்டு கடவுள் ஆ? கடவுளால் தேரந்தெடுக்கப்பட்ட சாம்சன் ஆ? அல்லது இயேசு ஆல் தேர்ந்தெடுக்க பட்ட சாம்சன் ஆ?
@@User_Feb2 💁🤦♂Christ chose Samson ?? like Moses, David etc.
3 NAZARAZITE in history
Jesus Christ
Samson
Samuel...
Jews and spiritual jews : when they are doing sins and forgetting God's ways... God allows troubles to them..
When they again repent unto god , god will hear them and raise them...
Brother: @mayaam karthick please say the truth fully brother..
மற்ற பதிவர்கள் பேசுவதைகாட்டிலும் கார்த்திக் @MAAYAMSTUDIOS பேசுவதில் உண்மை தன்மையும் விளக்கங்களும், ஒழுக்கமான வார்த்தைகளை உபயோகிப்பதும், தேசப்பற்றும், மொழிபற்றும் 100% அல்ல பல மடங்கு அதிகம்.
No, in bible Isreal people done bad things so as a punishment God sent them as a slave to palastine in a war.
6:40 - 6:57 small correction bro
1 பின்னும் இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தார்கள். அப்பொழுது கர்த்தர் அவர்களை ஏழு வருஷம் மீதியானியரின் கையில் ஒப்புக்கொடுத்தார்.
நியாயாதிபதிகள் 6:1
2 மீதியானியரின் கை இஸ்ரவேலின்மேல் பலத்துக்கொண்டபடியால், இஸ்ரவேல் புத்திரர் மீதியானியரின் நிமித்தம் தங்களுக்கு மலைகளிலுள்ள கெபிகளையும் குகைகளையும் அரணான ஸ்தலங்களையும் அடைக்கலங்களாக்கிக்கொண்டார்கள்.
நியாயாதிபதிகள் 6:2
3 இஸ்ரவேலர் விதை விதைத்திருக்கும்போது, மீதியானியரும் அமலேக்கியரும் கிழக்கத்திப் புத்திரரும் அவர்களுக்கு விரோதமாய் எழும்பி வந்து.
நியாயாதிபதிகள் 6:3
4 அவர்களுக்கு எதிரே பாளயமிறங்கி, காசாவின் எல்லைமட்டும் நிலத்தின் விளைச்சலைக் கெடுத்து, இஸ்ரவேலிலே ஆகாரத்தையாகிலும், ஆடுமாடுகள் கழுதைகளையாகிலும் வைக்காதேபோவார்கள்.
நியாயாதிபதிகள் 6:4
5 அவர்கள் தங்கள் மிருகஜீவன்களோடும், தங்கள் கூடாரங்களோடும், வெட்டுக்கிளிகளைப்போல் திரளாய் வருவார்கள். அவர்களும் அவர்கள் ஒட்டகங்களும் எண்ணிமுடியாததாயிருக்கும். இந்தப்பிரகாரமாக தேசத்தைக் கெடுத்துவிட அதிலே வருவார்கள்.
நியாயாதிபதிகள் 6:5
6 இப்பபடி மீதியானியராலே இஸ்ரவேலர் மிகவும் சிறுமைப்பட்டார்கள். அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரை நோக்கி முறையிட்டார்கள்.
நியாயாதிபதிகள் 6:6
7 இஸ்ரவேல் புத்திரர் மீதியானியர் நிமித்தம் கர்த்தரை நோக்கி முறையிட்டபோது,
நியாயாதிபதிகள் 6:7
8 கர்த்தர் ஒரு தீர்க்கதரிசியை அவர்களிடத்திற்கு அனுப்பினார். அவன் அவர்களை நோக்கி: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால்: நான் உங்களை எகிப்திலிருந்து வரவும், அடிமைத்தன வீட்டிலிருந்து புறப்படவும் செய்து,
நியாயாதிபதிகள் 6:8
9 எகிப்தியர் கையினின்றும், உங்களை ஒடுக்கின யாவருடைய கையினின்றும் உங்களை இரட்சித்து, அவர்களை உங்களுக்கு முன்பாகத் துரத்தி, அவர்கள் தேசத்தை உங்களுக்குக் கொடுத்து,
நியாயாதிபதிகள் 6:9
10 நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்றும், நீங்கள் குடியிருக்கும் அவர்கள் தேசத்திலுள்ள எமோரியருடைய தேவர்களுக்குப் பயப்படாதிருங்கள் என்றும், உங்களுக்குச் சொன்னென். நீங்களோ என் சொல்லைக் கேளாதேபோனீர்கள் என்கிறார் என்றும் சொன்னான்.
நியாயாதிபதிகள் 6:10
Samson is one of the judges for the people of Israel. Thats it...His Father's name is Manoah...
THERE IS NO FUTURE, WITHOUT PAST AND PRESENT.
3 பின்பு, அவர் ஒலிவமலையின்மேல் உட்கார்ந்திருக்கையில், சீஷர்கள் அவரிடத்தில் தனித்துவந்து: இவைகள் எப்பொழுது சம்பவிக்கும்? உம்முடைய வருகைக்கும், உலகத்தின் முடிவுக்கும் அடையாளம் என்ன? எங்களுக்குச் சொல்ல வேண்டும் என்றார்கள்.
மத்தேயு 24:3
4 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவனும் உங்களை வஞ்சியாத படிக்கு எச்சரிக்கையாயிருங்கள்,
மத்தேயு 24:4
5 ஏனெனில், அநேகர் வந்து, என் நாமத்தைத் தரித்துக்கொண்டு: நானே கிறிஸ்து என்று சொல்லி, அநேகரை வஞ்சிப்பார்கள்.
மத்தேயு 24:5
6 யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படுவீர்கள், கலங்காதபடி எச்சரிக்கையாயிருங்கள், இவைகளெல்லாம் சம்பவிக்கவேண்டியதே, ஆனாலும், முடிவு உடனே வராது.
மத்தேயு 24:6
7 ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும், பஞ்சங்களும், கொள்ளைநோய்களும், பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும்.
மத்தேயு 24:7
8 இவைகளெல்லாம் வேதனைகளுக்கு ஆரம்பம்.
மத்தேயு 24:8
9 அப்பொழுது, உங்களை உபத்திரவங்களுக்கு ஒப்புக்கொடுத்து, உங்களைக் கொலைசெய்வார்கள், என் நாமத்தினிமித்தம் நீங்கள் சகல ஜனங்களாலும் பகைக்கப்படுவீர்கள்.
மத்தேயு 24:9
10 அப்பொழுது, அநேகர் இடறலடைந்து, ஒருவரையொருவர் காட்டிக் கொடுத்து, ஒருவரையொருவர் பகைப்பார்கள்.
மத்தேயு 24:10
11 அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, அநேகரை வஞ்சிப்பார்கள்.
மத்தேயு 24:11
12 அக்கிரமம் மிகுதியாவதினால் அநேகருடைய அன்பு தணிந்துபோம்.
மத்தேயு 24:12
13 முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்.
மத்தேயு 24:13
14 ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்.
மத்தேயு 24:14
6:40 neenga olunga vaasikala Bible ah...palestines kita israel people ah oppu koduthar nu irukrathoda meaning : israel people vali thappi poi thappu pannunathukaaga palestine people kitta war la lose panna vechu adimai ah vaala vacharu(as punishment)...neenga athu puriama avangala parthu nalla valli la vaala sonnaru nu thappa solli irukeenga😅
Yes 100% true bro , note this bro
😂 yes
Yes 😅 Please read bible to know about the truth
Judge's (நியாயாதிபதிகள்) என்பது
பைபிளில் உள்ள 66 புத்தகங்களில் 7 வது புத்தகம் ஆதில் judge's (நியாயாதிபதிகள்) பற்றிய வரலாறு மற்றும் அற்புதங்கள் உள்ளன.
அவர் பிறந்ததில் இருந்து தலை முடியை வெட்டாமல் இருப்பது நசரேய விருதம் நாசரேத்து என்பது ஊர் அதில் தான் இயேசு பிறந்தார் அவரும் நசரேய விருதம் இருந்தார்.
இதைத் தவிர வேறு எந்த ஒற்றுமையும் இருவருக்கும் ( இயேசு, சிம்சன்)இடையில் இல்லை.
தளிலால் மற்றும் சில தகவல்கள் நீங்கள் சொன்னதில் சில தவறு இருக்கிறது மிகச்சரியாக ஆராய்ந்து சொன்னால் இன்னும் அருமை.
வாழ்த்துக்கள்
Please read book of Esther to know more about Jews. In The Holy Bible
நாசரேத் என்பதன் பொருள் கிளை, கிளை, தளிர், பசுமையானது, பிரகாசித்தது, பார்க்கப்பட்டது, காக்கப்பட்டது .
Salvation of God
Samson is a proffet but Jesus is son of God if you research you will find
Not Syria ,Judges 16:21Then the Philistines took him and put out his eyes, and brought him down to Gaza. They bound him with bronze fetters, and he became a grinder in the prison 1 Samuel 5:3
And when the people of Ashdod arose early in the morning, there was Dagon, fallen on its face to the earth before the ark of the Lord. So they took Dagon and set it in its place again.
GOOD EXPLANATION BUT CANNOT COMPARE JESUS WITH SAMSON. NOBODY CAN COMPARE WITH JESUS!
Samson's father was born in Zorah don't interpret wrong please. read JUDGES 13 Samson has biological father. Karnan doesn't had biological father .
May God open your eyes
First of all don't say mythology because Bible is history. Then Samson is sinful person where as Jesus is sinless so there is no comparison.
ஒண்ணு மட்டும் சொல்றேன் இஸ்ரேலை வாழ விடுங்க டா.. பாவோம் டா.. எல்லாரும் அடிச்சிட்டே இருக்காங்க
Bro அல்குர்ஆன்னை படித்து பாருங்க எல்லிவற்றிட்கும் விடை கிடைக்கும்
Yes
💁அல் குர்ஆன் ஒரு அரைவேக்காட்டு குரான்
Qran just copy of BIBLE
Maisal vadai kidaikum
@@salinkumarskbible pilai kooda quran thelivaana unmai
Actually Samson is very thin not like a body builder
இது கதை அல்ல சரித்திரம்
Praise the lord
Brother kingdom of judah and kingdom of Israel is the main kingdom of that land.
simson story bible la full ah irku..but ithu konjam changes.
Super karthi.. bro..neenga..ippo...paralogathirku..ppogira vazhiya sollravara..kandupidichitinga....but...neenga avar varthaiya..kaetu..nambuninganna....paraloga...vazhvu...confirm..vazhthukkal...
This all kind of situation already written in bible so only we call it holy Bible.
"LORD JESUS CHRIST, IS THE TRUE" FREEDAM FIGTHER "(JOHN 10:1-19)
Karthik neenga sonnathu puruyala. Philastine makkal kitta Israel makkala nal vazhi padutha kadavul oppadaichanga. அப்புறம் ஏன் Samsung philastine makkala konnaru.
😂 correct they were gone as slavers to get Punishment by God
உங்கள் பணி மென்மேலும் சிறக்க அன்புசகோதரியின் வாழ்த்துக்கள்
Advance Happy Diwali brother 👌👍👏🙏
Bro there is no kavach or other things with samson he is just a man annoyeted by god so there none of this matches to karna or any other Hindu characters
Iam a christian ✝️ so I know it well
bro chinna oru thirutham philistines makkal epovo alingitanga, palastian makkal approm antha eadathuku vanthavanga
12:50 கார்த்திக் சகோ, இவ்வாறானதொரு கேரக்டர் இஸ்லாமிய நூல்களில் இருப்பதாகத் கூறியிருக்கிறீர்கள். அதற்கான ஆதாரத்தைத் தர முடியுமா?
Ada eaduthu partha avangaluku case aidume athanla bro pakka mattange Bible idula parpanga eanga Qur'an eaduthu parthu solla sollunge parpom Ara koraya eadulayo pedichu video pottu kaasu sampadikira kedu ketta ulagam idu irunda eanna illana eanna bro
@@mohammedharoon8227 Ahaa naan Quran padichiruken konjam. Athula christians, jews pathi yenna potruknu padichiruken. Appom Allah yaarunu purinchithu Nabiyum yaarunu purinchithu. Jihad na yennanum padichen Jihad yengira peyaril makkaluku yenna kidachithunum padichen. Samson is mentioned both Bible and Torah. Quran la podati unma illaya. Islam uruvanathu 600AD . Quran eduthu paartha aprom oruthanum ungala uyiroda vida maaten. Allah peyarla thalaiya vetrathu kolrathu Kadavul sonnarna neenga yen peace religionnu sollitu irukinga.
@@jeslindavidreno5683 apdiyaa Qur'an padichen solluringe apro Allah Perla naanga ean qurbani kudukuromnu adulaye ungaluku ans irukume eathuku kudukuromnu...seri unga Bible eaduthupom kadavul eanpathu yaru thunaiyum illadavan Avan eapdi pirandiruka mudiyum Avan thanithavan siluvayil oru kadavul kollurana appo eapdi Jesus kadavul iruka mudiyum Bible naantha unga kadavul eallarum eannaye vanangungal eangayadu solliruka appo unga Jesus soldran ean Devan apdinu apo adu yaru anda Devan koncho sollunge parpom
Tolvi varuvadu pola terium aana Adu nadakkadu wait and see ALLAH AKBAR
Mayam bro Neha Quran LA Samsung paththi potu iruku endu sonnigale adharku oru adharam katunga
Brother, samson only a small story to teach a lesson for Israel to abide with God, so dont compare with JESUS , He is son of God .
Lord jesus christ
Save Israel 🇮🇱🇮🇱🇮🇱🇮🇱
Save Israel from whom
@@User_Feb2 Lord of Israel (yehowa)
Unmai nammai padaitha iraivanuku therium unmai oru nal varum
One time Bible full study bro
See bible wisdom youtube... 🌹🌹
Please do not compare Jesus to Samson. Jesus died for the salvation of mankind and rose again on the third day. Jesus was pure and had no temptations.
Samson is my favorite character in bible 😍 the man who lost everything for love ❤️❤️
ராஃபா வில் அழுகுரல் கேட்கும்...என்று பைபிளில் குறிப்பிடபட்டுள்ளது
அது ராஃபா இல்லை சார், ராமா,
Matthew 2:17
புலம்பலும் அழுகையும் மிகுந்த துக்கங்கொண்டாடலுமாகிய கூக்குரல் ராமாவிலே கேட்கப்பட்டது; ராகேல் தன் பிள்ளைகளுக்காக அழுது, அவைகள் இல்லாதபடியால் ஆறுதலடையாதிருக்கிறாள் என்று,
KJVLite Then was fulfilled that which was spoken by Jeremy the prophet, saying,
@@indepthbibleclasses860 correct
அருமையான பதிவு உண்மையை தேடி கண்டுபுடிச்சிடீங்களே. உண்மையை உண்மையா சொன்னதுக்கு வாழ்த்துக்கள். யூதர்கள் கடவுளை ஏத்துப்பாங்க ஆனா அவங்க சொல்படி நடக்க மாட்டாங்க. அவங்க செயல்பாடுகள் முற்றிலும் அநீதமாகத்தாநிறுக்கும். நீங்க சொல்ற உண்மையை அவங்க ஏற்க மாட்டாங்க கடவுள் சொல்லியே கேக்கல. இதற்கு அப்பாவி மக்கள் தான் பலி. மனித வாழ்கை இம்மையும் மறுமையும் சார்ந்தது அதனால் தான் இறை தியாகத்திற்கு ஆயத்தமஹிராரகள். என்றாவது ஒரு நாள் நிச்சயம் அனைவரும் சாகதான் போறோம். போரில் ஸஹீதான மக்களுக்கு இறைவன் சொர்க்கத்தில் உயர்ந்த அந்தஸ்தை கொடுத்து அவரகளை கண்ணியப்படுத்துவான். எந்த ஒரு மனிதன் மற்ற மனிதரை உலகில் நிம்மதியாக வாழவைப்பானோ அவன் உலக மக்கள் அனைவரையும் வாழவைத்ததற்கு சமம். இது தான் இஸ்லாம் சொல்வது.
கடவுளாலே பிரச்சினைதான் போல.அவரவர் கடவுள் அவரவருக்குப் பெரிது. கடவுளால் சண்டைதான்.அன்பை விதைப்பதற்கு உணர்வே போதும்.வேதங்களைக் கொஞ்சம் ஒதுக்கி வைத்தால் மனிதம் ஓங்கும்.
காசா, அஸ்தோத், அஸ்கலோன், காத், எக்ரோன் என்கிற பட்டணங்களிலிருக்கிற பெலிஸ்தருடைய ஐந்து அதிபதிகளின் நாடும், ஆவியரின் நாடும்,
From Sihor, which is before Egypt, even unto the borders of Ekron northward, which is counted to the Canaanite: five lords of the Philistines; the Gazathites, and the Ashdothites, the Eshkalonites, the Gittites, and the Ekronites; also the Avites:
Jesus is god but samson normal man and god give some special gift. Jesus crucified on cross and arise again but samson died not return. Samson not follow god words many time but jesus fulfilled his birth in earth. Jesus forgive people sin and sacrifice his life but samson killed many people.
Great news thanks bro 🙏 ❤ your channel from Penang Malaysia 🇲🇾
Ur a real and big efficiency jernalist.... Very good.. Continive
Dear brother சிம்சோன் தான் வம்சத்தை சேர்ந்த சோரா ஊரானாகிய மனோவாக்கு சோராவில் பிறந்த மகன் இங்கே இயேசு கிறிஸ்து (கர்த்தருடைய தூதனானவர் தரிசனமாகி) பிள்ளை பெறுவாய் என்று கூறுகிறார் அந்த குழந்தை தான் சிம்சோன் உண்மையில் அவர் நசரேய விரதம் உள்ள நபர் (தலைமுடி வெட்டபட கூடாது) நியாயாதிபதிகள் 13ம் அதிகாரத்தில் முழு விளக்கம் உள்ளது. சிம்னேன் உருவாக்கப்பட்ட நோக்கம் பெலிஸ்தியரிடம் இருந்து இஸ்ரவேல் ஜனங்களை இரட்சிக்க , இஸ்ரவேல் ஜனங்கள் அவ்வபோது கடவுளை விட்டு அந்நிய காரியங்களில் ஈடுபடுவர் அப்போ கர்த்தா அவர்களை யாரிடமாவது ஒப்படைப்பார் பின் பு அவர்களை இரட்சிக்க இரட்சகரை அனுப்புவார் அப்படி வந்த வா தான் சிம்சோன் அவரை குறித்து நீங்கள் கூறிய அனைத்து சரி ஆனால் இயேசுவோடு ஒப்பிட முடியாது, இயேசுவும் நசரேயர் தான் இவர் ஒட்டு மொத்த ஜனங்களின் பாவத்தை சுமக்க வந்த தேவகுமாரன், மேலும் காசாவை குறித்து வேததில் உள்ள படி இப்போது நடக்கிறது
ஆதாரம். செப்பனியா- 2:4 காத்சா குடியற்று , அஸ்கலோன் பாழாகும், அஸ்தோததை பட்ட பகலிலே பறக்கடிப்பார்கள, எக்ரோன் வேறோடே பிடுங்கபடும்
ஆமோஸ்: 1.6,7
காத்சாவின் மதிலுக்குள் தீக்கொளுத்துவேன்
தேவன் ஆபிரகாமுக்கு கொடுத்த வாக்கு தத்தத்தின் படி தாண் முதல் பெயர் சபா வரை இஸ்ரவேலருக்கு வரும் இப்போது இருக்கிற இஸ்ரவேலர் இயேசுவை தேவனுடைய குமாரனாக Accept பண்ண வில்லை அவரை சிலுவையில் அறைந்தனர் இதுவே தேவ திட்டம் ஆனால் ஒரு நாள தேவன் கொடுத்த அந்த எல்லைகள் இமி மாறமா அவர்கள் வசம் வரும் ஆமோஸ் 1.6 ன் படி அவர்கள் முன்பு செய்த வினை தொடர் கிறது.
இயேசு கிறிஸ்து தேவ திட்டத்தை நிறை வேற்றி னார். But Simson தனது உயிரை Suicide கிட்டதட்ட செய்தார். அவருடைய கண்கள் பிடுங்க பட்டு வேடிக்கை காட்டும் நபராக மற்றி யவர்ண பெலிஸ்தியர், உண்மை யில் காசா மக்களுக் காக வருந்து கிறோம் ஜெபிக் கிறோம் But தேவன் இஸ்ரவேல ஜனங்களை குறித்து வைத்திருக்கிற திட்டம் பெரியது அது நிறை வேறாமல போகாது Bible is true அதிலுள்ள காரியங்கள் நடந்து கொண்டு வருகிறது இந்த யுத்தம் ஒரு எச்சரிப்பு ஏனென்றால் இயேசு கிறிஸ்து திரும்ப வர போகி றார் அதற்குரிய அறிகுறி தான் இப்போதுள்ள இஸ்ரவேலர் சமாதானம் பண்ணும் ஒரு நபரை ஏற்றுக் கொள்வர் (அது Ant crist) மீண்டும் எருசேலம தேவாலயம் கட்டப்பட்டும் அந்த Ant Christ தேவாலயத்தில் தன்னை கடவுளாக காட்டு பான் அப்போது தான இப்ப உள்ள இஸ்ரவேலருக்கு புரியும் ஏனென்றால் அவர்கள எந்த நபரையும் தேவனுக்கு நிகராக வைக்கமாட்டாகள் இந்த காரணத்தால் தான இயேசுவை மேசியாவாக ஏற்று கொள்ள வில்லை யூதர்கள் நினைத்தது மேசியா அரண் மனையில பிறப்பார் என்று அவரோ மாட்டு தொழுவத்தில பிறந்தா இஸ்ரவேலருக்கு இரட்சிபு இனி வரும் Anti Christ வரும் போது தான் இயேசுவை மேசியாவாக, தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துவாக ஏற்றுக் கொள்வார்கள் இவை அனைத்தும் வேதத்தில உள்ளது, Bible உண்மை அதற்கு ஆதாரமே இஸ்ரவேல என்ற தே சம் உருவானது. ஜெருசலேமை தலைநகராக Trump announce பணது, எருசலேமில் தேவாலயம் கட்டப்படும் அதினிமித்தம் அனைத்து பிரச்சினையும் இஸ்ரவேலுக்கு வரும் Bible உண்மை
காத்சா வை குறித்து வேத வசனங் கள்:41 காதேஸ்பர்னேயாதுவக்கிக் காத்சா மட்டும் இருக்கிறதையும் கிபியோன்மட்டும் இருக்கிற கோசேன் தேசம் அனைத்தையும் அழித்தான்.
யோசுவா 10
1 பார்வோன் காத்சாவை அழிக்குமுன்னே, பெலிஸ்தருக்கு விரோதமாய்த் தீர்க்கதரிசியாகிய எரேமியாவுக்கு உண்டான கர்த்தருடைய வசனம்:
எரேமியா 47
5 காத்சா மொட்டையடிக்கப்படும், அவர்களுடைய பள்ளத்தாக்கிலே மீதியாகிய அஸ்கலோன் சங்காரமாகும், நீ எந்தமட்டுந்தான் உன்னைக் கீறிக்கொள்ளுவாய்.
எரேமியா 47
6 கர்த்தர் சொல்கிறது என்னவென்றால்: காத்சாவினுடைய மூன்று பாதகங்களினிமித்தமும், நாலு பாதகங்களினிமித்தமும், நான் அதின் ஆக்கினையைத் திருப்பமாட்டேன். அவர்கள் சிறைப்பட்டவர்களை ஏதோமியரிடத்தில் ஒப்புவிக்கும்படி முழுதும் சிறையாக்கினார்களே.
ஆமோஸ் 17 காத்சாவின் மதிலுக்குள் தீக்கொளுத்துவேன். அது அதினுடைய அரமனைகளைப் பட்சிக்கும்.
ஆமோஸ் 1
4 காத்சா குடியற்று, அஸ்கலோன் பாழாகும். அஸ்தோத்தைப் பட்டப் பகலிலே பறக்கடிப்பார்கள். எக்ரோன் வேரோடே பிடுங்கப்படும்.
செப்பனியா 27 காத்சாவின் மதிலுக்குள் தீக்கொளுத்துவேன். அது அதினுடைய அரமனைகளைப் பட்சிக்கும்.
ஆமோஸ் 1
5 அஸ்கலோன் அதைக்கண்டு பயப்படும், காத்சாவும் அதைக்கண்டு துக்கிக்கும், எக்ரோனும் தன் நம்பிக்கை அற்றுப்போனபடியால் மிகவும் பிரலாபிக்கும். காத்சாவில் ராஜா அழிந்துபோவான். அஸ்கலோன் குடியற்றிருக்கும்.
சகரியா 9
Don't compare any one with jesus bro..
ஐயா சிம்சோன் பிறந்த நாளிலிருந்து தலைமுடி சீரகம் கத்தி படக்கூடாது என்கிற நசரேய விரதம் இருந்து தலைமுடியில் பெலனை வைத்தார் ஆண்டவர்
This is not mythology brother.. this is History. If you read BIBLE you woll comd to know the Time line of kings
ஒரு ஒற்றுமை சொல்லலாம்... சிம்சோன் அவன் செய்த பாவத்தின் மித்தம் அடியும், அவமானமும் பட்டான். அதன் பிறகு கடவுளிடம் விண்ணப்பம் செய்து திரும்பவும் எழுந்தான்... இயேசுவோ நம்முடைய பாவத்தின் மித்தம் பாடுபட்டு மரித்து, உயிரோடு எழுந்தார் நமக்காகவே மீண்டும் வருவார்...
Please brother read the Bible first then give the message.god bless you
கார்த்திக் அருமையான பதிவு கார்த்திக் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் தமிழ்நாடு மக்கள் சார்பாக கார்த்திக் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Amazing! Superb content and research 👏👏👏
Why this WAR is happening? refer Revelation chapter from the Bible
History you said only 25% is correct, 75% wrong History,
100% samson story real
"GOD OF ISRAEL, YAHUAH SHAL0M IS HOLY, HOLY, HOLY. GLORY BE TO ABBA THE FATHER GOD AND HIS HOLY SON LORD JESUS CHRIST," AMEN ALLEHLOOYAH. (EZEKIEL 25 :2-17 /26 :1-21 /28 :1-26 /JOEL 3 :1-21)
ISRAEL ❤❤❤ BIBLE 💯 TRUE
Good evening Karthik Maya Kumar Anna 👌👍👏🙏
Very Very super information thanks brother