Unnamulai umayaludan | Allal Theerkum Annamalaiyar Thirupathigangal | Vadhavooradigal | Bakthi TV
ฝัง
- เผยแพร่เมื่อ 26 ก.ย. 2024
- unnamulai umayalodum | Allal Theerkum Annamalaiyar Thirupathigangal | Vadhavooradigal | Bakthi TV
Unnamulai Umayaalodum - Allal Theerkum AnnamalayaarThirupathigangal is a Tamil Devotional Song On Lord Shivan sung by Thavathiru.Vathavooradigal, Music : Sangeetha rathna M.Praveesh Anand
#annamalaiyarthirupathigam #unnamulaiumayalodum #bakthitv
நால்வர் பெருமக்கள் திருவடிகள் போற்றி போற்றி
திருச்சிற்றம்பலம்
உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய வொருவன்
பெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி திகழ
மண்ணார்ந்தன அருவித்திரள் மழலைம்முழ வதிரும்
அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ணம் அறுமே. 1.10.1
தேமாங்கனி கடுவன்கொள விடுகொம்பொடு தீண்டித்
தூமாமழை துறுவன்மிசை சிறுநுண்துளி சிதற
ஆமாம்பிணை யணையும்பொழில் அண்ணாமலை அண்ணல்
பூமாங்கழல் புனைசேவடி நினைவார்வினை யிலரே. 1.10.2
பீலிம்மயில் பெடையோடுறை பொழில்சூழ்கழை முத்தம்
சூலிம்மணி தரைமேல்நிறை சொரியும்விரி சாரல்
ஆலிம்மழை தவழும்பொழில் அண்ணாமலை அண்ணல்
காலன்வலி தொலைசேவடி தொழுவாரன புகழே. 1.10.3
உதிரும்மயி ரிடுவெண்டலை கலனாவுல கெல்லாம்
எதிரும்பலி யுணலாகவும்1 எருதேறுவ தல்லால்
முதிருஞ்சடை இளவெண்பிறை முடிமேல்கொள அடிமேல்
அதிருங்கழல் அடிகட்கிடம் அண்ணாமலை யதுவே. 1.10.4
மரவஞ்சிலை தரளம்மிகு மணியுந்துவெள் ளருவி 1.10.5
அரவஞ்செய முரவம்படும் அண்ணாமலை அண்ணல்
உரவஞ்சடை யுலவும்புனல் உடனாவதும் ஓரார்
குரவங்கமழ் நறுமென்குழல் உமைபுல்குதல் குணமே.
பெருகும்புனல் அண்ணாமலை பிறைசேர்கடல் நஞ்சைப்
பருகுந்தனை துணிவார்பொடி அணிவாரது பருகிக்
கருகும்மிட றுடையார்கமழ் சடையார்கழல் பரவி
உருகும்மனம் உடையார்தமக் குறுநோயடை யாவே. 1.10.6
கரிகாலன குடர்கொள்வன கழுகாடிய காட்டில்
நரியாடிய நகுவெண்டலை யுதையுண்டவை யுருள
எரியாடிய இறைவர்க்கிடம் இனவண்டிசை முரல
அரியாடிய கண்ணாளொடும் அண்ணாமலை யதுவே. 1.10.7
ஒளிறூபுலி யதளாடையன் உமையஞ்சுதல் பொருட்டால்
பிளிறூகுரல் மதவாரண வதனம்பிடித் துரித்து
வெளிறூபட விளையாடிய விகிர்தன்னிரா வணனை
அளறூபட அடர்த்தானிடம் அண்ணாமலை யதுவே. 1.10.8
விளவார்கனி படநூறிய கடல்வண்ணனும் வேதக்
கிளர்தாமரை மலர்மேலுறை கேடில்புக ழோனும்
அளவாவணம் அழலாகிய அண்ணாமலை அண்ணல்
தளராமுலை முறுவல்லுமை தலைவன்னடி சரணே. 1.10.9
வேர்வந்துற மாசூர்தர வெயில்நின்றுழல் வாரும்
மார்பம்புதை மலிசீவர மறையாவரு வாரும்
ஆரம்பர்தம் உரைகொள்ளன்மின் அண்ணாமலை அண்ணல்
கூர்வெண்மழுப் படையான் நல்ல கழல்சேர்வது குணமே. 1.10.10
வெம்புந்திய கதிரோன்ஒளி விலகும்விரி சாரல் 1.10.11
அம்புந்திமூ வெயிலெய்தவன் அண்ணாமலை யதனைக்
கொம்புந்துவ குயிலாலுவ குளிர்காழியுள் ஞான
சம்பந்தன தமிழ்வல்லவர் அடிபேணுதல் தவமே.
திருச்சிற்றம்பலம்
சிவாயநம
ஓம் நமச்சிவாயா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🥭🥭🌹🌹🌹🙏🙏🙏❤️❤️❤️
தெய்வ சேக்கிழார் பெருமான் திருவடிகள் போற்றி போற்றி
ஓம் அண்ணாமலையார் உனக்குஅரோகர ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க சிவ சிவ ஓம் சிவாய நம
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
சிவாயநம
Voice very nice 👌👌🙏🙏🙏🙏
முதல முறையாக கேட்ட போது என் கண்கள் கலங்கி விட்டது.
சிவாயநம
ஓம் நமசிவாய. அண்ணாமலை தொழுவார் வினை வழுவா வண்ணம் அறுமே
திரு வாதவூடரடிகளாரின் இனிய குரலிசையில் பக்தி மணம் ததும்பும் இந்த பதிகம் பதிவிட்டமைக்கு நன்றி.
சிவாயநம
மனதை ஈர்த்த பாடல் ஓம் நமசிவாய🙏
சிவ சிவ இதை எல்லாம் கேட்டு தான் உயிர் வாழ்கிறேன்
சிவாயநம
அருமையான பாடல்
செறிந்த குரல் வளம் இந்த பாடல் கேட்க மிக இனிமையாக உள்ளது
திருச்சிற்றம்பலம்
சிவாயநம
ஒம் நமசிவாய 🧘♀🧘♀🧘♀🙏🙏🙏
சிவாயநம
ஓம் நமசிவாய 💛💛💛❤🙏🙏🙏🙏🙏🙏
சிவ சிவ🙏🙏🙏🙏 ஓம் சிவாய நம🙏 என் உயிரே... 😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🌿🌿🌿🌿❤❤❤❤அண்ணாமலையார்க்கு அரோகரா அரோகரா❤ உண்ணாமுலையம்மைக்கு அரோகரா அரோகரா❤❤❤❤ 😭😭😭😭🙏❤🌿
சிவாயநம
@@bakthitvtamil 🙏🙏🙏😭❤🌿
Indha annamalayar song ketka ketka manam inimayaga irukiradhu 🙏🙏🙏
சிவ சிவ
அண்ணாமலையார் உண்ணாமுலை அம்மன் படம் பூஜை அறையில் வைக்கலாமா?
மிகவும் அருமையான அற்புதமான பாடல் அம்மை அப்பனை கண்முன்னே கொண்டு வந்து சேர்க்கும் குரல் வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் ஐயா போற்றி ஓம் நமசிவாய
திருச்சிற்றம்பலம் இனிய சிவ காலை வணக்கம்
உண்ணாமுலையம்மன் உடனமர் அண்ணாமலையார் திருவடிகள் போற்றி போற்றி
சிவாயநம
சிவாயநம ❤️
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
அன்பே சிவம் 🙏
Arumai arumai ezhudhiyadhu yar
ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் தில்லை அம்பலம் சிவ சிதம்பரம் அண்ணாமலையர்க்கு அரோகரா உண்ணாமலை அம்மனுக்கு அரோகரா
சிவாயநம
🙏சிவாயநம.🙏
நன்றி ஓம்நமசிவாயநமஓம்
கேட்க மிகவும் இனிமையாக உள்ளது.வாழ்க வளமுடன். ஓம் நமசிவாய.🙏🏻🙏🏻🙏🏻
சிவாயநம
மிகவும் அற்புதம், மிக்க இனிமை. ஓம் நமசிவாய
சிவாயநம
🙏🙏🙏🙏🙏om sivam
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய🙏 திருச்சிற்றம்பலம்🙏
சிவாயநம
திருச்சிற்றம்பலம்
ஓம் அண்ணாமலையானே போற்றி
ஓம் உண்ணாமுலை அம்மனே போற்றி
சிவாயநம
நமசிவாய வாழ்க 🙏🏻
தேன் சுவை மிக்க பதிகம் கேட்கும் போது மகா பேரானந்தம் அடைந்தேன் நன்றி இறைவா🙏🏻
சிவாயநம
இனிமை இனிமை அப்பன் பாடல் கேட்டலே இனிமை 🙏
சிவாயநம
அண்ணாமலை போற்றி
சிவாயநம
சிவாய நம, இந்த பதிவு கேட்பதற்கு இனிமையாக உள்ளது. சிவா திருச்சிற்றம்பலம்
சிவாயநம
super voice iyaa
சிவசிவ.. மிக சிறப்பு.. 🙏🙏
சிவாயநம
உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய வொருவன்
பெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி திகழ
மண்ணார்ந்தன அருவித்திரள் மழலைம்முழ வதிரும்
அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ணம் அறுமே. 1.10.1
தேமாங்கனி கடுவன்கொள விடுகொம்பொடு தீண்டித்
தூமாமழை துறுவன்மிசை சிறுநுண்துளி சிதற
ஆமாம்பிணை யணையும்பொழில் அண்ணாமலை அண்ணல்
பூமாங்கழல் புனைசேவடி நினைவார்வினை யிலரே. 1.10.2
பீலிம்மயில் பெடையோடுறை பொழில்சூழ்கழை முத்தம்
சூலிம்மணி தரைமேல்நிறை சொரியும்விரி சாரல்
ஆலிம்மழை தவழும்பொழில் அண்ணாமலை அண்ணல்
காலன்வலி தொலைசேவடி தொழுவாரன புகழே. 1.10.3
உதிரும்மயி ரிடுவெண்டலை கலனாவுல கெல்லாம்
எதிரும்பலி யுணலாகவும்1 எருதேறுவ தல்லால்
முதிருஞ்சடை இளவெண்பிறை முடிமேல்கொள அடிமேல்
அதிருங்கழல் அடிகட்கிடம் அண்ணாமலை யதுவே. 1.10.4
மரவஞ்சிலை தரளம்மிகு மணியுந்துவெள் ளருவி 1.10.5
அரவஞ்செய முரவம்படும் அண்ணாமலை அண்ணல்
உரவஞ்சடை யுலவும்புனல் உடனாவதும் ஓரார்
குரவங்கமழ் நறுமென்குழல் உமைபுல்குதல் குணமே.
பெருகும்புனல் அண்ணாமலை பிறைசேர்கடல் நஞ்சைப்
பருகுந்தனை துணிவார்பொடி அணிவாரது பருகிக்
கருகும்மிட றுடையார்கமழ் சடையார்கழல் பரவி
உருகும்மனம் உடையார்தமக் குறுநோயடை யாவே. 1.10.6
கரிகாலன குடர்கொள்வன கழுகாடிய காட்டில்
நரியாடிய நகுவெண்டலை யுதையுண்டவை யுருள
எரியாடிய இறைவர்க்கிடம் இனவண்டிசை முரல
அரியாடிய கண்ணாளொடும் அண்ணாமலை யதுவே. 1.10.7
ஒளிறூபுலி யதளாடையன் உமையஞ்சுதல் பொருட்டால்
பிளிறூகுரல் மதவாரண வதனம்பிடித் துரித்து
வெளிறூபட விளையாடிய விகிர்தன்னிரா வணனை
அளறூபட அடர்த்தானிடம் அண்ணாமலை யதுவே. 1.10.8
விளவார்கனி படநூறிய கடல்வண்ணனும் வேதக்
கிளர்தாமரை மலர்மேலுறை கேடில்புக ழோனும்
அளவாவணம் அழலாகிய அண்ணாமலை அண்ணல்
தளராமுலை முறுவல்லுமை தலைவன்னடி சரணே. 1.10.9
வேர்வந்துற மாசூர்தர வெயில்நின்றுழல் வாரும்
மார்பம்புதை மலிசீவர மறையாவரு வாரும்
ஆரம்பர்தம் உரைகொள்ளன்மின் அண்ணாமலை அண்ணல்
கூர்வெண்மழுப் படையான் நல்ல கழல்சேர்வது குணமே. 1.10.10
வெம்புந்திய கதிரோன்ஒளி விலகும்விரி சாரல் 1.10.11
அம்புந்திமூ வெயிலெய்தவன் அண்ணாமலை யதனைக்
கொம்புந்துவ குயிலாலுவ குளிர்காழியுள் ஞான
சம்பந்தன தமிழ்வல்லவர் அடிபேணுதல் தவமே.
திருச்சிற்றம்பலம்
சிவாயநம
ஓம் நமசிவாய வாழ்க 🙏
சிவாயநம
மிக அருமை 🙏🙏🙏
திருச்சிற்றம்பலம்
Thiruchitrambalam om ndamachivaaya
Om namasivaya om namonarayana siva siva om
Sivayanama... Arputham 💛 💛 💛 💛 💛
சிவாயநம
atumyi iyya aedian the voice so divine with bakthi, bakthi is gngnam anbu, aedian able to realize the lord annamali instanly, arunasal siva siva Australa
சிவாயநம
Very nice.. great voice!!!
Thank you so much!!
அம்மை அப்பன்பாதக்கமலங்களே சரணம்
சிவாயநம
Aum Namah Sivaya
சிவாயநம
Ohm namashivaya! I enjoy this song.
சிவாயநம
அண்ணாமலையார் திருவடிகளே சரணம்.
சிவாயநம
❤❤❤❤🎉🎉🎉
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
சிவய நம
🌛🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🇮🇳🌷
ஓம் நமசிவாயம் வாழ்க
சிவாயநம
Om sivaya nama
அன்புள்ள திரு. திவாகர் ஐயா, அல்லால் தீர்க்கம் அண்ணாமலாயர் திருவாசகம் பற்றி விளக்கமளிக்கவும். இந்த திருவாசகம் கேட்பதற்கு மிகவும் அருமையாக இருக்கிறது, பொருள் புரியவில்லை. நன்றி, ஐயா.
சிவ சிவ
always new, time less space less,'shorubamana arivu sivan
சிவாயநம
🙏🙏🙏🙏🙏annamalaiyana potri
ஓம் நமசிவாய வாழ்க
💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛நற்றுணையாவது நமசிவாய💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛
சிவாயநமக ❤
உமக்கு பணி செய்ய சொக்கநாத ❤️❤️❤️
சிவாயநம
Thiruchitrambalam
🙏
சிவாயநம
Om namashivaya.
சிவாயநம
உண்ணாமுலை உமையாளொடும்
உடன் ஆகிய ஒருவன்,
பெண் ஆகிய பெருமான், மலை
திரு மா மணி திகழ,
மண் ஆர்ந்தன அருவித்திரள்
மழலை முழவு அதிரும்
அண்ணாமலை தொழுவார் வினை வழுவா வண்ணம் அறுமே.(1)
தேமாங்கனி கடுவன் கொள
விடு கொம்பொடு தீண்டி,
தூ மா மழை துறுகல் மிசை
சிறு நுண் துளி சிதற,
ஆமாம் பிணை அணையும் பொழில் அண்ணாமலை அண்ணல்
பூ மாங் கழல் புனை சேவடி
நினைவார் வினை இலரே.(2)
பீலிமயில் பெடையோடு உறை
பொழில் சூழ் கழை முத்தம்
சூலி மணி தரைமேல் நிறை
சொரியும் விரி சாரல்,
ஆலி மழை தவழும் பொழில் அண்ணாமலை அண்ணல்
காலன் வலி தொலை சேவடி தொழுவாரன புகழே.(3)
உதிரும் மயிர் இடு வெண்தலை
கலனா, உலகு எல்லாம்
எதிரும் பலி உணவு ஆகவும்,
எருது ஏறுவது அல்லால்,
முதிரும் சடை இளவெண் பிறை
முடிமேல் கொள, அடி மேல்
அதிரும் கழல் அடிகட்கு இடம் அண்ணாமலை அதுவே.(4)
மரவம், சிலை, தரளம், மிகு
மணி, உந்து வெள் அருவி
அரவம் செய, முரவம் படும் அண்ணாமலை அண்ணல்
உரவம் சடை உலவும் புனல்
உடன் ஆவதும் ஓரார்,
குரவம் கமழ் நறுமென்குழல்
உமை புல்குதல் குணமே. (5)
பெருகும் புனல் அண்ணாமலை,
பிறை சேர், கடல் நஞ்சைப்
பருகும் தனை துணிவார்,
பொடி அணிவார், அது பருகிக்
கருகும் மிடறு உடையார்,
கமழ் சடையார், கழல் பரவி
உருகும் மனம் உடையார் தமக்கு
உறு நோய் அடையாவே.(6)
கரி காலன, குடர் கொள்வன,
கழுது ஆடிய காட்டில்
நரி ஆடிய நகு வெண் தலை
உதை உண்டவை உருள,
எரி ஆடிய இறைவர்க்கு இடம்
இனவண்டு இசை முரல,
அரி ஆடிய கண்ணாளொடும் அண்ணாமலை அதுவே.(7)
ஒளிறூ புலி அதள் ஆடையன்,
உமை அஞ்சுதல் பொருட்டால்,
பிளிறூ குரல் மதவாரணம்
வதனம் பிடித்து உரித்து,
வெளிறூபட விளையாடிய
விகிர்தன்; இராவணனை
அளறூ பட அடர்த்தான்; இடம் அண்ணாமலை அதுவே.(8)
விளவு ஆர் கனி பட நூறிய
கடல் வண்ணனும், வேத
கிளர் தாமரை மலர் மேல் உறை
கேடு இல் புகழோனும்,
அளவா வணம் அழல் ஆகிய அண்ணாமலை அண்ணல்
தளரா முலை, முறுவல், உமை
தலைவன் அடி சரணே.(9)
வேர் வந்து உற, மாசு ஊர்தர,
வெயில் நின்று உழல்வாரும்,
மார்வம் புதை மலி சீவரம்
மறையா வருவாரும்,
ஆரம்பர்தம் உரை கொள்ளன்மின்! அண்ணாமலை அண்ணல்,
கூர் வெண் மழுப்படையான்,
நல கழல் சேர்வது குணமே.(10)
வெம்பு உந்திய கதிரோன் ஒளி
விலகும் விரிசாரல்,
அம்பு உந்தி மூ எயில் எய்தவன் அண்ணாமலை அதனை,
கொம்பு உந்துவ, குயில் ஆலுவ,
குளிர் காழியுள் ஞான
சம்பந்தன தமிழ் வல்லவர்
அடி பேணுதல் தவமே.(11)
திருச்சிற்றம்பலம்
நமசிவாய வாழ்க
சிவாயநம
அண்ணாமலையாருக்கு பிரியமானவர்களை அவரே ஈர்த்து திருவடியில் வைத்துக் கொள்வார்.
சிவாயநம
Siva siva siva siva🙏🙏🙏🙏
சிவாயநம
சிவாயநம🙏🙏🙏🙏🙏
சிவாயநம
Om sivaya nama....
சிவாயநம
ஐயா தயவு செய்து இப்பதிகத்திற்கு பொருள் கூறி விளக்கப்படுத்துமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்(முடிந்தால் இதில் வரும் 11பாடல்களளையும் விளக்கி பொருள் கூறி இன்னொரு பதிவிட்டால் என்னமாறி இருப்பவர்களும் பொருள் உணர்ந்து பாடலை பாடுவார்கள் ஐயா) சிவ திருச்சிற்றம்பலம்
வரும் பதிவுகளில் பதிவேற்றம் செய்கிறோம்
சிவாயநம
சிவாயநமசிவசிவ
சிவாயநம
சிவ சிவ..... சிவ சிவ.... சிவாயநம....
சிவாயநம
நன்றி திருச்சிற்றம்பலம்
சிவாயநம
Ohm Namasivaya Ohm Namasivaya Ohm Namasivaya
சிவாயநம
சிவாய நம
சிவாயநம
sivaya namaha
சிவாயநம
Nice ❤
🙏🙏🙏
சிவாயநம
annamalai tholuvar vini valuva vannam arumae, ethu 'sathiyam'; meiarivu, gngnasmbanthar aedi paenuthal ;thavamae;
சிவாயநம
சர்வம் சிவார்ப்பணம்!!
சிவாயநம
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
தேவாரம் பாடல் வரிகள் படிக்க ஏதுவாக 'lyrics Video' வாக வெளியிட வேண்டும்
🙏🙏🙏
❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சிவாயநம
திருச்சிற்றம்பலம்
சிவாயநம
அண்ணாமலை அங்கு அமரர்-பிரான் வடிவு போன்று தோன்றுதலும்,
கண்ணால் பருகிக், கைதொழுது, கலந்து போற்றும் காதலினால்
"உண்ணா முலையாள்" எனும் பதிகம் பாடித் தொண்டருடன் போந்து
தெண்ணீர் முடியார் திருவண்ணாமலையைச் சென்று சேர்வுற்றார்.
சிவாயநம
Namah shivay 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🔥💯🥀🌷🪷💫🦜🦚🌜💯😭
சிவாயநம
Namasivaya vazhalha🙏🙏🙏
சிவாயநம
❤️💯
சிவாயநம
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சிவாயநம திருச்சிற்றம்பலம்
சிவாயநம
🌹🙏💐🙏🌷🙏🌹🙏💐🙏🌷🙏
சிவாயநம
திரு அண்ணாமலை யாருக்கு அரோஹரா
சதுரகிரி சுந்தர மகாலிங்கத்திற்கு அரோஹரா
சிவாயநம
Lyrics
அண்ணாமலையாருக்கு அரோகரா...அரோகரா...அரோகரா...😅
ெசால்லவாா்த்ைதஇல்ைலசிவாயநம🙏🙏🙏🙏🙏🙏❤
சிவாயநம
திருச்சிற்றம்பலம்
உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய வொருவன்
பெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி திகழ
மண்ணார்ந்தன அருவித்திரள் மழலைம்முழ வதிரும்
அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ணம் அறுமே. 1.10.1
தேமாங்கனி கடுவன்கொள விடுகொம்பொடு தீண்டித்
தூமாமழை துறுவன்மிசை சிறுநுண்துளி சிதற
ஆமாம்பிணை யணையும்பொழில் அண்ணாமலை அண்ணல்
பூமாங்கழல் புனைசேவடி நினைவார்வினை யிலரே. 1.10.2
பீலிம்மயில் பெடையோடுறை பொழில்சூழ்கழை முத்தம்
சூலிம்மணி தரைமேல்நிறை சொரியும்விரி சாரல்
ஆலிம்மழை தவழும்பொழில் அண்ணாமலை அண்ணல்
காலன்வலி தொலைசேவடி தொழுவாரன புகழே. 1.10.3
உதிரும்மயி ரிடுவெண்டலை கலனாவுல கெல்லாம்
எதிரும்பலி யுணலாகவும்1 எருதேறுவ தல்லால்
முதிருஞ்சடை இளவெண்பிறை முடிமேல்கொள அடிமேல்
அதிருங்கழல் அடிகட்கிடம் அண்ணாமலை யதுவே. 1.10.4
மரவஞ்சிலை தரளம்மிகு மணியுந்துவெள் ளருவி 1.10.5
அரவஞ்செய முரவம்படும் அண்ணாமலை அண்ணல்
உரவஞ்சடை யுலவும்புனல் உடனாவதும் ஓரார்
குரவங்கமழ் நறுமென்குழல் உமைபுல்குதல் குணமே.
பெருகும்புனல் அண்ணாமலை பிறைசேர்கடல் நஞ்சைப்
பருகுந்தனை துணிவார்பொடி அணிவாரது பருகிக்
கருகும்மிட றுடையார்கமழ் சடையார்கழல் பரவி
உருகும்மனம் உடையார்தமக் குறுநோயடை யாவே. 1.10.6
கரிகாலன குடர்கொள்வன கழுகாடிய காட்டில்
நரியாடிய நகுவெண்டலை யுதையுண்டவை யுருள
எரியாடிய இறைவர்க்கிடம் இனவண்டிசை முரல
அரியாடிய கண்ணாளொடும் அண்ணாமலை யதுவே. 1.10.7
ஒளிறூபுலி யதளாடையன் உமையஞ்சுதல் பொருட்டால்
பிளிறூகுரல் மதவாரண வதனம்பிடித் துரித்து
வெளிறூபட விளையாடிய விகிர்தன்னிரா வணனை
அளறூபட அடர்த்தானிடம் அண்ணாமலை யதுவே. 1.10.8
விளவார்கனி படநூறிய கடல்வண்ணனும் வேதக்
கிளர்தாமரை மலர்மேலுறை கேடில்புக ழோனும்
அளவாவணம் அழலாகிய அண்ணாமலை அண்ணல்
தளராமுலை முறுவல்லுமை தலைவன்னடி சரணே. 1.10.9
வேர்வந்துற மாசூர்தர வெயில்நின்றுழல் வாரும்
மார்பம்புதை மலிசீவர மறையாவரு வாரும்
ஆரம்பர்தம் உரைகொள்ளன்மின் அண்ணாமலை அண்ணல்
கூர்வெண்மழுப் படையான் நல்ல கழல்சேர்வது குணமே. 1.10.10
வெம்புந்திய கதிரோன்ஒளி விலகும்விரி சாரல் 1.10.11
அம்புந்திமூ வெயிலெய்தவன் அண்ணாமலை யதனைக்
கொம்புந்துவ குயிலாலுவ குளிர்காழியுள் ஞான
சம்பந்தன தமிழ்வல்லவர் அடிபேணுதல் தவமே.
திருச்சிற்றம்பலம்
ஓம் நமசிவாய
சிவாயநம