மனிதன் என்ற போர்வையில் மிருகம் வாழும் நாட்டிலே....என்று தலைவரின் பாடல் உண்டு.... இப்படிப்பட்ட மிருக ஜென்மங்கள்தான் நம் தலைவரின் வள்ளல் தன்மையை விளம்பரத்திற்காக என்று பொய்யாக பேசி வருகின்றன....
நடிகர் சிவகுமார் அவர்கள் பல்லாண்டு பல்லாண்டு பல நூறு ஆண்டு வாழ மனமார வாழ்த்துகிறேன் ஏ அப்பா சாமி படங்களை அதிகமாக நடித்திருப்பவர் சிவகுமார் அவர்கள் சாமி படங்களின் அடிப்பதற்கு புண்ணியம் செய்திருக்க வேண்டும் இந்த பாக்கியம் எல்லோருக்கும் கிடைக்காது உங்களுக்கு கிடைத்திருக்கு அதை நீங்கள் சரியாக பயன்படுத்தி நல்ல முறையில் நடித்திருக்கிறீர்கள் உங்கள் பணியை நன்றாக செய்திருக்கிருக்கீர்கள் இந்த அகத்தியர் சரஸ்வதி சபதம் இந்த படங்கள் எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத காவியம் காலத்தால் அழியாது இந்த படங்களை கண்டிப்பாக மனிதன் எடுத்து இருக்க முடியாது கடவுள் தான் மனித உருவில் வந்து படமாக எடுத்து இருக்க வேண்டும் வாழ்க வளமுடன்
மக்கள் பாரத்தை தன் தலை மீது வாழ் நாள் முழுவதும் சுமந்த தேவ ஜோதி கடவுள் எம்ஜிஆர் அவர்கள் ஏழை மக்களுக்காக இந்த தேவ குமாரன் பட்ட பாடு சொல்லி மாளாது எம்ஜிஆர் என்ற இறை பகவானே நீர் வாழ்க
உண்மை என்றும் வாழும்
நண்பரே... தலைவரின் புகழ் என்றும் நிலைத்து நிற்கும்...
மீண்டும் நம்ம நவரசநாயகன் அவரின்
பாடலை சேனலில் சேர்த்தமைக்கு நன்றி நண்பரே ராஜு...
அப்பா வாழ்க 👸❤❤❤❤❤❤
மனிதன் என்ற போர்வையில் மிருகம் வாழும் நாட்டிலே....என்று தலைவரின் பாடல் உண்டு....
இப்படிப்பட்ட மிருக ஜென்மங்கள்தான் நம் தலைவரின் வள்ளல் தன்மையை விளம்பரத்திற்காக என்று பொய்யாக பேசி வருகின்றன....
நடிகர் சிவகுமார் அவர்கள் பல்லாண்டு பல்லாண்டு பல நூறு ஆண்டு வாழ மனமார வாழ்த்துகிறேன் ஏ அப்பா சாமி படங்களை அதிகமாக நடித்திருப்பவர் சிவகுமார் அவர்கள் சாமி படங்களின் அடிப்பதற்கு புண்ணியம் செய்திருக்க வேண்டும் இந்த பாக்கியம் எல்லோருக்கும் கிடைக்காது உங்களுக்கு கிடைத்திருக்கு அதை நீங்கள் சரியாக பயன்படுத்தி நல்ல முறையில் நடித்திருக்கிறீர்கள் உங்கள் பணியை நன்றாக செய்திருக்கிருக்கீர்கள் இந்த அகத்தியர் சரஸ்வதி சபதம் இந்த படங்கள் எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத காவியம் காலத்தால் அழியாது இந்த படங்களை கண்டிப்பாக மனிதன் எடுத்து இருக்க முடியாது கடவுள் தான் மனித உருவில் வந்து படமாக எடுத்து இருக்க வேண்டும் வாழ்க வளமுடன்
மக்கள் பாரத்தை தன் தலை மீது வாழ் நாள் முழுவதும் சுமந்த தேவ ஜோதி கடவுள் எம்ஜிஆர் அவர்கள் ஏழை மக்களுக்காக இந்த தேவ குமாரன் பட்ட பாடு சொல்லி மாளாது எம்ஜிஆர் என்ற இறை பகவானே நீர் வாழ்க
மீண்டும் நம்ம நவரசநாயகன் அவரின்
பாடலை சேனலில் சேர்த்தமைக்கு நன்றி நண்பரே ராஜு...