ஐயா தங்கள் நிகழ்ச்சி அருமை ஐயா தங்கள் சித்தம் என் பாக்கியம் ஐயா நல்ல விஷயங்கள் கேட்கும் போது மனம் சந்தோஷம் ஐய்யா என் நிகழ்ச்சி பார்க்கிற மக்கள் கேட்க்கிற மக்கள் நல்லா இருக்க வேண்டும் என்று வாழ்துர்ங்களே ஐயா அந்த புன்னியம் தங்களை வந்து சேரும் ஐயா சித்தர் பெருமக்கள்ளோடு வாழ்ந்து கொண்டு இருக்கிறிங்க ஐயா என் பிளைகள்க்கு திருமணம் நடக்க வேண்டும் தெய்வமே என் கஷ்டம் கவலை மாறட்டும் ஐயா இருகரம் கூப்பி தங்களை அன்புடன் வணங்குகிறேன் ஐய்யா தெய்வமே....
மிக மிக அவசியமான அறவுரை....அருமை ஐயா.... யூடியூப் சேனல்கள் மூலம் தன்னை வெளிக்காட்டிக் கொள்ள முரணாக பேசி பல ஜோதிடர்கள் தானும் கெட்டு தெய்வ நிந்தனையில் ஈடுபட்டு பலரையும் கெடுக்கும் தருணத்தில் நல்லதொரு கருத்துக்களை கூறியமைக்கு நன்றி ஐயா....
ஐயா என் அப்பா தனுசு லக்னம் பூரம் நட்சத்திரம் அடிக்கடி திருப்பதி சென்று வந்து கோடிஸ்வரராக இருந்தார்.. பல ஆண்டுகள் முன் ஒரு ஜோதிடர் இதை போல சொல்ல பல ஆண்டுகள் செல்லாமல் தவிர்த்து விட்டார். பிறகு பல்வேறு பரீட்சைகள்.. மீண்டும் சென்று வர துவங்கி இடர் நீங்கியது 🙏🏼
ஆம் ஐயா. ஸ்ரீ காகபூஜண்டர் மற்றும் பகுளா தேவி இருவரும் யுகங்கள் கடந்து வாழ்பவர்கள்... கரு உருவாகும் நேரத்தை ஆதானம் என்பார்கள்.. கரு பிறப்பேடுக்கும் நேரத்தை விடவும் அது உருவாகும் நேரம் முக்கியம். அதை அறிந்து உயிரின் தன்மையை சொல்ல கூடிய மகரிஷிகள் 11 பேர் இந்த பிரபஞ்சத்தில் உண்டு. அந்த 11 இல் ஒருவர் ஸ்ரீ காகபூஜண்டர்.. இவரை நாகலோகத்தில் நாக பூஜண்டர் என்று நாகர்களும், யக்ஷர்கள் லோகத்தில் யோக பூஜண்டர் என்றும் வழிபடுவார்கள் என்று ஸ்ரீ சுக ப்ரஹ்ம மகரிஷி உணர்த்த சொல்கிறார். வேந்தனது நாள் தன்னில் வெந்தனது புகழ் உரைக்க வேந்தனது புகழ் உரைக்க வேதனைகள் தீர கண்டோம் என இப்பொழுது ஸ்ரீ சுக ப்ரஹ்ம மகரிஷி எழுத சொல்கிறார். குரு நாள் எனும் வியாழன் வேந்தன் நாள். வேந்தன் என்பவன் குரு. இதை படிப்பவர்கள் துன்பம் நீங்கும் 🙏🏼 ஓம் நமோ சுக தேவாய நமஹ - அடியேன் பவானி ஆனந்த்
இவர் உண்மையில் நல்ல ஜோதிடர் 🙏🙏🙏
ஐயா தங்கள் நிகழ்ச்சி அருமை ஐயா தங்கள் சித்தம் என் பாக்கியம் ஐயா நல்ல விஷயங்கள் கேட்கும் போது மனம் சந்தோஷம் ஐய்யா என் நிகழ்ச்சி பார்க்கிற மக்கள் கேட்க்கிற மக்கள் நல்லா இருக்க வேண்டும் என்று வாழ்துர்ங்களே ஐயா அந்த புன்னியம் தங்களை வந்து சேரும் ஐயா சித்தர் பெருமக்கள்ளோடு வாழ்ந்து கொண்டு இருக்கிறிங்க ஐயா என் பிளைகள்க்கு திருமணம் நடக்க வேண்டும் தெய்வமே என் கஷ்டம் கவலை மாறட்டும் ஐயா இருகரம் கூப்பி தங்களை அன்புடன் வணங்குகிறேன் ஐய்யா தெய்வமே....
மிக மிக அவசியமான அறவுரை....அருமை ஐயா....
யூடியூப் சேனல்கள் மூலம் தன்னை வெளிக்காட்டிக் கொள்ள முரணாக பேசி பல ஜோதிடர்கள் தானும் கெட்டு தெய்வ நிந்தனையில் ஈடுபட்டு பலரையும் கெடுக்கும் தருணத்தில் நல்லதொரு கருத்துக்களை கூறியமைக்கு நன்றி ஐயா....
இவர் ஒரு வரப்பிரசாதம் என்று சொல்லலாம் ❤
பவானி ஆனந்த் அன்னாரின் ஆன்மீக பேச்சு மிக சிறப்பு. அருமை....💐
ராம்...ராம்...ராம்...
சுக பிரம்ம மகரிஷி நமஹ...
தாசர் தாதா ஆசி...
நீம் கரோலி பாபா சரணம்...
அருமையாக சொல்லியிருக்கிறார்
நல்ல பதவு நண்றி வணக்கம்
மடை திறந்த வெள்ளம் போல் மிகவும் தெளிவாக இருந்தது அருமை ஐயா
மிக தெளிவாக சொன்னீர்கள் .
இறையை என் உறவாக எண்ணி உருகி காத்துக்கொண்டு இருக்கிறேன்.. அவர்களை காணும் பாக்கியம் என்று கிட்டுமோ 🙏🏼
மந்திரம் description இல் போட்டு இருந்தால் எல்லோரும் அறிந்த கொள்ளமுடியும்❤❤❤
அருமையான விளக்கம்
நன்றிகள்பல நன்றி
நன்றிகள்❤
மிகமிகஅருமை ஆனால்தலைப்புசரியானதல்ல.தலைப்பைபபார்த்தாலேகேட்கதோன்றாது.நன்றி.
Very good information.Very clear presentation. Thank you so much 🙏🙏🙏
மிகவும் பயனுள்ள பதிவு ஐயா...
சிவ சிவ BA அண்ணா 😇🙏
Very positivity sir🙏🙏🙏🙏🙏🙏
அண்ணாருக்கு நிகர் யாருமில்லை. குருவே சரணம்
Thank you so much 🙏
Palakodi nandrilal iyya thangalai iraivan eppodum kaapatra vendukiren
Very informative video sir. Thank you so much
Well said sir
Arumai vazgha valamudan pallandu sir
Thank you sir, relief my fear
Well said 👏
அருமை...
Super aa sonninga
Useful information
Vanakkangal.pala🙏🙏🙏🙏
மிக்க நன்றி சார் மிகவும் தெளிவான பதிவு
Nantrikal Kodi ayya❤😊, arputhamana pathivu mikka nantri 🎉🎉🎉😊
Very informative sir
Meena rasikku thirrupathy pohavendamnnu solranga.unga speech enakku aaruthalaha irukku
Good afternoon sir can you please give that Mantra in written form sir
Nandri
Thank you so much
ஓம் நமோ சுக தேவாய நமக
Very nice super Very useful and interesting really suuuuuper thanks for sharing this video
Thanks for sharing this vidio
Thanks my kulathivame Narayan also ihave duvets thulasi because my husband meena rasi Thanks again
Good news sir
very interesting episode
Thank you sir
Thelivana vilakkam😊❤, mikka nantri ayya🙏🙏🙏
Mmandram illaye vayol chonnal eppdi copy pannrthu descriptioil podungele
Super Ram Ram Ram Ram Ram Ram BA Anna🙏🙏🌷🌷🍎🍎
Good sir
Super sir good infermanthion
மந்திரம் - 9:44
Very nice 👍👍👍🎉
Om namah shivaya
Ahane thalaivar naladhu tha seivar en pogakoodathu nu paithiyam mari sollitan innoruthan😂
Super sir
ராம் ராம் BA அண்ணா 🙏🙏🙏
அஆ ஆனந்தம்
Super
Give mantra in written form
அதெல்லாம் சரிதான் நீங்க தனுசு லக்னம் இருந்தா ஒரு வாட்டி போயிட்டு வந்துதான் பாருங்கள் நான் அறிந்த உன்மை எனக்கு தனுசு லக்னம்
ஐயா என் அப்பா தனுசு லக்னம் பூரம் நட்சத்திரம் அடிக்கடி திருப்பதி சென்று வந்து கோடிஸ்வரராக இருந்தார்..
பல ஆண்டுகள் முன் ஒரு ஜோதிடர் இதை போல சொல்ல பல ஆண்டுகள் செல்லாமல் தவிர்த்து விட்டார்.
பிறகு பல்வேறு பரீட்சைகள்.. மீண்டும் சென்று வர துவங்கி இடர் நீங்கியது 🙏🏼
@@sukumarananand4871அவர் விநாயகரை தெரிந்தோ தெரியாமலோ வழிபடாடு போயிருப்பார் அதனால் தப்பினார்
தருமபுரி பக்கத்தில் ஒரு கிராமமே திரண்டு திருப்பதி கோயிலுக்கு போகிறார்கள் அதில் தனுசு லக்னம் இருக்காதா
வணக்கம் ஐயா...
குணம்நாடி குற்றம்நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கூளல்
ராம் ராம் ராம் ராம் அண்ணா 🙏
அருமை ஐயா ஆயில்யம் நட்சத்திரம் காக புஜன்டர்
ஆம் ஐயா. ஸ்ரீ காகபூஜண்டர் மற்றும் பகுளா தேவி இருவரும் யுகங்கள் கடந்து வாழ்பவர்கள்...
கரு உருவாகும் நேரத்தை ஆதானம் என்பார்கள்..
கரு பிறப்பேடுக்கும் நேரத்தை விடவும் அது உருவாகும் நேரம் முக்கியம்.
அதை அறிந்து உயிரின் தன்மையை சொல்ல கூடிய மகரிஷிகள் 11 பேர் இந்த பிரபஞ்சத்தில் உண்டு.
அந்த 11 இல் ஒருவர் ஸ்ரீ காகபூஜண்டர்.. இவரை நாகலோகத்தில் நாக பூஜண்டர் என்று நாகர்களும், யக்ஷர்கள் லோகத்தில் யோக பூஜண்டர் என்றும் வழிபடுவார்கள் என்று ஸ்ரீ சுக ப்ரஹ்ம மகரிஷி உணர்த்த சொல்கிறார்.
வேந்தனது நாள் தன்னில் வெந்தனது புகழ் உரைக்க வேந்தனது புகழ் உரைக்க வேதனைகள் தீர கண்டோம் என இப்பொழுது ஸ்ரீ சுக ப்ரஹ்ம மகரிஷி எழுத சொல்கிறார்.
குரு நாள் எனும் வியாழன் வேந்தன் நாள்.
வேந்தன் என்பவன் குரு.
இதை படிப்பவர்கள் துன்பம் நீங்கும் 🙏🏼
ஓம் நமோ சுக தேவாய நமஹ - அடியேன் பவானி ஆனந்த்
🙏🙏🙏
🇮🇳
வணக்கம் சார் 🪔
ayya manthiram sollungal
Correct parikaram nu you tubeil choli sambathikiranga nerya
🎉🎉🎉
Pandit ji thaakapattar 😂😂
Ippo ithe than koil ku pigakusathu. Nippodi bayam katranga ivanku kasu venumnu cholranga.
@@chandrasekarvimala1404 puriyala enna solldrenganu
ஏன்நெகடிவ்தலைப்பு
🙏 🙏 🙏 🙏 🙏 🙏
He's fake cheating person 😡😡😡.pls u don't believe this person words
Neega eppadi solrernga cheating person.. nalla solution simple koduparu.. fees ellarum vanguranga.. but ivar nirbandham vanga mattar
நல்லா ஏமாத்தூங்க இசமாண் 😂😂😂😂
நீ பார்க்காதே
@@mangalakumar3127 மூடிட்டு போங்க சாரே...
அவரு சித்தர் மாதிரி வேஷம் போட்டு கல்லா பயங்கரமா கட்டுறாருன்னு வராகி கோவில்ல பேசிக்கிறாங்க...
ஆசிரமம் ஆரம்பிங்க... 😃😃😃
இன்னும் நல்லா ஏமாத்தலாம்😃😃😃
துடைப்பத்தை நேரா வையுங்க 😃😃😃🤭
இவர் ஏமாற்று ஆள் கிடையாது நல்ல மாமனிதர்
Nandri ayya