”வைகோ - அரசியலில் கடந்து வந்த பாதை” - மணி, மூத்த பத்திரிகையாளர் | Vaiko | MDMK | Episode 18
ฝัง
- เผยแพร่เมื่อ 27 ก.ย. 2024
- #Vaiko #MDMK #JournalistMani
”வைகோ - அரசியலில் கடந்து வந்த பாதை” - மணி, மூத்த பத்திரிகையாளர் | Vaiko | MDMK | Mani Journalist
Like and Follow us on:
Facebook : / aadhantamil
Twitter : / aadhan_tamil
Instagram: / aadhantamil
Website : www.Hixic.com/ta
வைஙகோ இந்த மண்ணின்
பொக்கிஷம் நாம்தான் அவரை
பயன்படுத்திக்கொள்ளவில்லை
மாமனிதர் வைகோ வாழ்க தமிழ் வாழ்க
கொடுரமானசிந்தனை
ஆதன் தமிழனுக்கு ஒரு வேண்டுகோள்:
திரு மணி அவர்கள் ஒரு நடுநிலையாளர் அவர் இந்தப் பேட்டியில் ஈழம் குறித்து தன்னுடைய விருப்பமின்மையை தெரிவித்தார் அடுத்த பேட்டியில் அவரிடம் ஏன் தாங்கள் தனியீழம் குறித்து அவருக்கு நம்பிக்கை இல்லை என்றும் எல்டிடிஇ மீது நம்பிக்கை ஏன் இல்லை என்றும் கேட்க வேண்டுகிறேன் ???
Yes, agreed. Its a shame the interviewer didn't press the journalist on his loose talk.m
தமிழ்நாட்டுக்கு LTTE.என்ற தீவிரவாதிகள் எக்காரணம் கொண்டு தேவையே இல்லை.
ராஜா ரவிவர்மன் அவர்களே
ஈழ அரசியல் தமிழ்நாட்டில் இரண்டு பகுதிகளாக பார்க்க படுகிறது.
1. ராஜீவ்காந்தி மரணத்திற்கு முன்பு
2. ராஜீவ் கொலை க்கு பிறகு
முதல் பகுதியில் ஒட்டு மொத்த தமிழகமும் நூறுசதவீத மக்களுமே ஈழ தமிழர்களுக்கு அர்ப்பணிப்பு உணர்வுடனேயே உதவிக்கரம் நீட்டி கொண்டு தான் இருந்தார்கள்.
ஆனால் 1991 மே மாதம் 21 ஆம் தேதிக்கு பிறகு நிலைமை தலைகீழாக மாறிப்போனது.
மக்கள் ஆதரவு நிலை போயி மக்கள் எதிர்ப்பு நிலைக்கு தள்ளப்பட்டது.
இது ஒரு கசப்பான உண்மை.
ராஜீவ் விசயத்தில் பிரபாகரன் செய்தது மிகப்பெரிய தவறு/ துரோகம்.
மிகவும் பொன்னான வாய்ப்புகளை தட்டி கழித்து மக்களின் மீளா துயருக்கு காரணமாகிவிட்டார்.
விடுதலைப் புலிகளை நேற்றும் ஆதரித்தேன்...இன்றும் ஆதரிக்கிறேன்... நாளையும் ஆதரிப்பேன்..தலைவர் வைகோ அவர்களை தவிர வேறு யாரும் இவ்வாறு தொடர்ந்து கூறமுடியாது.
Ssss
Tamizukkum,tamizagathirkumum kidaitha pokkisam vaiko.mr vaiko arasial tholvi yenbadu tamil makalin badluck idarkumel solla ondrumillai.
Poigo
@@seyalarasushankar6310 நீ ஒரு தேவடியா மகன்
புலிகளை ஆதரித்து நேற்று ஒழித்து கட்டியவர்
இன்றும்
நாளையம்
அதையேசெய்வார்
தமிழக முதல்வராக வைகோ வந்திருக்க வேண்டும்
Andera, muthalvaraga, varuvar
@@seyalarasushankar6310 நீ ஒரு தேவடியா மகன்
மதிமுக சந்தித்த முதல் தோர்தல் 94 பெருந்துறை இடைத்தோர்தல்
ஜயா வை கோ அரசியல் தொடங்கிய இடத்திலேயே நிறைவு செய்வார் இதில் ஜயம் இல்லை தமிழ் நாட்டுக்காக உரத்து குரல் எழுப்புவார் தமிழர்களுக்கு எல்லாம் நன்மையாக அமையட்டும்
அடகொடுமையே
கன்னப்பன் ராமச்சந்திரன் மத்திய அமைச்சரான நேரத்தில் வைகோ மத்திய அமைச்சராகி இருக்க வேண்டு்ம்
ஈழ மக்களுக்காக அதிக நாட்கள் சிறையில் இருந்த வர்.சிறந்த தமிழ் மக்களின் தலைவர் வைகோ
Thalungu. TalaivN
@@seyalarasushankar6310நீ ஒரு தேவடியா மகன்
காமெடி பீஸ்
உலக தமிழர்களுக்கு பிச்சனை என்றால் ஆபத்து என்றால் உதவி செய்தார்
வாரிசு அரசியல் மட்டும் இல்லை என்றால் உண்மையான இரண்டாம் கலைஞர் அவர் தான். மத்திய அரசை சமாளிக்க இன்னாளில் தகுதி உள்ள ஒரே ஆள்.
வைகோ வாய்ப்பை தவறாக தவறவிட்டவர். மக்கள் மன நிலையை தாறுமாறாக உணர்ந்து வீணடிக்க பட்டவர் . நான் அவருக்கு நிர்வாக திறமை அற்றவர் என்று நினைக்கிறேன்.
Agree
Fantastic Mani Sir! @ 7:00. " Unmailya Prabhakaranai sandhidhu vitu vandhar".
அடுத்து மதிமுக இன்றும் திமுக அதிமுக விற்கு அடுத்த பலம் உள்ள கட்சியாகவே இருக்கிறது
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் அதாவது தமிழ் தெலுங்கு மலையாள கன்னட துளு மக்களின் முன்னேற்ற கழகம் தமிழ்நாடு மக்களின் தமிழ் மொழியினை அழிக்க வந்த கோரானா வைரஸ்
Anteravila
@@sethurajveerachamy7149 உங்க அம்மாவை ஓக்க வந்த சங்கம்...
வை கோபால்சாமி 1975இல் இருந்து வைகோ என்று அழைக்கப்படுகிறார், ஆனால் 1998 பொது தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன் gazette ல் வெளியிடப்பட்டது. 1993 தீபாவளி அன்று நீக்க படுகிறார், 1994 மே மாதம் கட்சி யை துவக்கினார்
தமிழ்ஈழம் மணி அய்யாவுக்கு ஏன் கசக்கிறது, நாடக பேச்சு என்பது மணி சாரின் நாடகம். ஒரு இதழியலாளர் உள் நோக்கத்தோடு பேசுவதை போல் இருக்கிறது.
நல்ல கவனிப்பு உங்களுக்கு!!!
kannapan D M K IL IRUNDAL YARUGU TARIUM M D M K party iruntal M P M L A MINISTER ONAR D M K ?
தமிழகத்தின் பிரபாகரன் வைகோ
பாதி விஷயங்கள் உங்களுக்கு தெரியல... தேர்தல் வெற்றி மட்டுமே வெற்றி அல்ல.... என்றும் அவர் தவிர தமிழ் நலன் போற்றுவோர் யாருமல்ல
Tidda, varthyigal, ellai
@@seyalarasushankar6310 நீ ஒரு தேவடியா மகன்
அப்பட்டமான உண்மைகளை
எதார்த்தமாய்
எவ்வளவேனும்
கூட்டிகுறைக்காமல்
அப்படியே சொல்லிவிட்டீர்கள்
மடிசார் நன்றி
நடுநிலையான எதார்த்தமான
தகவல் நன்றி
*வைகோ*
Excellent observations on Vaiko Mr. Mani. Vaiko's stand, in fact, he narrow down his views only on Tamil Ezham that itself become a setback for MDMK's development. He would have widen his political views. What you said is correct, history of Tamil Ezham and TN can't be written without Vaiko. Even though Vaiko keep changing his alliance with DMK and ADMK, Vaiko's image still getting his own reputation. Vaiko ultimately merged his party with DMK, nothing wrong in it. I would say that Vaiko taken a excellent stand on merging back to his root DMK.
Àà awa qq aww aa1à11q1 awa qq aww àà11 awa 1 awa 1àaà11a awa aa aa aa àààa qq awa àa
Tamilnadu failed to recognize the immense potential of Mr. Vaiko, we actually missed a great leader
ll
lllllll
Mooo
Mani sir, Fantastic analysis about Vaiko😍
God bless him him for long life....vaiko
Vaiko 🔥👍🏼
Vaiko great leader
Poi
poi, go
@@seyalarasushankar6310 நீ ஒரு தேவடியா மகன்
Mani Anna Great
மூத்த பத்திரிக்கையாளர் திரு மணி அவர்களுக்கு எனது அன்பான வேண்டுகோள் நீங்கள் திரு வைகோ பற்றியும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தை பற்றியும் ஓரளவுக்கு சரியாக சொன்னாலும் நீங்கள் ஒரு மூத்த பத்திரிகையாளர் என்ற முறையில் அவரைப் பற்றி முக்கிய செய்திகளை சொல்ல மறந்து விட்டீர்கள் உதாரணத்துக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் தோன்றிய வருடம் 1994 மற்றும் அவர் பெயர் மாற்றம் 1998 திருமங்கலத்தில் விடுதலைப் புலிகளை ஆதரித்து பேசியதாக அவர் கைது செய்யப்பட்டார் மற்றும் பொடாவில் கைது செய்யப்பட்டபோது திமுகவும் பாரதிய ஜனதா கூட்டணியில் அங்கம் வகித்ததுநீங்கள் வைகோவை பற்றி பேசும்போது நீங்கள் முழு மனதோடு பேச வில்லை உங்கள் உள் மனதில் ஒரு வன்மம் இருக்கிறது என்று மட்டும் எனக்கு நன்றாக புரிகிறது .
வை கோ துரோகத்துக்கு அடையாளம் நாயுடு இனத்தைக் கேவலப்படுத்திய அவமானச் சின்னம்
@@vatchalagopal3857 நீ என்ன சங்கியா.
Vaiko the voice
வைகோவின் அரசியல் அரசியல் பயணம் சட்டக் கல்லூரி மாணவனாக இருக்கும் போது இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் முக்கிய பங்கு பிறகு காமராஜர் எதிர்த்து விருதுநகரில் தேர்தல் முக்கிய பங்காற்றினார் மாணவராக இருக்கும் போதே தமது அரசியல் பயணத்தை துவங்கி விட்டது சிறந்த நேர்மையான அரசியல்வாதி
Poi, go
Vaiko waste
@@seyalarasushankar6310 நீ ஒரு தேவடியா மகன்
நேர்மையா
❤❤❤❤❤
வைகோ ஒரு சகாப்தம்
From 1999- 2004 DMK in alliance with BJP and murasolimaran is commerce minister
Vaiko 💪🏻💪🏻💪🏻
Poi, go
@@seyalarasushankar6310 நீ ஒரு தேவடியா மகன்..
வை.கோபால்சாமி தனது பேச்சாற்றல் மூலம் கலைஞரின் அன்பைப் பெற்றவர்.கலைஞர் அவர்களுக்கு அழகா தமிழ் பேச்சாற்றல் எழுத்தாற்றல் உள்ளவர்களை அதிகம் பிடித்துவிடும்.கோபால்சாமியை தனது உற்ற சீடனாக வைத்திருந்தார்.அப்படிப்பட்ட கோபால்சாமி கலைஞருக்கு ஒரு சிலருடன் சேர்ந்து துரோகம் செய்தார் என்பது எனது கருத்து.அதாவது வை.கோபால்சாமியை தனிக்கட்சி ஆரம்பிக்கத் தூண்டியது பொன்.முத்துராமலிங்கம் என்பது எனது கருத்து.திரும்ப முதலில் வந்து தி.மு.க வந்து சேர்ந்ததும் பொன்.முத்துராமலிங்கமே.
பெருந்துறை இடைத்தேர்தல் மாத்திக்க மதிமுக முதல் தேர்தல் பயணம்
கொள்கை எங்கை விக்கிது
கிலோ விலை எவ்வளவு
Very good politician in tamil nadu, unfortunately we didn't give elect him it's curse
21:49
2011 mdmk avoiding election vaiko reason sterlite
Anil Agarwal giving pressure to Jayalalitha avoid vaiko.....
All r know that mani.....
விஜய் மல்லையா மூலம் ராஜ பக்சே வின் அழுத்தமும் கூட !
2000 ஆயிரம் கோடி அதற்கு கை மாறியது
வைக்கோலை பற்றி சொல்வது என்றால் அவர் அவரை நம்பியவர்களை எல்லாம் ஏமாற்றியவர் பம்பரம் சின்னம் உள்பட
மாமனிதர் வைகோ மாபெரும் போராளி❤❤❤❤
ஐயா பழ நெடுமாறன்
புதுக்கோட்டை இரா பாவாணன்
மானாமதுரை பரந்தாமன்
மருத்துவர் தாயப்பன்
தமிழ் முழக்கம் சாகுல் ஹமீது
பேராசிரியர் சுப வீரபாண்டியன் ஆகியோர் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார்கள் இவர்கள் சார்பில் எவரும் பிணை கேட்டு மனு தாக்கல் செய்யவில்லை 19 மாதக்காலம் கழித்து நீதிமன்றம் இவர்களுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி வெளிவர அனுமதித்தார்கள் அப்போது நீதிபதி பத்திரிக்கையாளர்களிடத்திலோ பொதுக்கூட்டங்கள் இல்லை எதையும் பேசக்கூடாது என்று நிபந்தனை விதித்தார்கள் இந்த நேரத்தில்தான் 2004 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது மக்களவைத் தேர்தலில் எங்களது நண்பர்களுக்காக நான் தேர்தல் பிரச்சாரம் செய்வதற்கு அனுமதி வேண்டும் என்று பழ நெடுமாறன் தலைமையிலான இந்த குழுவினர் அனுமதி பெற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்கள் என்பது வரலாறு சுலபமாக இந்த செய்திகள் எல்லாம் மறந்து விடுவது பலருக்கு வாடிக்கையாக இருக்கிறது
வைகோ ஒரு அனைத்திலும் திரமை இருக்கும் ஒரு பிரதமர் சந்திக்க வேண்டும் என்ரால் எந்த தலைவனும் appointment வேண்டும் வைகோ நேரில் சந்திப்பார்
Now it is five years
திரு .மணியின் பேட்டி சிறப்பு .
Mani sir rani pettai idaitherathalil
Dmk vai moondram idathirku mdmk vaiko
Thalliyathu vasthiyaga maraikiringa yen sir?
🌸
Sir, With all due respect what is the development he has helped for Tamil Nadu. Giving some example Kamaraj helped building more Dams for Tamil Nadu. Jayalalitha made Chennai the Detroit of India. Jayalalitha got Amma Unavagam, EPS got 11 medical colleges in Tamil Nadu. Jayalalitha resolved power issue in Tamil Nadu. You are listing that he being a good orator and having good knowledge does not help development. He has been only agitating against something instead of focusing Development
Mani..you are not neutral. You must became neutral.
கால் மேல் கால் போட்டுக்கொண்டு நீங்கள் சொல்வது நடுநிலையாக இருக்க வேண்டும்.. திமுக அதிமுக பாகுபாடு இல்லாமல் பாருங்க.. அன்பு வேண்டுகோள்
Yov muttal la nee.. Ivar solradu pakka facts and history... Indhula yeppadi biased ah irukka mudiyum... Fake news la ye vaalara unna mari bakthas ku ellam yeriya dha seiyum !!!
மாமனிதர் வைகோ❤❤❤❤
1999 முதல் 2003 வரை திமுக பிஜேபி அமைச்சரவசியில் தான் இருந்தது
1999-2004 திமுக-பாஜக கூட்டணியில் மதிமுக கட்சி மத்திய அமைச்சரவையில் இருந்தது. ஏன் ஒரு வருடத்தை முழுங்கிட்டிங்க
Vaiko great leader...💕💕💕
Poi, go
@@seyalarasushankar6310
சை மன் ... சீமான்
Jayalalithaa gave 35 seats to MDMK in 2006 elections.not 18 seats.
❤❤❤வைகோ ❤❤❤😊😊😊😊😊😊😊
மாதேஷ் கோட் எங்க,,,,😌
Konda kolgaiyil kadasi varai nirkamudiyamal thalladivittar varisai ethirthavaray varisidam saranakathi anar achanak mariyathaiponathu
Oil
வங்கதேசம் எப்படி வந்தது மணி சார்
இவர் தி மு க மணி
Why you people's yoni is not opening vaiko Vs Stalin
Tamil inatin kavalan
LTT SUPPORT IN VIRUTHUNAGAR meeting SIR
18:00 DMK was in BJP alliance at 2004 ; Murasoili Maaran was The Commercial Minister during the span of 1999 to 2004 (Mani sir Miss this details)
இல்லை. 2003இலேயே திமுக தேசியஜனநாயகக் கூட்டணியிலிருந்து வெளியேறிவிட்டது. மணி சார் சொன்னது சரிதான். 2004 திமுக தேஜகூவில் இருக்கவில்லை.
Dai history tapa solata
மதுவிலக்கு போராளி
மூத்த பத்திரிகையாளர் என்று சொல்வதை விட மூர்க்கத்தனமான, கலர் தாளுக்காக கலர் கலராக ரீல் விடுவான்.
Mr. M, Don't you know who killed Rajeev. Study Jain commission statement.. Or discuss with Thiruchi Velusami
T
சுபம்
2 perum thiruna thannn
Manivayil dmk poo
Vaiko is not have any permament ideology, his acting before Karunaithi not yielded a good result to Vaiko. He was a mental strength less person. He is a turn coat, jester, nincompoop.
அட வரலாறு தெரியாமல் பேசராப்பல
Ungaluku terinja paesunga
Mental பம்பரம் சின்னம் கிடைகள
Dravidiam won
Thirudan won
அவைத் தலைவர் கணேசன்
F...d
7:53 கருணாநிதி அவர்கள் ஆட்சியை 1991ல் ராஜீவ் காந்தி அழுத்ததால் திமுக சந்திரசேகர் பிரதமராக சமாஜ்வாடி ஜனதா கட்சி கூட்டணியில் இருந்த போது அக்கட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவளித்த காங்கிரஸ் கட்சி ராஜீவ் காந்தி மற்றும் அவரது தமிழக கூட்டணி கட்சியான அதிமுக தலைவி ஜெயலலிதா ஆகியோர் கொடுத்த வரைமுறையற்ற அழுத்ததால் திமுக ஆட்சியை ஆளுநர் ஒப்புதல் இல்லாமல் பிரதமர் சந்திரசேகர் வேண்டுகோளை ஏற்று குடியரசு தலைவர் நேரடியாக திமுக ஆட்சியை அதர்வைஸ் 356 சட்டத்தை பயன்படுத்தி கலைத்தார். இந்த ஆட்சி கலைப்புக்கு காரணமாக இருந்த ராஜீவ் காந்தி அவர்களை விடுதலை புலிகள் தற்கொலை படையை ஏவி கருணாநிதி அவர்கள் தனது வஞ்சம் தீர்த்துக் கொண்டார்
தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது.கருணாநிதி அனைத்து இலங்கைத் தமிழ் அமைப்புகளை ஒன்றிணைக்க
முயன்றார். இதில் LTTE க்கு உடன்பாடு இல்லாததால் இந்த சூழ்நிலையை MGR பயன்படுத்திக்கொண்டார். அவர் தான் முழுக்க முழுக்க விடுதலைப் புலிகளுக்கு கோடிக்கணக்கில் கொட்டிக்கொடுத்தார். இப்படிப்பட்ட சூழலில் கருணாநிதி ராஜுவை பழி தீர்த்துக்கொண்டார் என்பது சரியான கட்டுக் கதை. சரியான விளக்கம் அறிய MGR பற்றிய வைகோவின் காணொலி மூலம் விளக்கம் பெற முடியும்.
@@karthikeyana9643
ஹலோ எம்ஜிஆர் எல்லா ஈழ போராளி அமைப்புகளையும் ஒன்றினைக்க நினைத்தார். அவரோட கதை 1987 ஆம் ஆண்டோட முடிந்துவிட்டது. அப்போதும் கூட அவர் மத்தியில் ராஜீவ் காந்தி பிரதமரான காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்து கொண்டு இலங்கையில் சுமூக முடிவுகளை ராஜீவ் காந்தி மூலம் சமரசம் செய்து கொண்டு ஜெயவர்த்தனா-ராஜீவ் ஒப்பந்தம் உருவானது. ராஜீவ் காந்திக்கு பக்க பலமான எம்ஜிஆர் நம்பிக்கைகுரிய கூட்டாளியாக இருந்தார்.
ஆனால் கருணாநிதி அவர்கள் பிரதமர் ராஜீவ் காந்திக்கு எதிரணியில் இருந்தார். தற்போது ஸ்டாலின்-மோடி உறவை போல் எதிரணியில் உள்ளதை போல் தமிழ்நாட்டில் எம்ஜிஆர் இறப்பிற்கு பிறகு இலங்கையில் உள்ள ஈழத்தமிழ் மக்களுக்கும், விடுதலை புலிகள் மற்றும் ஈழ போராளிகளை நல்ல மனதோடு ஆதரித்தது திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் தான் இன்னும் சொல்லப்போனால் இன்று வரை ஈழத்தமிழ்ற்கள் தனது வீட்டில் இந்திரா காந்தி, எம்ஜிஆர், கருணாநிதி படங்களை தனது வீட்டில் வைத்து உள்ளனர். என்றால் அந்த அளவிற்கு ஈழத்தமிழ் மக்களுக்கு நன்றியாக செயல்பட்டவர்கள்.
1989 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற கருணாநிதி அவர்கள் வி.பி.சிங் மத்தியில் கூட்டணி உறவோடு ராஜீவ் காந்தி இலங்கைக்கு அனுப்பிய அமைதி படையை கருணாநிதி அவர்கள் தலையீட்டால் திரும்ப பெற்றுக் கொண்டார். பின்பு வி.பி.சிங் மண்டல் கமிஷன் பரிந்துரையால் அவரது பிரதமர் பதவியும் பறிபோனது அதன் பிறகு ராஜீவ் காந்தி காங்கிரஸ் மற்றும் பாஜக ஆதரவுடன் சமாஜ்வாடி ஜனதா கட்சி சார்பில் சந்திரசேகர் பிரதமரானார். அவரது கூட்டணியில் தமிழகத்தை சேர்ந்த அதிமுக தலைவி ஜெயலலிதா, மற்றும் குடியரசு தலைவர் வெங்கட்ராமன், மத்திய சட்டத்துறை அமைச்சர் சுப்பிரமணிய சுவாமி ஆகியோர் தலையீட்டால் சென்னையில் ஈபிஆர்எல்ப் தலைவர் பத்மநாபா விடுதலை புலிகள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் சுட்டு கொலை செய்ததை மேற்கோள் காட்டி அப்போது தமிழகத்தில் நடந்த கொண்டு இருந்த முதலமைச்சர் கருணாநிதி அவர்கள் ஈழத்தமிழ்ற்கள் மற்றும் விடுதலைப் புலிகள் ஆதரிப்பால் தமிழகத்தில் தீவிரவாதத்தை வளர்க்கும் ஆட்சியாக திமுக முதல்வர் கருணாநிதி ஆட்சி உள்ளதை மேற்கோள் காட்டி ஆளுநர் ஒப்புதல் இல்லாமல் குடியரசு தலைவர் வெங்கட்ராமனே நேரடியாக இந்தியாவில் சுதந்திரத்திற்கு பிறகு எந்த மாநிலத்திலும் இல்லாமல் முதல் முறையாக ஆட்சி கலைப்பு சட்டம் 356ல் அதர்வைஸ் சட்டத்தை பயன்படுத்தி ஆட்சி கலைக்கப்பட்டது. ராஜீவ் காந்தி அவர்கள் கொடுத்த அழுத்தத்தினால் தனது ஆட்சி கலைக்கப்படவே திமுக தலைவர் கருணாநிதி முதல் அக்கட்சியினர் ராஜீவ் காந்தி ஒழிக என்ற கோஷம் தமிழகத்தில் ஓங்கி நின்றது. 1991 திமுக ஆட்சி கலைக்கப்படாமல் இருந்திருந்தால் கூட ராஜீவ் காந்தி காப்பாற்றிப்பார். வீனாக கருணாநிதியை பகைத்து கொண்டதால் ராஜீவ் காந்தி கருணாநிதியின் வஞ்சத்திற்கும், வன்மத்திற்கும் ஆளாகி அநியாயமாக இறந்தார். விடுதலை புலிகள் தற்கொலை படைக்கு கருணாநிதி உதவியது ஜெயின் கமிஷனில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வைகோ என்ற பெயர் மாற்றம் செய்தது 2004
Because he's a ideological person
இவர் திராவிட சொம்பு
Poda potta
Tirumangalam
ம.தி.மு.க தொடக்கம் 1994
2016 ம.தி.மு.க35 தொகுதியில் போட்டியிட்டது
@@jeevan24plus 2006 ல் ம. தி. மு. க. ,அண்ணா தி. மு. க. உடன் கூட்டணி. 35 இடங்களில் போட்டியிட்டு 6 இடங்களில் வெற்றி பெற்றது. சின்னம் பம்பரம்.
Peetha patrikaiyalar Motta Mani...
Mama payal saiko Telugu pundai
NT RamaRao chandrabau naidu
Chandrsbabu naidu only
Nee danda fraud payan
நன்ரி மனி
நன்றி மணி சார் வைகோ பற்றி எதார்த்தமான பேட்டியை தந்தமைக்கு உள்ளது உள்ளபடி சொன்னமைக்கு நன்றி நன்றி
தமிழ் நாடு தமிழருக்கு
வைகோ விடுதலைப் புலிகளை ஆதரிப்பதாக மட்டும் கூறவில்லை, விடுதலைப் புலிகளுக்காக ஆயுதங்களை ஏந்துவேன் என்றும் கூறினார். எனவே, 2002- ல் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
வைகோ வெளியேற்றும் போது அனைவருக்கும் சீட் ஒதுக்கி விட்டு கடைசியாக 02 சீட் தருவதாக ஆம் இதுதான் கருநாநிதியின் இருபது சீட்டாம் எப்படி நழுக்கி வெளியே ற்றினார்கள் இது மட்டுமா சிறையிலிருந்து வெளியே வந்த அனுதாபத்தை பயன் படுத்தி மண்டல மாநாடு நடத்தி வைகோவை பேச வைத்து விட்டு கட்டவுட்டில் வாளை கழுத்தில் காட்டிய நிஜத்தையும் சொல்லுங்கள் சார். இலங்கையில் சீன நுழைய கருநாநிதியின் சூட்சி யோடு தினமலர் மதிமுக நிற்கும் இடத்தில் எல்லாம் தலையங்கம் போட்டு வைகோவை தோற்கடித்ததுதான் சீனா இலங்கையில் காலூன்ற காரணமாக அமைந்தது. ஆகவே இவர்கள் தான் பொறுப்பு.
Vaiko sir the great leader of Tamil nadu
ஆதான் மீடியா 😍
Mr. Vaiko = 39 TN MP's...
I love Vaiko Ayya for his genuineness and his ardent support of புலிகள் and தமிழ்ஈழம்!
Not a fan of his திராவிட அரசியல்!!
Poi, go
@@seyalarasushankar6310 நீ ஒரு தேவடியா மகன்
mani sir wait and see
மணி அல்ல ஊடகப் பிணி
2001 kku piragu than vaiko.in 1993/94 karunanithi MLA kooda illa.how could become opposition leader.what Mani sir.
DMK paid media speaker.. tui
அரசியலில் ஆகச் சிறந்த ஆளுமைகளை நேர்காணல் செய்யும் பெருமைக்குரிய தமிழரான மாதேஷ் ஏன் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமானை தவிர்த்து வருகிறார் என்று தெரிந்து கொள்ளலாமா?
பொய்சொல்லியைவிரும்பாமல்இருக்கலாம்
Andha varalaru anaivarum arindhathuthanae?
👌👌👌
Mani sari is a very good
stalinai vida thiramaisali vai ko
DMK in alliance
Super Mani sir
அருமையான பதிவு
Mani sir you are great /(better you are going to parliament its good0 but when vai gopalsamy going to parliment one of our tamil joker we are send
❤❤❤❤